புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:25 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Today at 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Today at 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Today at 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Today at 7:27 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Today at 7:26 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Today at 7:25 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:24 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 3:56 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Today at 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Today at 1:27 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:02 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:46 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:58 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm
» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 10, 2024 11:55 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am
by heezulia Today at 8:25 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Today at 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Today at 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Today at 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Today at 7:27 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Today at 7:26 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Today at 7:25 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:24 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 3:56 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Today at 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Today at 1:27 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:02 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:46 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:58 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm
» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 10, 2024 11:55 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
jairam | ||||
Ammu Swarnalatha | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
Ammu Swarnalatha | ||||
Baarushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
jairam |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நம்ம வீட்டு சமையல் (சைவம் )
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- ANUBAMA KARTHIKபண்பாளர்
- பதிவுகள் : 97
இணைந்தது : 07/10/2018
அடைப் பிரதமன்
தேவையானவை: பால் - ஒரு லிட்டர், அடை - கால் கப் (கடைகளில் 'பாலடா’ என்று கிடைப்பது), சர்க்கரை - ஒன்றரை கப், ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், நெய் - 2 டேபிள்ஸ்பூன், முந்திரி, திராட்சை - சிறிதளவு.
செய்முறை: சுடுநீரில் அடை துண்டுகளைப் போட்டு 5 நிமிடம் கொதிக்கவிட்டு, பின் குளிர்ந்த நீரில் கஞ்சிப் பசை போகுமளவுக்கு அலசவும். பாலை அடுப்பில் வைத்து கொதிக்கவிட்டு, அலசிய அடைத் துண்டுகளைப் போட்டு வேகவிடவும். பாதி வெந்ததும், சர்க்கரை சேர்க்கவும். இதனுடன் ஏலக்காய்த்தூள், நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விட்டு இறக்கி னால்... பிரதமன் (பாயசம்) தயார். இதை சூடாகவோ... குளிர வைத்தோ பரிமாறலாம்.
- ANUBAMA KARTHIKபண்பாளர்
- பதிவுகள் : 97
இணைந்தது : 07/10/2018
சொதிக் குழம்பு:
தேவையானப் பொருட்கள்:
தேங்காய் – 1
பூண்டு – 1 (முழுது)
பெரிய வெங்காயம் – 2
பீன்ஸ் – 4அல்லது 5
காரட் – 1
உருளை கிழங்கு – 1
முருங்கைக்காய் – 1
எலுமிச்சை – 2
அரைத்துக்கொள்ள:
இஞ்சி – 1 சிறிய துண்டு
சின்ன வெங்காயம் – 3
பச்சைமிளகாய் – 3 அல்லது 4
சீரகம் – 1 டீஸ்பூன்
வேகவைக்க :
பாசிப்பருப்பு அல்லது துவரம்பருப்பு – 3 அல்லது 4 டேபிள்ஸ்பூன்
தாளிக்க:
கடுகு – 1 டீஸ்பூன்
உளுந்து – 2 ஸ்பூன்
கறிவேப்பிலை – 1 கொத்து
பெருங்காயம் – சிறிது
தேங்காய் பால் எடுக்கும் முறை:
தேங்காய் துருவலை சிறிது வெந்நீர் ஊற்றி அரைத்துக்கொள்ளவும்.
அரைத்த விழுதை வடிகட்டி பால் எடுக்கவும்.
இந்த முதல் பாலை தனியாக எடுத்து வைக்கவும்.
மிதமுள்ள விழுதை வெந்நீர் ஊற்றி அரைத்து 2 மற்றும் 3 ம் பாலையும் எடுக்கவும்.
(coconut milk powder – ஐ தண்ணீரில் நல்ல கெட்டியாகவும், சற்று நீர்க்கவும், மிக நீர்க்கவும் கரைத்து முறையே முதல்,இரண்டாம் மற்றும் மூன்றாம் பாலாகவும் பயன்படுத்தலாம்.)
செய்முறை:
பீன்ஸை சிறிது நீளமாகவும்,காரட் வட்டமாகவும் நறுக்கவும்.
வாயகன்ற பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், பூண்டு வதக்கி காய்கறிகளையும் லேசாக வதக்கி அதனுடன் 3 – ம் பாலை விட்டு
நன்கு காயை வேக விடவும்.
காய் வெந்தவுடன் அதனுடன் இரண்டாம் பாலை ஊற்றி (வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய், சீரகம்) அரைத்த விழுதை சேர்க்கவும்.
பிறகு உப்பு சேர்க்கவும். கொதித்த பிறகு வேக வைத்த பருப்பு சேர்க்கவும்.
கடைசியாக முதலாம் பால் சேர்க்கவும்.
கடுகு,உளுந்து கறிவேப்பிலை, பெருங்காயம் தாளித்து விடவும்.
கொதித்த பிறகு இறக்கவும். இறக்கிய பிறகு எலுமிச்சை சாறு கலந்த பிறகு பரிமாறவும்.
ஒரு தேங்காயில் வரும் பால் இருநபருக்கு என்ற விகிதத்தில், குழம்பு தயார் செய்யவும்.
சொதி குழம்பு வைத்தால் பொரியல் நீங்கலாக இஞ்சித் துவையல் சேர்த்துக் கொள்ளவும். அது எளிதாக ஜீரணிக்க உதவும்.
சொதி குழம்பு, ஆப்பத்திற்கும் தொட்டு சாப்பிடலாம்.
தேவையானப் பொருட்கள்:
தேங்காய் – 1
பூண்டு – 1 (முழுது)
பெரிய வெங்காயம் – 2
பீன்ஸ் – 4அல்லது 5
காரட் – 1
உருளை கிழங்கு – 1
முருங்கைக்காய் – 1
எலுமிச்சை – 2
அரைத்துக்கொள்ள:
இஞ்சி – 1 சிறிய துண்டு
சின்ன வெங்காயம் – 3
பச்சைமிளகாய் – 3 அல்லது 4
சீரகம் – 1 டீஸ்பூன்
வேகவைக்க :
பாசிப்பருப்பு அல்லது துவரம்பருப்பு – 3 அல்லது 4 டேபிள்ஸ்பூன்
தாளிக்க:
கடுகு – 1 டீஸ்பூன்
உளுந்து – 2 ஸ்பூன்
கறிவேப்பிலை – 1 கொத்து
பெருங்காயம் – சிறிது
தேங்காய் பால் எடுக்கும் முறை:
தேங்காய் துருவலை சிறிது வெந்நீர் ஊற்றி அரைத்துக்கொள்ளவும்.
அரைத்த விழுதை வடிகட்டி பால் எடுக்கவும்.
இந்த முதல் பாலை தனியாக எடுத்து வைக்கவும்.
மிதமுள்ள விழுதை வெந்நீர் ஊற்றி அரைத்து 2 மற்றும் 3 ம் பாலையும் எடுக்கவும்.
(coconut milk powder – ஐ தண்ணீரில் நல்ல கெட்டியாகவும், சற்று நீர்க்கவும், மிக நீர்க்கவும் கரைத்து முறையே முதல்,இரண்டாம் மற்றும் மூன்றாம் பாலாகவும் பயன்படுத்தலாம்.)
செய்முறை:
பீன்ஸை சிறிது நீளமாகவும்,காரட் வட்டமாகவும் நறுக்கவும்.
வாயகன்ற பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், பூண்டு வதக்கி காய்கறிகளையும் லேசாக வதக்கி அதனுடன் 3 – ம் பாலை விட்டு
நன்கு காயை வேக விடவும்.
காய் வெந்தவுடன் அதனுடன் இரண்டாம் பாலை ஊற்றி (வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய், சீரகம்) அரைத்த விழுதை சேர்க்கவும்.
பிறகு உப்பு சேர்க்கவும். கொதித்த பிறகு வேக வைத்த பருப்பு சேர்க்கவும்.
கடைசியாக முதலாம் பால் சேர்க்கவும்.
கடுகு,உளுந்து கறிவேப்பிலை, பெருங்காயம் தாளித்து விடவும்.
கொதித்த பிறகு இறக்கவும். இறக்கிய பிறகு எலுமிச்சை சாறு கலந்த பிறகு பரிமாறவும்.
ஒரு தேங்காயில் வரும் பால் இருநபருக்கு என்ற விகிதத்தில், குழம்பு தயார் செய்யவும்.
சொதி குழம்பு வைத்தால் பொரியல் நீங்கலாக இஞ்சித் துவையல் சேர்த்துக் கொள்ளவும். அது எளிதாக ஜீரணிக்க உதவும்.
சொதி குழம்பு, ஆப்பத்திற்கும் தொட்டு சாப்பிடலாம்.
- ANUBAMA KARTHIKபண்பாளர்
- பதிவுகள் : 97
இணைந்தது : 07/10/2018
திடீர் சட்னி பொடி
தேவையானவை:
உலர்ந்த தேங்காய் துருவல்-100கிராம்
(கொப்பரைக்கு முந்தய நிலையில் உள்ளது )
பொட்டு கடலை 50 கிராம்
உப்பு ஸுவைக்கு
கடுகு-தாளிக்க
உலர்ந்த பச்சை மிளகாய்-25 கிராம்
உலர்ந்த புளி சிறிதளவு
உளுந்து-தாளிக்க
வெறும் வாணலியை நன்கு காயவிட்டு அதில் கடுகு போட்டு வெடிக்க விடவும் உளுந்தை சிவக்க வறுத்து விட்டு இறக்கி வைத்து கொள்ளவும்
பின்பு உலர்ந்த தேங்காய் துருவல் தவிர மீதம் உள்ள பொருட்கள் அனைத்தையும் அரைத்து விட்டு கடைசியாக உலர்ந்த தேங்காய் துருவல் போட்டு அரைத்து தாளித்த பொருட்களை கலந்து காற்று பூகாத டப்பாவில் போட்டு மூடி வைக்கவும்
தேவைப்படும் போது தண்ணீர் விட்டு கரைத்தால் சட்னி ரெடி
- SKநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
மேற்கோள் செய்த பதிவு: 1287224ANUBAMA KARTHIK wrote:திடீர் சட்னி பொடி
தேவையானவை:
உலர்ந்த தேங்காய் துருவல்-100கிராம்
(கொப்பரைக்கு முந்தய நிலையில் உள்ளது )
பொட்டு கடலை 50 கிராம்
உப்பு ஸுவைக்கு
கடுகு-தாளிக்க
உலர்ந்த பச்சை மிளகாய்-25 கிராம்
உலர்ந்த புளி சிறிதளவு
உளுந்து-தாளிக்க
வெறும் வாணலியை நன்கு காயவிட்டு அதில் கடுகு போட்டு வெடிக்க விடவும் உளுந்தை சிவக்க வறுத்து விட்டு இறக்கி வைத்து கொள்ளவும்
பின்பு உலர்ந்த தேங்காய் துருவல் தவிர மீதம் உள்ள பொருட்கள் அனைத்தையும் அரைத்து விட்டு கடைசியாக உலர்ந்த தேங்காய் துருவல் போட்டு அரைத்து தாளித்த பொருட்களை கலந்து காற்று பூகாத டப்பாவில் போட்டு மூடி வைக்கவும்
தேவைப்படும் போது தண்ணீர் விட்டு கரைத்தால் சட்னி ரெடி
இதை ஒரு முறை செய்து இருக்கிறேன் ருசி குறைவாக இருக்கும் ஆனால் சட்னி நொடியில் தயார்
- ANUBAMA KARTHIKபண்பாளர்
- பதிவுகள் : 97
இணைந்தது : 07/10/2018
கடையின் விற்கும் உலர்ந்த தேங்காய் பூ கலந்து செய்தால் சுவையில் வித்தியாசம் வராது(கொப்பரை துருவல் அல்ல ) அதோடு பச்ச மிளகாய் அப்படியே காய்ந்தது வீடுகளில் இருக்குமல்லவா அதையும் சுவை மாறாமல் இருக்க உபயோகிக்கலாம் சிக்கனமும் கூட தேவைக்கு மட்டுமே செய்தால் போதுமானது
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1287224ANUBAMA KARTHIK wrote:திடீர் சட்னி பொடி
தேவையானவை:
உலர்ந்த தேங்காய் துருவல்-100கிராம்
(கொப்பரைக்கு முந்தய நிலையில் உள்ளது )
பொட்டு கடலை 50 கிராம்
உப்பு ஸுவைக்கு
கடுகு-தாளிக்க
உலர்ந்த பச்சை மிளகாய்-25 கிராம்
உலர்ந்த புளி சிறிதளவு
உளுந்து-தாளிக்க
வெறும் வாணலியை நன்கு காயவிட்டு அதில் கடுகு போட்டு வெடிக்க விடவும் உளுந்தை சிவக்க வறுத்து விட்டு இறக்கி வைத்து கொள்ளவும்
பின்பு உலர்ந்த தேங்காய் துருவல் தவிர மீதம் உள்ள பொருட்கள் அனைத்தையும் அரைத்து விட்டு கடைசியாக உலர்ந்த தேங்காய் துருவல் போட்டு அரைத்து தாளித்த பொருட்களை கலந்து காற்று பூகாத டப்பாவில் போட்டு மூடி வைக்கவும்
தேவைப்படும் போது தண்ணீர் விட்டு கரைத்தால் சட்னி ரெடி
புரியவில்லை.
தெளிவுபடுத்த வேண்டும்.
உங்களுக்கு மட்டுமே
புரிந்தால் போதுமா??
- ANUBAMA KARTHIKபண்பாளர்
- பதிவுகள் : 97
இணைந்தது : 07/10/2018
மேற்கோள் செய்த பதிவு: 1287267உங்களுக்கு எங்கே புரியவில்லை என் கூறவும் விளக்க தயாராக உள்ளேன்பழ.முத்துராமலிங்கம் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1287224ANUBAMA KARTHIK wrote:திடீர் சட்னி பொடி
தேவையானவை:
உலர்ந்த தேங்காய் துருவல்-100கிராம்
(கொப்பரைக்கு முந்தய நிலையில் உள்ளது )
பொட்டு கடலை 50 கிராம்
உப்பு ஸுவைக்கு
கடுகு-தாளிக்க
உலர்ந்த பச்சை மிளகாய்-25 கிராம்
உலர்ந்த புளி சிறிதளவு
உளுந்து-தாளிக்க
வெறும் வாணலியை நன்கு காயவிட்டு அதில் கடுகு போட்டு வெடிக்க விடவும் உளுந்தை சிவக்க வறுத்து விட்டு இறக்கி வைத்து கொள்ளவும்
பின்பு உலர்ந்த தேங்காய் துருவல் தவிர மீதம் உள்ள பொருட்கள் அனைத்தையும் அரைத்து விட்டு கடைசியாக உலர்ந்த தேங்காய் துருவல் போட்டு அரைத்து தாளித்த பொருட்களை கலந்து காற்று பூகாத டப்பாவில் போட்டு மூடி வைக்கவும்
தேவைப்படும் போது தண்ணீர் விட்டு கரைத்தால் சட்னி ரெடி
புரியவில்லை.
தெளிவுபடுத்த வேண்டும்.
உங்களுக்கு மட்டுமே
புரிந்தால் போதுமா??
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இங்கு பதிவிடப்படும் சமையல் குறிப்புகள் உங்களுடையதாக இருக்கும் பட்ஷத்தில் அப்படியே போடலாம்.......ஒருவேளை எங்கிருந்தாவது எடுத்து இங்கு போடுவதாக இருந்தால், எடுத்த தளத்தின் பெயரை இங்கு குறிப்பிடவேண்டும் அனுபமா....சரியா?
அன்புடன்,
கிருஷ்ணாம்மா
அன்புடன்,
கிருஷ்ணாம்மா
- ANUBAMA KARTHIKபண்பாளர்
- பதிவுகள் : 97
இணைந்தது : 07/10/2018
மேற்கோள் செய்த பதிவு: 1287310krishnaamma wrote:இங்கு பதிவிடப்படும் சமையல் குறிப்புகள் உங்களுடையதாக இருக்கும் பட்ஷத்தில் அப்படியே போடலாம்.......ஒருவேளை எங்கிருந்தாவது எடுத்து இங்கு போடுவதாக இருந்தால், எடுத்த தளத்தின் பெயரை இங்கு குறிப்பிடவேண்டும் அனுபமா....சரியா?
அன்புடன்,
கிருஷ்ணாம்மா
நன்றி அக்கா
- ANUBAMA KARTHIKபண்பாளர்
- பதிவுகள் : 97
இணைந்தது : 07/10/2018
இஞ்சி புளி
தேவையானவை: இஞ்சி - 50 கிராம், பச்சை மிளகாய் - 10, கெட்டியான புளிக் கரைசல் - 100 ML, வெல்லம் - சிறிதளவு, கடுகு - ஒரு டீஸ்பூன்,காய்ந்த மிளகாய் - 2, எண்ணெய், கறிவேப்பிலை, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: இஞ்சியைத் தோல் சீவி, பொடியாக நறுக்கி, ஒன்றிரண்டாக இடிக்கவும். பச்சை மிளகாயையும் இடித்து வைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை தாளித்து... நசுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து, சுருள வதக்கவும். இதில் புளிக் கரைசல், உப்பு, வெல்லம் சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து, எண்ணெய் பிரிந்து வந்ததும் இறக்கவும்.
ஒரு வாரம் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம்.
தேவையானவை: இஞ்சி - 50 கிராம், பச்சை மிளகாய் - 10, கெட்டியான புளிக் கரைசல் - 100 ML, வெல்லம் - சிறிதளவு, கடுகு - ஒரு டீஸ்பூன்,காய்ந்த மிளகாய் - 2, எண்ணெய், கறிவேப்பிலை, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: இஞ்சியைத் தோல் சீவி, பொடியாக நறுக்கி, ஒன்றிரண்டாக இடிக்கவும். பச்சை மிளகாயையும் இடித்து வைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை தாளித்து... நசுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து, சுருள வதக்கவும். இதில் புளிக் கரைசல், உப்பு, வெல்லம் சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து, எண்ணெய் பிரிந்து வந்ததும் இறக்கவும்.
ஒரு வாரம் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம்.
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|