புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» கருத்துப்படம் 22/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:08 pm

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:55 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:12 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருக்குறளின் சிறப்பு Poll_c10திருக்குறளின் சிறப்பு Poll_m10திருக்குறளின் சிறப்பு Poll_c10 
47 Posts - 48%
heezulia
திருக்குறளின் சிறப்பு Poll_c10திருக்குறளின் சிறப்பு Poll_m10திருக்குறளின் சிறப்பு Poll_c10 
41 Posts - 42%
T.N.Balasubramanian
திருக்குறளின் சிறப்பு Poll_c10திருக்குறளின் சிறப்பு Poll_m10திருக்குறளின் சிறப்பு Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
திருக்குறளின் சிறப்பு Poll_c10திருக்குறளின் சிறப்பு Poll_m10திருக்குறளின் சிறப்பு Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
திருக்குறளின் சிறப்பு Poll_c10திருக்குறளின் சிறப்பு Poll_m10திருக்குறளின் சிறப்பு Poll_c10 
1 Post - 1%
Guna.D
திருக்குறளின் சிறப்பு Poll_c10திருக்குறளின் சிறப்பு Poll_m10திருக்குறளின் சிறப்பு Poll_c10 
1 Post - 1%
Shivanya
திருக்குறளின் சிறப்பு Poll_c10திருக்குறளின் சிறப்பு Poll_m10திருக்குறளின் சிறப்பு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திருக்குறளின் சிறப்பு Poll_c10திருக்குறளின் சிறப்பு Poll_m10திருக்குறளின் சிறப்பு Poll_c10 
243 Posts - 49%
ayyasamy ram
திருக்குறளின் சிறப்பு Poll_c10திருக்குறளின் சிறப்பு Poll_m10திருக்குறளின் சிறப்பு Poll_c10 
189 Posts - 38%
mohamed nizamudeen
திருக்குறளின் சிறப்பு Poll_c10திருக்குறளின் சிறப்பு Poll_m10திருக்குறளின் சிறப்பு Poll_c10 
19 Posts - 4%
T.N.Balasubramanian
திருக்குறளின் சிறப்பு Poll_c10திருக்குறளின் சிறப்பு Poll_m10திருக்குறளின் சிறப்பு Poll_c10 
12 Posts - 2%
prajai
திருக்குறளின் சிறப்பு Poll_c10திருக்குறளின் சிறப்பு Poll_m10திருக்குறளின் சிறப்பு Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
திருக்குறளின் சிறப்பு Poll_c10திருக்குறளின் சிறப்பு Poll_m10திருக்குறளின் சிறப்பு Poll_c10 
9 Posts - 2%
jairam
திருக்குறளின் சிறப்பு Poll_c10திருக்குறளின் சிறப்பு Poll_m10திருக்குறளின் சிறப்பு Poll_c10 
4 Posts - 1%
Guna.D
திருக்குறளின் சிறப்பு Poll_c10திருக்குறளின் சிறப்பு Poll_m10திருக்குறளின் சிறப்பு Poll_c10 
4 Posts - 1%
Jenila
திருக்குறளின் சிறப்பு Poll_c10திருக்குறளின் சிறப்பு Poll_m10திருக்குறளின் சிறப்பு Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
திருக்குறளின் சிறப்பு Poll_c10திருக்குறளின் சிறப்பு Poll_m10திருக்குறளின் சிறப்பு Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருக்குறளின் சிறப்பு


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

avatar
Sudharani
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 35
இணைந்தது : 11/06/2019

PostSudharani Fri Jun 14, 2019 11:43 am

யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்
வசையொழிய வாழ்வாரே வாழ்வார் இசைஒழிய
வாழ்வாரே வாழா தவர்
இந்த குறட்பாக்களை சொல்லும் பொது நமது உதடுகள் ஒட்டுவதில்லை
இது போல் 24 குறட்பாக்கள் திருக்குறளில் உள்ளது.

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri Jun 14, 2019 11:48 am

அனைத்தையும் ஒரே பதிவில் பதிவிடலாமே தோழி



avatar
Sudharani
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 35
இணைந்தது : 11/06/2019

PostSudharani Fri Jun 14, 2019 3:19 pm

தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை
வீயாது அடிஉறைந் தற்று

வசையொழிய வாழ்வாரே வாழ்வார் இசைஒழிய
வாழ்வாரே வாழா தவர்

அளவின்கண் நின்றொழுக லாற்றார் களவின்கண்
கன்றிய காத லவர்

இறந்தார் இறந்தார் அனையர் சினத்தைத்
துறந்தார் துறந்தார் துணை

யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்

இன்சொலால் ஈத்தளிக்க வல்லாற்குத் தன்சொலால்
தான்கண் டனைத்திவ் வுலகு.

நுணங்கிய கேள்விய ரல்லார் வணங்கிய
வாயின ராதல் அரிது

அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார்
அஃதறி கல்லா தவர்

தக்கா ரினத்தனாய்த் தானொழுக வல்லானைச்
செற்றார் செயக்கிடந்த தில்.

ஒல்வ தறிவது அறிந்ததன் கண்தங்கிச்
செல்வார்க்குச் செல்லாதது இல்

எய்தற் கரிய தியைந்தக்கால் அந்நிலையே
செய்தற் கரிய செயல்.

செய்வானை நாடி வினைநாடிக் காலத்தோடு
எய்த உணர்ந்து செயல்

அளவளா வில்லாதான் வாழ்க்கை குளவளாக்
கோடின்றி நீர்நிறைந் தற்று

வினையான் வினையாக்கிக் கோடல் நனைகவுள்
யானையால் யானையாத் தற்று

நட்டார்க்கு நல்ல செயலின் விரைந்ததே
ஒட்டாரை ஒட்டிக் கொளல்

கூற்றத்தைக் கையால் விளித்தற்றால் ஆற்றுவார்க்கு
ஆற்றாதார் இன்னா செயல்


எற்றிற் குரியர் கயவரொன்று உற்றக்கால்
விற்றற்கு உரியர் விரைந்து


உழந்துழந் துள்நீர் அறுக விழைந்திழைந்து
வேண்டி அவர்க்கண்ட கண்


வாராக்கால் துஞ்சா வரின்துஞ்சா ஆயிடை
ஆரஞர் உற்றன கண்


காதலர் தூதொடு வந்த கனவினுக்கு
யாதுசெய் வேன்கொல் விருந்து


நனவினால் நல்கா தவரைக் கனவினால்
காண்டலின் உண்டென் உயிர்

கனவினான் உண்டாகும் காமம் நனவினான்
நல்காரை நாடித் தரற்கு

தொடியொடு தோள்நெகிழ நோவல் அவரைக்
கொடியர் எனக்கூறல் நொந்து

காணுங்கால் காணேன் தவறாய காணாக்கால்
காணேன் தவறல் லவை

தனியே இருந்து நினைத்தக்கால் என்னைத்
தினிய இருந்ததுஎன் நெஞ்சு

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34980
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jun 14, 2019 4:58 pm

நல்லதோர் அன்பளிப்பு..
தொடர்ந்து பங்கு கொள்ளுங்கள்..

நன்றி 

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
Guest
Guest

PostGuest Fri Jun 14, 2019 6:52 pm

திருக்குறளின் சிறப்பு 103459460 திருக்குறளின் சிறப்பு 1571444738

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Jun 15, 2019 6:50 am

கனவினான் உண்டாகும் காமம் நனவினான்
நல்காரை நாடித் தரற்கு .

அம்மையீர் !

இக்குறட்பாவில் " காமம் " என்ற சொல்லை உச்சரிக்குங்கால் உதடுகள் ஓட்டுவதைக் கவனிக்கவும் .

குறளை எழுதுங்கால் புணர்ச்சி விதிகளைப் பின்பற்றவும் . உதாரணமாக

தனியே இருந்து நினைத்தக்கால் என்னைத்
தினிய இருந்ததுஎன் நெஞ்சு .

என்ற குறட்பாவில்
இருந்ததுஎன் > இருந்ததென்

என்று இருக்கவேண்டும் .

இசைஒழிய > இசையொழிய

என்று இருக்கவேண்டும் .

இதுபோல குறளில் காணும் புதுமைகளைக் கண்டெடுத்துப் பதிவிடுங்கள் .நன்றி !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34980
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Jun 15, 2019 11:33 am

M ஜெகதீசன் wrote:இக்குறட்பாவில் " காமம் " என்ற சொல்லை உச்சரிக்குங்கால் உதடுகள் ஓட்டுவதைக் கவனிக்கவும் . 
அய்யா, உதடுகள் ஒட்டாமல் காமம் ஏதையா?

ரமணியன் 



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Jun 15, 2019 1:10 pm

T.N.Balasubramanian wrote:
M ஜெகதீசன் wrote:இக்குறட்பாவில் " காமம் " என்ற சொல்லை உச்சரிக்குங்கால் உதடுகள் ஓட்டுவதைக் கவனிக்கவும் . 
அய்யா, உதடுகள் ஒட்டாமல் காமம் ஏதையா?

ரமணியன் 
மேற்கோள் செய்த பதிவு: 1299251

இதுபோன்ற வார்த்தை ஜாலங்களைக் கலைஞர்தான் பேசுவார் . நல்ல கற்பனை தங்களுக்கு !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34980
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Jun 15, 2019 1:52 pm

:வணக்கம்: :வணக்கம்:

ரமணியன் 



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
Sudharani
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 35
இணைந்தது : 11/06/2019

PostSudharani Mon Jun 17, 2019 9:45 am

M.Jagadeesan wrote:கனவினான் உண்டாகும் காமம் நனவினான்
நல்காரை நாடித் தரற்கு .

அம்மையீர் !

இக்குறட்பாவில் " காமம் " என்ற சொல்லை உச்சரிக்குங்கால் உதடுகள் ஓட்டுவதைக் கவனிக்கவும் .

குறளை எழுதுங்கால் புணர்ச்சி விதிகளைப் பின்பற்றவும் . உதாரணமாக

தனியே இருந்து நினைத்தக்கால் என்னைத்
தினிய இருந்ததுஎன் நெஞ்சு .

என்ற குறட்பாவில்
இருந்ததுஎன் > இருந்ததென்

என்று இருக்கவேண்டும் .

இசைஒழிய > இசையொழிய

என்று இருக்கவேண்டும் .

இதுபோல குறளில் காணும் புதுமைகளைக் கண்டெடுத்துப் பதிவிடுங்கள் .நன்றி !
மேற்கோள் செய்த பதிவு: 1299245

M.Jagadeesan wrote:கனவினான் உண்டாகும் காமம் நனவினான்
நல்காரை நாடித் தரற்கு .

அம்மையீர் !

இக்குறட்பாவில் " காமம் " என்ற சொல்லை உச்சரிக்குங்கால் உதடுகள் ஓட்டுவதைக் கவனிக்கவும் .

குறளை எழுதுங்கால் புணர்ச்சி விதிகளைப் பின்பற்றவும் . உதாரணமாக

தனியே இருந்து நினைத்தக்கால் என்னைத்
தினிய இருந்ததுஎன் நெஞ்சு .

என்ற குறட்பாவில்
இருந்ததுஎன் > இருந்ததென்

என்று இருக்கவேண்டும் .

இசைஒழிய > இசையொழிய

என்று இருக்கவேண்டும் .

இதுபோல குறளில் காணும் புதுமைகளைக் கண்டெடுத்துப் பதிவிடுங்கள் .நன்றி !
மேற்கோள் செய்த பதிவு: 1299245


ஐயா,
தங்களது நினைவூட்டலுக்கு மிக்க நன்றி.
நீங்கள் கூறியது போல் அந்த குறட்பா அந்த பட்டியலில் இடம் பெற்றிருக்க கூடாது.
நான் படித்தது மொத்தம் 24 மட்டுமே. தவறுதலாக பதிவிட்டுள்ளேன்.
படிக்க ஏதுவாக இருக்கும் என்பதால் அப்படி பிரித்து எழுதினேன்.
அடுத்த முறை குறட்பாக்களை பதிவிடும்போது அவ்வாறு பதிய முயற்சிக்கிறேன்.

நன்றி

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக