புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 9:17 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Today at 9:05 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:55 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Today at 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Today at 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Today at 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Today at 8:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Today at 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Today at 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Today at 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Today at 8:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:34 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Today at 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Today at 8:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:03 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:28 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:02 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சூழல் ஒன்று பார்வை இரண்டு: சொல்லாத சொல்லுக்கு விலை ஏதும் இல்லை Poll_c10சூழல் ஒன்று பார்வை இரண்டு: சொல்லாத சொல்லுக்கு விலை ஏதும் இல்லை Poll_m10சூழல் ஒன்று பார்வை இரண்டு: சொல்லாத சொல்லுக்கு விலை ஏதும் இல்லை Poll_c10 
32 Posts - 52%
ayyasamy ram
சூழல் ஒன்று பார்வை இரண்டு: சொல்லாத சொல்லுக்கு விலை ஏதும் இல்லை Poll_c10சூழல் ஒன்று பார்வை இரண்டு: சொல்லாத சொல்லுக்கு விலை ஏதும் இல்லை Poll_m10சூழல் ஒன்று பார்வை இரண்டு: சொல்லாத சொல்லுக்கு விலை ஏதும் இல்லை Poll_c10 
26 Posts - 43%
M. Priya
சூழல் ஒன்று பார்வை இரண்டு: சொல்லாத சொல்லுக்கு விலை ஏதும் இல்லை Poll_c10சூழல் ஒன்று பார்வை இரண்டு: சொல்லாத சொல்லுக்கு விலை ஏதும் இல்லை Poll_m10சூழல் ஒன்று பார்வை இரண்டு: சொல்லாத சொல்லுக்கு விலை ஏதும் இல்லை Poll_c10 
1 Post - 2%
Jenila
சூழல் ஒன்று பார்வை இரண்டு: சொல்லாத சொல்லுக்கு விலை ஏதும் இல்லை Poll_c10சூழல் ஒன்று பார்வை இரண்டு: சொல்லாத சொல்லுக்கு விலை ஏதும் இல்லை Poll_m10சூழல் ஒன்று பார்வை இரண்டு: சொல்லாத சொல்லுக்கு விலை ஏதும் இல்லை Poll_c10 
1 Post - 2%
Ammu Swarnalatha
சூழல் ஒன்று பார்வை இரண்டு: சொல்லாத சொல்லுக்கு விலை ஏதும் இல்லை Poll_c10சூழல் ஒன்று பார்வை இரண்டு: சொல்லாத சொல்லுக்கு விலை ஏதும் இல்லை Poll_m10சூழல் ஒன்று பார்வை இரண்டு: சொல்லாத சொல்லுக்கு விலை ஏதும் இல்லை Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சூழல் ஒன்று பார்வை இரண்டு: சொல்லாத சொல்லுக்கு விலை ஏதும் இல்லை Poll_c10சூழல் ஒன்று பார்வை இரண்டு: சொல்லாத சொல்லுக்கு விலை ஏதும் இல்லை Poll_m10சூழல் ஒன்று பார்வை இரண்டு: சொல்லாத சொல்லுக்கு விலை ஏதும் இல்லை Poll_c10 
75 Posts - 63%
ayyasamy ram
சூழல் ஒன்று பார்வை இரண்டு: சொல்லாத சொல்லுக்கு விலை ஏதும் இல்லை Poll_c10சூழல் ஒன்று பார்வை இரண்டு: சொல்லாத சொல்லுக்கு விலை ஏதும் இல்லை Poll_m10சூழல் ஒன்று பார்வை இரண்டு: சொல்லாத சொல்லுக்கு விலை ஏதும் இல்லை Poll_c10 
26 Posts - 22%
mohamed nizamudeen
சூழல் ஒன்று பார்வை இரண்டு: சொல்லாத சொல்லுக்கு விலை ஏதும் இல்லை Poll_c10சூழல் ஒன்று பார்வை இரண்டு: சொல்லாத சொல்லுக்கு விலை ஏதும் இல்லை Poll_m10சூழல் ஒன்று பார்வை இரண்டு: சொல்லாத சொல்லுக்கு விலை ஏதும் இல்லை Poll_c10 
4 Posts - 3%
Rutu
சூழல் ஒன்று பார்வை இரண்டு: சொல்லாத சொல்லுக்கு விலை ஏதும் இல்லை Poll_c10சூழல் ஒன்று பார்வை இரண்டு: சொல்லாத சொல்லுக்கு விலை ஏதும் இல்லை Poll_m10சூழல் ஒன்று பார்வை இரண்டு: சொல்லாத சொல்லுக்கு விலை ஏதும் இல்லை Poll_c10 
3 Posts - 3%
Jenila
சூழல் ஒன்று பார்வை இரண்டு: சொல்லாத சொல்லுக்கு விலை ஏதும் இல்லை Poll_c10சூழல் ஒன்று பார்வை இரண்டு: சொல்லாத சொல்லுக்கு விலை ஏதும் இல்லை Poll_m10சூழல் ஒன்று பார்வை இரண்டு: சொல்லாத சொல்லுக்கு விலை ஏதும் இல்லை Poll_c10 
3 Posts - 3%
ரா.ரமேஷ்குமார்
சூழல் ஒன்று பார்வை இரண்டு: சொல்லாத சொல்லுக்கு விலை ஏதும் இல்லை Poll_c10சூழல் ஒன்று பார்வை இரண்டு: சொல்லாத சொல்லுக்கு விலை ஏதும் இல்லை Poll_m10சூழல் ஒன்று பார்வை இரண்டு: சொல்லாத சொல்லுக்கு விலை ஏதும் இல்லை Poll_c10 
2 Posts - 2%
prajai
சூழல் ஒன்று பார்வை இரண்டு: சொல்லாத சொல்லுக்கு விலை ஏதும் இல்லை Poll_c10சூழல் ஒன்று பார்வை இரண்டு: சொல்லாத சொல்லுக்கு விலை ஏதும் இல்லை Poll_m10சூழல் ஒன்று பார்வை இரண்டு: சொல்லாத சொல்லுக்கு விலை ஏதும் இல்லை Poll_c10 
2 Posts - 2%
Baarushree
சூழல் ஒன்று பார்வை இரண்டு: சொல்லாத சொல்லுக்கு விலை ஏதும் இல்லை Poll_c10சூழல் ஒன்று பார்வை இரண்டு: சொல்லாத சொல்லுக்கு விலை ஏதும் இல்லை Poll_m10சூழல் ஒன்று பார்வை இரண்டு: சொல்லாத சொல்லுக்கு விலை ஏதும் இல்லை Poll_c10 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
சூழல் ஒன்று பார்வை இரண்டு: சொல்லாத சொல்லுக்கு விலை ஏதும் இல்லை Poll_c10சூழல் ஒன்று பார்வை இரண்டு: சொல்லாத சொல்லுக்கு விலை ஏதும் இல்லை Poll_m10சூழல் ஒன்று பார்வை இரண்டு: சொல்லாத சொல்லுக்கு விலை ஏதும் இல்லை Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
சூழல் ஒன்று பார்வை இரண்டு: சொல்லாத சொல்லுக்கு விலை ஏதும் இல்லை Poll_c10சூழல் ஒன்று பார்வை இரண்டு: சொல்லாத சொல்லுக்கு விலை ஏதும் இல்லை Poll_m10சூழல் ஒன்று பார்வை இரண்டு: சொல்லாத சொல்லுக்கு விலை ஏதும் இல்லை Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சூழல் ஒன்று பார்வை இரண்டு: சொல்லாத சொல்லுக்கு விலை ஏதும் இல்லை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82013
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jan 28, 2019 7:50 am

சூழல் ஒன்று பார்வை இரண்டு: சொல்லாத சொல்லுக்கு விலை ஏதும் இல்லை Sivaji
-
காதலைப் பற்றி எவ்வளவு சொன்னாலும் சொல்லித்
தீருவதில்லை.
ஆன்மாவின் துடிப்பு, இரு உயிர்கள் ஒன்றாகும் சங்கமம்
என்றெல்லாம் சொல்லப்படும் இந்த உணர்வு, ஒரு விதத்தில்
அடுத்தவர் மீது கொள்ளும் அதீத ஆதிக்க மனப்பான்மையே
என்ற பார்வையும் உண்டு.

காதலர்கள் தாம் விரும்புகிறபடியே மற்றவர் இருக்க
வேண்டும் என்ற ஏக்கத்தையே
‘உன் விருப்பப்படியே நான் இருப்பேன்‘ என்ற காதல்
மொழிகள் மூலம் வெளிப்படுத்துகிறார்கள் என்று
சொல்லலாம்.

அதீதமான எதிர்பார்ப்பையும் ஒருவருக்காக மற்றவர்
மாறும் விழைவையும் சுவையாக, ஆனால் மாறுபட்ட
முறைகளில் கூறும் தமிழ் – இந்திப் பாடல்களைப்
பார்ப்போம்.

உனக்கு விருப்பமானவற்றையே நான் பேசுவேன்.
நீ பகலை இரவு என்று சொன்னால் நானும் அப்படியே
சொல்வேன் என்கிறான் இந்திக் காதலன்.

நான் பேச நினைப்பதை நீ பேச வேண்டும் என்று
கோருகிறாள் தமிழ்க் காதலி. இரு பாடல்களையும்
பாருங்கள்:

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82013
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jan 28, 2019 7:53 am


இந்திப் பாட்டு-
-
திரைப்படம்: சஃபர் (பயணம்)
பாடலாசிரியர்: இந்திவர்
பாடியவர்: முகேஷ்
இசையமைப்பு: கல்யாண் ஆனந்த்ஜி

--
பாடல்:
-----------------------

ஜோ தும்கோ பசந்த் ஹோ

வோ ஹீ பாத் கஹேகா

தும் தின் கா அகர் ராத் கஹேகா

தோ ராத் கஹேகா
-------------------------------
பொருள்:

உனக்கு என்ன விருப்பமோ

அதையே என் உரையாகக் கொள்வேன்

நீ பகலை இரவென்று கூறினால்

புகலுவேன் நானும் அது இரவென்றே

என்னுடன் நீ இருந்திராவிட்டால்

இறந்திருப்பேன் என்றோ நான்

நிறைவேறிவிட்டது வாழ்க்கையின்

நீண்ட லட்சியம் உன் மூலம்

வாழ்வை உனது வசீகரம் என

வாயார நான் சொல்லுவேன் (உனக்கு என்ன விருப்பமோ)

விரும்புவேன் (உன் சொல்) நிறைவேற்றுவேன்

விரிவாகப் பாராட்டுவேன் - உன்னை மட்டும்

கண்களில் ஒளி இருக்கும்வரை

காணுவேன் உன்னை மட்டுமே

என்னுடைய பேச்சுகள் மூலம்

எடுத்துரைப்பேன் உன் எழில் யாவும்

உனக்கு என்ன விருப்பமோ

அதையே என் உரையாகக் கொள்வேன்

நீ பகலை இரவென்று கூறினால்

புகலுவேன் நானும் அது இரவென்றே.
-
------------------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82013
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jan 28, 2019 7:53 am



ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82013
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jan 28, 2019 7:54 am

சூழல் ஒன்று பார்வை இரண்டு: சொல்லாத சொல்லுக்கு விலை ஏதும் இல்லை 2zHpObxTDmGCPhNpD4gl+33957740_800_800
இதே கருத்தை இன்னொரு பார்வையில் எடுத்துக்
காட்டும் தமிழ்ப் பாடலைப் பார்ப்போம்.
---
திரைப்படம்: பாலும் பழமும்.
பாடலாசிரியர்: கண்ணதாசன்
பாடியவர்கள்: டி.எம். சௌந்திரராஜன்
இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி

--
பாடல்:
-----------------------------
-
நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்

நாளோடும் பொழுதோடும் உறவாட வேண்டும்

நான் காணும் உலகங்கள் நீ காண வேண்டும்

நீ காணும் யாவும் நானாக வேண்டும்

பாலோடு பழம் யாவும் உனக்காக வேண்டும்

பாவை உன் முகம் பார்த்து பசி ஆற வேண்டும்

மனதாலும் நினைவாலும் தாயாக வேண்டும்

மடி மீது விளையாடும் சேயாக வேண்டும்

சொல் என்றும் மொழி என்றும் பொருள் என்றும் இல்லை

சொல்லாத சொல்லுக்கு விலை ஏதும் இல்லை

ஒன்றோடு ஒன்றாக உயிர் சேர்ந்த பின்னே

உலகங்கள் நம்மையன்றி வேறேதும் இல்லை

நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்.
-
-----------------------------------



avatar
Guest
Guest

PostGuest Mon Jan 28, 2019 12:36 pm

சூப்பர் சூழல் ஒன்று பார்வை இரண்டு: சொல்லாத சொல்லுக்கு விலை ஏதும் இல்லை 3838410834 சூழல் ஒன்று பார்வை இரண்டு: சொல்லாத சொல்லுக்கு விலை ஏதும் இல்லை 1571444738
ஆனா?
தமிழ் பாட்டை மறந்தது ஏனோ?

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக