புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 3:20 pm

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 3:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Today at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Today at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Today at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Today at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Today at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Today at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வயலுக்கு நீர் பாய்ச்ச வந்தாச்சு புதிய தொழில்நுட்பம் : நீர் தேவை பாதிக்கு பாதி குறைந்ததாக விவசாயிகள் உற்சாகம் Poll_c10வயலுக்கு நீர் பாய்ச்ச வந்தாச்சு புதிய தொழில்நுட்பம் : நீர் தேவை பாதிக்கு பாதி குறைந்ததாக விவசாயிகள் உற்சாகம் Poll_m10வயலுக்கு நீர் பாய்ச்ச வந்தாச்சு புதிய தொழில்நுட்பம் : நீர் தேவை பாதிக்கு பாதி குறைந்ததாக விவசாயிகள் உற்சாகம் Poll_c10 
11 Posts - 52%
ayyasamy ram
வயலுக்கு நீர் பாய்ச்ச வந்தாச்சு புதிய தொழில்நுட்பம் : நீர் தேவை பாதிக்கு பாதி குறைந்ததாக விவசாயிகள் உற்சாகம் Poll_c10வயலுக்கு நீர் பாய்ச்ச வந்தாச்சு புதிய தொழில்நுட்பம் : நீர் தேவை பாதிக்கு பாதி குறைந்ததாக விவசாயிகள் உற்சாகம் Poll_m10வயலுக்கு நீர் பாய்ச்ச வந்தாச்சு புதிய தொழில்நுட்பம் : நீர் தேவை பாதிக்கு பாதி குறைந்ததாக விவசாயிகள் உற்சாகம் Poll_c10 
10 Posts - 48%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வயலுக்கு நீர் பாய்ச்ச வந்தாச்சு புதிய தொழில்நுட்பம் : நீர் தேவை பாதிக்கு பாதி குறைந்ததாக விவசாயிகள் உற்சாகம் Poll_c10வயலுக்கு நீர் பாய்ச்ச வந்தாச்சு புதிய தொழில்நுட்பம் : நீர் தேவை பாதிக்கு பாதி குறைந்ததாக விவசாயிகள் உற்சாகம் Poll_m10வயலுக்கு நீர் பாய்ச்ச வந்தாச்சு புதிய தொழில்நுட்பம் : நீர் தேவை பாதிக்கு பாதி குறைந்ததாக விவசாயிகள் உற்சாகம் Poll_c10 
52 Posts - 59%
heezulia
வயலுக்கு நீர் பாய்ச்ச வந்தாச்சு புதிய தொழில்நுட்பம் : நீர் தேவை பாதிக்கு பாதி குறைந்ததாக விவசாயிகள் உற்சாகம் Poll_c10வயலுக்கு நீர் பாய்ச்ச வந்தாச்சு புதிய தொழில்நுட்பம் : நீர் தேவை பாதிக்கு பாதி குறைந்ததாக விவசாயிகள் உற்சாகம் Poll_m10வயலுக்கு நீர் பாய்ச்ச வந்தாச்சு புதிய தொழில்நுட்பம் : நீர் தேவை பாதிக்கு பாதி குறைந்ததாக விவசாயிகள் உற்சாகம் Poll_c10 
32 Posts - 36%
T.N.Balasubramanian
வயலுக்கு நீர் பாய்ச்ச வந்தாச்சு புதிய தொழில்நுட்பம் : நீர் தேவை பாதிக்கு பாதி குறைந்ததாக விவசாயிகள் உற்சாகம் Poll_c10வயலுக்கு நீர் பாய்ச்ச வந்தாச்சு புதிய தொழில்நுட்பம் : நீர் தேவை பாதிக்கு பாதி குறைந்ததாக விவசாயிகள் உற்சாகம் Poll_m10வயலுக்கு நீர் பாய்ச்ச வந்தாச்சு புதிய தொழில்நுட்பம் : நீர் தேவை பாதிக்கு பாதி குறைந்ததாக விவசாயிகள் உற்சாகம் Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
வயலுக்கு நீர் பாய்ச்ச வந்தாச்சு புதிய தொழில்நுட்பம் : நீர் தேவை பாதிக்கு பாதி குறைந்ததாக விவசாயிகள் உற்சாகம் Poll_c10வயலுக்கு நீர் பாய்ச்ச வந்தாச்சு புதிய தொழில்நுட்பம் : நீர் தேவை பாதிக்கு பாதி குறைந்ததாக விவசாயிகள் உற்சாகம் Poll_m10வயலுக்கு நீர் பாய்ச்ச வந்தாச்சு புதிய தொழில்நுட்பம் : நீர் தேவை பாதிக்கு பாதி குறைந்ததாக விவசாயிகள் உற்சாகம் Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வயலுக்கு நீர் பாய்ச்ச வந்தாச்சு புதிய தொழில்நுட்பம் : நீர் தேவை பாதிக்கு பாதி குறைந்ததாக விவசாயிகள் உற்சாகம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82361
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jan 17, 2019 7:43 am

வயலுக்கு நீர் பாய்ச்ச வந்தாச்சு புதிய தொழில்நுட்பம் : நீர் தேவை பாதிக்கு பாதி குறைந்ததாக விவசாயிகள் உற்சாகம் Tamil_News_large_219312920190117001020
-
ஈரோடு:
வயல்களுக்கு, செயற்கைக்கோள் உதவியுடன்,
தானியங்கி நீர் பாய்ச்சும் தொழில்நுட்பத்தை,
விவசாயி ஒருவர் கண்டுபிடித்துள்ளார்.

இந்த தொழில்நுட்பத்தால், தண்ணீர் தேவை, 50 சதவீதம்
குறைந்ததாக, விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

ஈரோடு மாவட்டத்தில், கீழ்பவானி, தடப்பள்ளி, அரக்கன்கோட்டை, காளிங்கராயன் உட்பட பல அணைகள் மூலம், 2.50 லட்சம் ஏக்கரில், நெல், கரும்பு, மஞ்சள், வாழை உட்பட ஏராளமான பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன.தொடர்ந்து, மூன்று ஆண்டுகளாக, போதிய மழை இல்லாததால், வறட்சி ஏற்பட்டு, விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். வறட்சியை சமாளிக்க, விவசாயிகள், சொட்டு நீர் பாசனம் முறையில், குறைந்தளவு பரப்பில் சாகுபடி செய்து வந்தனர்.

இந்நிலையில், ஈரோடு மாவட்டம், பெருந்துறையைச் சேர்ந்த, ராஜகுமாரன் என்ற விவசாயி, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன், செயற்கைக்கோள் உதவியுடன், பயிர்களுக்கு தன்னிச்சையாக நீர் பாய்ச்சும் முறையை உருவாக்கியுள்ளார்.

ராஜகுமாரன் கூறியதாவது:

அமெரிக்காவைச் சேர்ந்த தனியார் நிறுவனத்தின் நீர் பாய்ச்சும் மோட்டாருடன், ஒரு மிஷினை பொருத்தி, அதை செயற்கைக்கோள் மூலம் இணைத்து விட வேண்டும். மொத்த வயல்களை யும், 5 வினாடிகளுக்கு ஒரு முறை, தொடர்ச்சியாக செயற்கைக்கோள் படங்கள் எடுத்து, விவசாய நிலத்தின் ஈரப்பதத்தைக் கண்காணித்து, தோட்டத்தின் எந்தப் பகுதிக்கு தண்ணீர் தேவைப்படுகிறதோ, அந்தப் பகுதிக்கு மட்டும், தேவையான அளவு நீரை தன்னிச்சையாக பாய்ச்சும்.

நீர் பாய்ச்சும் போது, நிலத்தின் உரிமையாளரின் மொபைல் போனுக்கு, நிலத்தின் இந்தப் பகுதியில் தண்ணீர் பாய்ந்து கொண்டிருப்பதாக, எஸ்.எம்.எஸ்., வரும். இவ்வாறு நிலத்தின் ஈரப்பதத்தை கண்காணித்து, பயிர்களுக்கு தேவைப்படும் போது, நீர் பாய்ச்சுவதால், நீர் தேவை பாதியாக குறைகிறது.மேலும், விவசாய நிலத்தை செயற்கைக்கோள், தொடர்ச்சியாக கண்காணித்து வருவதால், பயிர்களில் ஏதாவது மாற்றம் அல்லது பூச்சி தாக்குதல் ஏற்பட்டால், முன்னதாக விவசாயிகளுக்கு, எஸ்.எம்.எஸ்., மூலம் தெரிவிப்பதால், பயிர்களை, நோய்கள் தாக்குவதில் இருந்தும் காப்பாற்ற முடியும்.இவ்வாறு அவர் கூறினார்

விவசாயி நந்தகுமார் கூறியதாவது:

என், 30 ஏக்கர் நிலத்தில், நீர் பாய்ச்சுவதற்கு, ஐந்து பேர் வேலை செய்து வந்தனர். எனினும் சில நேரங்களில், தண்ணீர் பாய்ச்ச சிரமம் ஏற்பட்டதால், செயற்கைக்கோள் தொழில்நுட்பம் குறித்து தகவல் அறிந்து, அதை தோட்டத்தில் பயன்படுத்தினேன்.இவ்வாறு பயன்படுத்தியதால், 50 சதவீதம் தண்ணீர் மிச்சமானது. இதனால், கூடுதல் பரப்பளவில் மஞ்சள் சாகுபடி செய்ய முடிந்தது. செயற்கைக்கோள் உதவியுடன், பயிர்களை நோய் தாக்குதலில் இருந்து காத்ததால், அதிக மகசூல் கிடைத்தது.இவ்வாறு அவர் கூறினார்.

விவசாயி அசோக்குமார் கூறியதாவது:

விவசாய தொழிலாளர்கள் பற்றாக்குறை உள்ள இந்த சமயத்தில், செயற்கைக்கோள் உதவி யுடன்,வயல்களுக்கு தண்ணீர் பாய்ச்சி வருவதால், ஆட்கள் தேவை குறைந்து விட்டது.இந்த முறையை, என் தோட்டத்தில் பொருத்த, ஏக்கருக்கு, 10 ஆயிரம் ரூபாய் ஆனது. ஒரு ஆண்டுக்கு செயற்கைக்கோள் மூலம், என் தோட்டத்தை கண்காணித்து நீர் பாய்ச்சுதல், பயிர்களுக்கு நோய் தாக்குதல் குறித்து முன்னரே அறிவிப்பது போன்றவைகளுக்கு பணம் செலவு இல்லை.

மேலும், ஓராண்டுக்கு பின், மாதம், 500 ரூபாய் மட்டுமே செலவு என்பதால், என் தோட்டத்தில் இந்த தொழில்நுட்பதைப் பயன்படுத்தி உள்ளேன்.இவ்வாறு அவர் கூறினார்.
-
தினமலர்

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Thu Jan 17, 2019 6:51 pm

அறிவார்ந்த செயல் . விவசாயியின் அறிவாற்றலுக்கு
பாராட்டுகள்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக