புதிய பதிவுகள்
» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm

» கருத்துப்படம் 14/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:58 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:59 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உத்தமர்கள் வாழும் பூமி! Poll_c10உத்தமர்கள் வாழும் பூமி! Poll_m10உத்தமர்கள் வாழும் பூமி! Poll_c10 
30 Posts - 55%
heezulia
உத்தமர்கள் வாழும் பூமி! Poll_c10உத்தமர்கள் வாழும் பூமி! Poll_m10உத்தமர்கள் வாழும் பூமி! Poll_c10 
21 Posts - 38%
ஜாஹீதாபானு
உத்தமர்கள் வாழும் பூமி! Poll_c10உத்தமர்கள் வாழும் பூமி! Poll_m10உத்தமர்கள் வாழும் பூமி! Poll_c10 
1 Post - 2%
jairam
உத்தமர்கள் வாழும் பூமி! Poll_c10உத்தமர்கள் வாழும் பூமி! Poll_m10உத்தமர்கள் வாழும் பூமி! Poll_c10 
1 Post - 2%
Manimegala
உத்தமர்கள் வாழும் பூமி! Poll_c10உத்தமர்கள் வாழும் பூமி! Poll_m10உத்தமர்கள் வாழும் பூமி! Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
உத்தமர்கள் வாழும் பூமி! Poll_c10உத்தமர்கள் வாழும் பூமி! Poll_m10உத்தமர்கள் வாழும் பூமி! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உத்தமர்கள் வாழும் பூமி! Poll_c10உத்தமர்கள் வாழும் பூமி! Poll_m10உத்தமர்கள் வாழும் பூமி! Poll_c10 
151 Posts - 50%
ayyasamy ram
உத்தமர்கள் வாழும் பூமி! Poll_c10உத்தமர்கள் வாழும் பூமி! Poll_m10உத்தமர்கள் வாழும் பூமி! Poll_c10 
113 Posts - 38%
mohamed nizamudeen
உத்தமர்கள் வாழும் பூமி! Poll_c10உத்தமர்கள் வாழும் பூமி! Poll_m10உத்தமர்கள் வாழும் பூமி! Poll_c10 
12 Posts - 4%
prajai
உத்தமர்கள் வாழும் பூமி! Poll_c10உத்தமர்கள் வாழும் பூமி! Poll_m10உத்தமர்கள் வாழும் பூமி! Poll_c10 
9 Posts - 3%
Jenila
உத்தமர்கள் வாழும் பூமி! Poll_c10உத்தமர்கள் வாழும் பூமி! Poll_m10உத்தமர்கள் வாழும் பூமி! Poll_c10 
4 Posts - 1%
Rutu
உத்தமர்கள் வாழும் பூமி! Poll_c10உத்தமர்கள் வாழும் பூமி! Poll_m10உத்தமர்கள் வாழும் பூமி! Poll_c10 
3 Posts - 1%
jairam
உத்தமர்கள் வாழும் பூமி! Poll_c10உத்தமர்கள் வாழும் பூமி! Poll_m10உத்தமர்கள் வாழும் பூமி! Poll_c10 
3 Posts - 1%
Baarushree
உத்தமர்கள் வாழும் பூமி! Poll_c10உத்தமர்கள் வாழும் பூமி! Poll_m10உத்தமர்கள் வாழும் பூமி! Poll_c10 
2 Posts - 1%
Barushree
உத்தமர்கள் வாழும் பூமி! Poll_c10உத்தமர்கள் வாழும் பூமி! Poll_m10உத்தமர்கள் வாழும் பூமி! Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
உத்தமர்கள் வாழும் பூமி! Poll_c10உத்தமர்கள் வாழும் பூமி! Poll_m10உத்தமர்கள் வாழும் பூமி! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உத்தமர்கள் வாழும் பூமி!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82100
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Feb 17, 2019 8:13 am

உத்தமர்கள் வாழும் பூமி! E_1550210334
-
இதிகாச புராணங்களில் வரும் சம்பவங்களை
நாம் நம்புகிறோமோ, இல்லையோ, அவையெல்லாம்
உண்மை.

நாம் நம்பாததால், வியாசருக்கோ, வால்மீகிக்கோ
எந்தக் குறைவும் கிடையாது. நடைமுறை நிகழ்வுகள்
பல, இதிகாச புராண நிகழ்வுகளை விட, மிகவும்
அற்புதமாக இருக்கும்.

இதிகாச புராணங்கள் உண்மையென, இன்றும்
நிரூபித்துக் கொண்டிருக்கின்றன.

நடந்த வரலாறு இது:

யுகங்களைத் தாண்டியும், அரிச்சந்திரன் புகழ் இன்றும்
நிற்பது போல, இந்த வரலாறும் நிற்கும்; நிற்க வேண்டும்.

வங்காளத்தில் ஒரு கிராமம். அங்கே, ஓர் ஏழை வேதியர்
வசித்து வந்தார். மிகவும் நேர்மையான அவர்,
ஸ்ரீராமரிடம் மிகுந்த பக்தி கொண்டவர்; தான் வைத்திருக்கும்
ஸ்ரீராம விக்கிரகத்திற்கு, தினமும் வழிபாடு செய்யாமல்
சாப்பிட மாட்டார்.

இந்த பக்தரின் மனைவியும், இவருக்கு அனுகூலமாக
இருந்தார். அத்தம்பதிக்கு, ஓர் ஆண், பெண் என, இரு
குழந்தைகள்.

அந்த கிராமத்து ஜமீன்தார், ஒருநாள், பக்தரை கூப்பிட்டு
வரச்சொன்னார். அவர் வந்ததும், ‘ஐயா… நீங்கள் எனக்கு
ஓர் உதவி செய்ய வேண்டும்…’ என்றார், ஜமீன்தார்.

பதறிய பக்தர், ‘ஏழையான நான் போய், உங்களுக்கு
எப்படி உதவ முடியும்…’ எனக் கேட்டார்.

‘நீங்கள் பொய்யே சொல்ல மாட்டீர்; சத்தியசந்தர் என்பது,
அனைவருக்கும் தெரியும். நீங்கள் என்ன சொன்னாலும்,
இந்த ஊர் நம்பும். அதனால் தான், உங்கள் உதவியை
கேட்கிறேன்…’ என்றார், ஜமீன்தார்.

பக்தர் புரியாமல் திகைக்க, தொடர்ந்தார் ஜமீன்தார்…

‘எனக்கெதிராக ஒரு வழக்கு நடக்கிறது. அதில், நீங்கள்
என் பக்கம் சேர்ந்து,
எனக்காக ஒரு சின்ன பொய் சொல்ல வேண்டும்.
அவ்வளவு தான்…’ என முடித்தார், ஜமீன்தார்.

அதுவரை அடக்கமாக இருந்த பக்தர், கம்பீரமாக நிமிர்ந்து,
‘பொய்யில், சிறிய பொய்யாவது; பெரிய பொய்யாவது…’
என்றார்.

ஜமீன்தாருக்கு, ‘பக்’கென்றது. ‘என்னைக் கண்டாலே
பணிந்து, நடுங்கி, ஒடுங்கி இருக்க வேண்டிய ஏழை,
கம்பீரமாக என் முன்னால் நின்று பேசுவதா…’ என்று
நினைத்தார்.

ஆனாலும், ‘ஐயா… நீர் மட்டும் எனக்காகப் பொய் சாட்சி
சொல்லாவிட்டால், உங்கள் வீட்டையும், கொஞ்ச நஞ்சம்
இருக்கும் நிலத்தையும் பிடுங்கி, பொய் வழக்கு தொடுத்து,
உண்டு, இல்லை என்று ஆக்கி விடுவேன்…’ என,
கடுமையாக மிரட்டினார்.

சற்றும் அசராமல், ‘ஐயா… நீங்கள் என்ன செய்தாலும் சரி,
உயிரே போவதாக இருந்தாலும், பொய் சொல்ல மாட்டேன்…’
என்று அழுத்தமாக சொல்லி விட்டார், பக்தர்.

எனவே, பக்தரின் மீது பொய் வழக்கு தொடுத்து, அவரை
குடும்பத்தோடு வீதியில் நிற்க வைத்தார், ஜமீன்தார்.

அணுவளவும் கலங்கவில்லை, பக்தர்; தாம் பூஜை செய்து
வரும் ஸ்ரீராம விக்கிரகத்துடன், மனைவி மக்களையும்
அழைத்து, ஊரை விட்டே வெளியேறி விட்டார்.

அரிச்சந்திரன், சத்தியசந்தர் என்பது தெரியும்;
ஆனால், அது கலியுக வரலாறு அல்ல. தீமைகளே மலிந்து,
நிறைந்து இருப்பதாகச் சொல்லப்படும் கலியுகத்தில் தான்,
மேலே கூறிய வரலாறு நடந்தது.

சத்தியசந்தரான அந்த பக்தரின் மகன் தான், உலகமே
வியக்கும் ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர்.

நம்மால் அப்படியெல்லாம் இருக்க முடிகிறதோ, இல்லையோ…
உத்தமர்களான பரமஹம்சர்கள் வாழ்ந்த,- வாழும் பூமி இது

என்பதை, தினமும் நினைத்தால் கூட போதும்; நலம் விளையும்!


பி.என்.பரசுராமன்
வாரமலர்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Feb 17, 2019 12:32 pm

Code:

சத்தியசந்தரான அந்த பக்தரின் மகன் தான், உலகமே
வியக்கும் ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர்.

நம்மால் அப்படியெல்லாம் இருக்க முடிகிறதோ, இல்லையோ…
உத்தமர்களான பரமஹம்சர்கள் வாழ்ந்த,- வாழும் பூமி இது

என்பதை, தினமும் நினைத்தால் கூட போதும்; நலம் விளையும்!


இப்படி பட்ட ஆத்மாக்கள்
தான் இந்தியாவின் உன்னதமான
சிறப்புகள்..

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக