புதிய பதிவுகள்
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காலில் விழுந்தது ஏன்?!!! Poll_c10காலில் விழுந்தது ஏன்?!!! Poll_m10காலில் விழுந்தது ஏன்?!!! Poll_c10 
56 Posts - 50%
heezulia
காலில் விழுந்தது ஏன்?!!! Poll_c10காலில் விழுந்தது ஏன்?!!! Poll_m10காலில் விழுந்தது ஏன்?!!! Poll_c10 
47 Posts - 42%
T.N.Balasubramanian
காலில் விழுந்தது ஏன்?!!! Poll_c10காலில் விழுந்தது ஏன்?!!! Poll_m10காலில் விழுந்தது ஏன்?!!! Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
காலில் விழுந்தது ஏன்?!!! Poll_c10காலில் விழுந்தது ஏன்?!!! Poll_m10காலில் விழுந்தது ஏன்?!!! Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
காலில் விழுந்தது ஏன்?!!! Poll_c10காலில் விழுந்தது ஏன்?!!! Poll_m10காலில் விழுந்தது ஏன்?!!! Poll_c10 
1 Post - 1%
Guna.D
காலில் விழுந்தது ஏன்?!!! Poll_c10காலில் விழுந்தது ஏன்?!!! Poll_m10காலில் விழுந்தது ஏன்?!!! Poll_c10 
1 Post - 1%
Shivanya
காலில் விழுந்தது ஏன்?!!! Poll_c10காலில் விழுந்தது ஏன்?!!! Poll_m10காலில் விழுந்தது ஏன்?!!! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
காலில் விழுந்தது ஏன்?!!! Poll_c10காலில் விழுந்தது ஏன்?!!! Poll_m10காலில் விழுந்தது ஏன்?!!! Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
காலில் விழுந்தது ஏன்?!!! Poll_c10காலில் விழுந்தது ஏன்?!!! Poll_m10காலில் விழுந்தது ஏன்?!!! Poll_c10 
198 Posts - 39%
mohamed nizamudeen
காலில் விழுந்தது ஏன்?!!! Poll_c10காலில் விழுந்தது ஏன்?!!! Poll_m10காலில் விழுந்தது ஏன்?!!! Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
காலில் விழுந்தது ஏன்?!!! Poll_c10காலில் விழுந்தது ஏன்?!!! Poll_m10காலில் விழுந்தது ஏன்?!!! Poll_c10 
12 Posts - 2%
prajai
காலில் விழுந்தது ஏன்?!!! Poll_c10காலில் விழுந்தது ஏன்?!!! Poll_m10காலில் விழுந்தது ஏன்?!!! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
காலில் விழுந்தது ஏன்?!!! Poll_c10காலில் விழுந்தது ஏன்?!!! Poll_m10காலில் விழுந்தது ஏன்?!!! Poll_c10 
9 Posts - 2%
Guna.D
காலில் விழுந்தது ஏன்?!!! Poll_c10காலில் விழுந்தது ஏன்?!!! Poll_m10காலில் விழுந்தது ஏன்?!!! Poll_c10 
4 Posts - 1%
Jenila
காலில் விழுந்தது ஏன்?!!! Poll_c10காலில் விழுந்தது ஏன்?!!! Poll_m10காலில் விழுந்தது ஏன்?!!! Poll_c10 
4 Posts - 1%
jairam
காலில் விழுந்தது ஏன்?!!! Poll_c10காலில் விழுந்தது ஏன்?!!! Poll_m10காலில் விழுந்தது ஏன்?!!! Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
காலில் விழுந்தது ஏன்?!!! Poll_c10காலில் விழுந்தது ஏன்?!!! Poll_m10காலில் விழுந்தது ஏன்?!!! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காலில் விழுந்தது ஏன்?!!!


   
   
avatar
anbumathy
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 8
இணைந்தது : 24/03/2009

Postanbumathy Tue Mar 24, 2009 4:34 pm

ஆன்மிகச் சொற்பொழிவுகள் செய்கிற ஒரு பெரியவர் வீட்டிற்கு அவரது நண்பர் வந்திருந்தார்.அவர்கள் இருவரும் பேசிக்கொண்டிருக்கையில் ஒரு விவாதம் ஏற்பட்டது.

பெரியவர் சொன்னார்:எல்லா மனிதர்களும் அடுத்தவர்களைப் பார்த்து அவர்களைப் போல் ஆகவேண்டும் என்று தான் ஆசைப்படுகிறார்கள்.
அவர்களுக்கு தங்களுடைய தனித்தன்மை தெரிவதில்லை.

அப்படியா சொல்கிறீர்கள்?

ஆமாம்.. எல்லோருமே போலி நடத்தைக்காரர்கள்..மற்றவர்களைப் பார்த்து நடிப்பவர்கள்.

அப்படியென்றால் யாருக்கும் சொந்தப்புத்தி இல்லை என்கிறீர்களா?

கொஞ்சம் பொறுங்கள் உங்கள் சந்தேகத்தை நான் போக்குகிறேன்.அதற்கு நீங்களும் கொஞ்சம் ஒத்துழைக்க வேண்டும்.

என்ன செய்ய வேண்டும் சொல்லுங்கள்!.

இப்போது-இங்கே என்னை பார்ப்பதற்கு உள்ளே யாரவது வருகிற போது அந்த நேரம் பார்த்து நீங்கள் என் காலைத் தொட்டு வணங்கி காலடியில் ஒரு நூறு ரூபாய் நோட்டைப் போடுங்கள்!..

சரி செய்கிறேன்.

அவர்கள் காத்திருந்தார்கள்

கொஞ்ச நேரத்தில்..

மூன்று பேர் உள்ளே வந்தார்கள்.

அவர்கள் நுழைகிற நேரம் பார்த்து இந்த நபர் அந்த பெரியவரின் காலடியில் நூறு ரூபாய் நோட்டை வைத்துவிட்டு,அவர் காலைத் தொட்டுக் கண்களில் வைத்துக்கொண்டார்.அவ்வளவுதான்.

அடுத்தடுத்து என்ன நடந்தது தெரியுமா?..

வந்தவர்களும் வரிசையாக அவர் முன்னே ஆளுக்கு நூறு ரூபாய் வீதம் காலடியில் வைத்து தொட்டு வணங்கினார்கள்.கொஞ்ச நேரம் பேசிய பின் சென்றார்கள்.

அவர்கள் போனபிறகு,அந்த பெரியவர் நண்பரிடம் சொன்னார்.'இவர்கள் நாற்பது வருடங்களாக என்னைப் பார்க்க வந்து போய்க் கொண்டிருக்கிறார்கள்.இதுவரை ஒரு தடவை கூட ஒரு ரூபாய் தந்ததில்லை.இன்றைக்கு நூறு ரூபாய் போடுகிறார்கள்!!அதனால்தான் சொன்னேன்,மனிதர்கள் மற்றவர்களைப் போல் நடிப்பதில் கெட்டிக்காரர்கள் என்று!

******************************************************************


ஒரு அரங்கத்தின் உள்ளே இருந்து பெரியவர் ஒருவர் வந்து கொண்டிருந்தார்.

அவர் பின்னால் இருந்து ஒருவன் ஓடிவந்து அவரிடம் காலில் விழுந்து வணங்கி பிறகு எழுந்து சென்றான்.

பின்னால் வந்து கொண்டிருந்த இன்னொருவன் இதைப்பார்த்தான்.உடனே அவனும் ஓடி வந்து அவர் காலில் விழுந்து வணங்கிவிட்டு பின் எழுந்து சென்றான்.

இரண்டாமவன் முதலில் விழுந்து வணங்கியவனிடம் போய் கேட்டான்"அவரு யாரு?..ரொம்ப பெரியவரா..எதுக்கா அவரு கால்லே விழுந்து வண்ங்கினாய்..

முதலில் விழுந்தவன் சொன்னான்:-அவரு போட்டிருப்பது என்னுடைய செருப்பா என்று கண்டுபிடிக்கத்தான்!..

anbu-openheart.blogspot.com

tamilparks
tamilparks
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 444
இணைந்தது : 21/02/2009
http://tamilparks.50webs.com

Posttamilparks Wed Mar 25, 2009 9:41 am

உண்மைதான் பொதுவாக அனேகம் பேர் அடுத்தவர்கள் நடப்பதைப் போல தானும் நடக்க வேண்டும் என்று ஆசை படுகிறார்கள், நடக்கிறார்கள்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 25, 2009 4:35 pm

உண்மைதான் பொதுவாக அனேகம் பேர் அடுத்தவர்கள் நடப்பதைப் போல தானும் நடக்க வேண்டும் என்று ஆசை படுகிறார்கள், நடக்கிறார்கள்

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Wed Mar 25, 2009 10:28 pm

காலில் விழுந்தது ஏன்?!!! 960




tamilparks
tamilparks
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 444
இணைந்தது : 21/02/2009
http://tamilparks.50webs.com

Posttamilparks Thu Mar 26, 2009 10:51 am

கலக்கீட்டீங்க தமிழன்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Mar 26, 2009 3:19 pm

நல்ல பெரிய படமா போடுங்கப்பா!
அம்மா பாத்தா கோவிச்சுக்கப் போறாங்க!

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Thu Mar 26, 2009 5:37 pm

ஏன்..? கூட்டத்தில் நீங்களும் இருக்கீங்களா..?



manikandan.dp
manikandan.dp
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 566
இணைந்தது : 26/06/2013
http://manikandan89.wordpress.com/

Postmanikandan.dp Tue Jul 30, 2013 11:41 am

சிவா wrote:உண்மைதான் பொதுவாக அனேகம் பேர் அடுத்தவர்கள் நடப்பதைப் போல தானும் நடக்க வேண்டும் என்று ஆசை படுகிறார்கள், நடக்கிறார்கள்

நன்றி நன்றி நன்றி மகிழ்ச்சி 

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க 



மணிகண்டன் துரை
எதுவும் செய்யாமல் இருப்பதைவிட ஏதாவது செய்வதே நல்லது. அதில் தவறு நேர்ந்தாலும் பாதகம் இல்லை – விவேகானந்தர்

http://manikandan89.wordpress.com/
http://manikandandp.blogspot.ae/
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Jul 30, 2013 3:56 pm

அருமையான் கதை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Tue Jul 30, 2013 4:10 pm

இந்த திரியில் காப்பி ரைட் இருக்கு அதிர்ச்சி 



காலில் விழுந்தது ஏன்?!!! Mகாலில் விழுந்தது ஏன்?!!! Aகாலில் விழுந்தது ஏன்?!!! Dகாலில் விழுந்தது ஏன்?!!! Hகாலில் விழுந்தது ஏன்?!!! U



காலில் விழுந்தது ஏன்?!!! 0bd6
Cry with someone. its more than crying alone..................!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக