புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மகாபாரதத்தில், கர்ணன் கிருஷ்ணரைக் கேட்டான்.... Poll_c10மகாபாரதத்தில், கர்ணன் கிருஷ்ணரைக் கேட்டான்.... Poll_m10மகாபாரதத்தில், கர்ணன் கிருஷ்ணரைக் கேட்டான்.... Poll_c10 
68 Posts - 53%
heezulia
மகாபாரதத்தில், கர்ணன் கிருஷ்ணரைக் கேட்டான்.... Poll_c10மகாபாரதத்தில், கர்ணன் கிருஷ்ணரைக் கேட்டான்.... Poll_m10மகாபாரதத்தில், கர்ணன் கிருஷ்ணரைக் கேட்டான்.... Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
மகாபாரதத்தில், கர்ணன் கிருஷ்ணரைக் கேட்டான்.... Poll_c10மகாபாரதத்தில், கர்ணன் கிருஷ்ணரைக் கேட்டான்.... Poll_m10மகாபாரதத்தில், கர்ணன் கிருஷ்ணரைக் கேட்டான்.... Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
மகாபாரதத்தில், கர்ணன் கிருஷ்ணரைக் கேட்டான்.... Poll_c10மகாபாரதத்தில், கர்ணன் கிருஷ்ணரைக் கேட்டான்.... Poll_m10மகாபாரதத்தில், கர்ணன் கிருஷ்ணரைக் கேட்டான்.... Poll_c10 
3 Posts - 2%
D. sivatharan
மகாபாரதத்தில், கர்ணன் கிருஷ்ணரைக் கேட்டான்.... Poll_c10மகாபாரதத்தில், கர்ணன் கிருஷ்ணரைக் கேட்டான்.... Poll_m10மகாபாரதத்தில், கர்ணன் கிருஷ்ணரைக் கேட்டான்.... Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
மகாபாரதத்தில், கர்ணன் கிருஷ்ணரைக் கேட்டான்.... Poll_c10மகாபாரதத்தில், கர்ணன் கிருஷ்ணரைக் கேட்டான்.... Poll_m10மகாபாரதத்தில், கர்ணன் கிருஷ்ணரைக் கேட்டான்.... Poll_c10 
1 Post - 1%
Guna.D
மகாபாரதத்தில், கர்ணன் கிருஷ்ணரைக் கேட்டான்.... Poll_c10மகாபாரதத்தில், கர்ணன் கிருஷ்ணரைக் கேட்டான்.... Poll_m10மகாபாரதத்தில், கர்ணன் கிருஷ்ணரைக் கேட்டான்.... Poll_c10 
1 Post - 1%
Shivanya
மகாபாரதத்தில், கர்ணன் கிருஷ்ணரைக் கேட்டான்.... Poll_c10மகாபாரதத்தில், கர்ணன் கிருஷ்ணரைக் கேட்டான்.... Poll_m10மகாபாரதத்தில், கர்ணன் கிருஷ்ணரைக் கேட்டான்.... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மகாபாரதத்தில், கர்ணன் கிருஷ்ணரைக் கேட்டான்.... Poll_c10மகாபாரதத்தில், கர்ணன் கிருஷ்ணரைக் கேட்டான்.... Poll_m10மகாபாரதத்தில், கர்ணன் கிருஷ்ணரைக் கேட்டான்.... Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
மகாபாரதத்தில், கர்ணன் கிருஷ்ணரைக் கேட்டான்.... Poll_c10மகாபாரதத்தில், கர்ணன் கிருஷ்ணரைக் கேட்டான்.... Poll_m10மகாபாரதத்தில், கர்ணன் கிருஷ்ணரைக் கேட்டான்.... Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
மகாபாரதத்தில், கர்ணன் கிருஷ்ணரைக் கேட்டான்.... Poll_c10மகாபாரதத்தில், கர்ணன் கிருஷ்ணரைக் கேட்டான்.... Poll_m10மகாபாரதத்தில், கர்ணன் கிருஷ்ணரைக் கேட்டான்.... Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
மகாபாரதத்தில், கர்ணன் கிருஷ்ணரைக் கேட்டான்.... Poll_c10மகாபாரதத்தில், கர்ணன் கிருஷ்ணரைக் கேட்டான்.... Poll_m10மகாபாரதத்தில், கர்ணன் கிருஷ்ணரைக் கேட்டான்.... Poll_c10 
15 Posts - 3%
prajai
மகாபாரதத்தில், கர்ணன் கிருஷ்ணரைக் கேட்டான்.... Poll_c10மகாபாரதத்தில், கர்ணன் கிருஷ்ணரைக் கேட்டான்.... Poll_m10மகாபாரதத்தில், கர்ணன் கிருஷ்ணரைக் கேட்டான்.... Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
மகாபாரதத்தில், கர்ணன் கிருஷ்ணரைக் கேட்டான்.... Poll_c10மகாபாரதத்தில், கர்ணன் கிருஷ்ணரைக் கேட்டான்.... Poll_m10மகாபாரதத்தில், கர்ணன் கிருஷ்ணரைக் கேட்டான்.... Poll_c10 
9 Posts - 2%
jairam
மகாபாரதத்தில், கர்ணன் கிருஷ்ணரைக் கேட்டான்.... Poll_c10மகாபாரதத்தில், கர்ணன் கிருஷ்ணரைக் கேட்டான்.... Poll_m10மகாபாரதத்தில், கர்ணன் கிருஷ்ணரைக் கேட்டான்.... Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மகாபாரதத்தில், கர்ணன் கிருஷ்ணரைக் கேட்டான்.... Poll_c10மகாபாரதத்தில், கர்ணன் கிருஷ்ணரைக் கேட்டான்.... Poll_m10மகாபாரதத்தில், கர்ணன் கிருஷ்ணரைக் கேட்டான்.... Poll_c10 
4 Posts - 1%
Jenila
மகாபாரதத்தில், கர்ணன் கிருஷ்ணரைக் கேட்டான்.... Poll_c10மகாபாரதத்தில், கர்ணன் கிருஷ்ணரைக் கேட்டான்.... Poll_m10மகாபாரதத்தில், கர்ணன் கிருஷ்ணரைக் கேட்டான்.... Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
மகாபாரதத்தில், கர்ணன் கிருஷ்ணரைக் கேட்டான்.... Poll_c10மகாபாரதத்தில், கர்ணன் கிருஷ்ணரைக் கேட்டான்.... Poll_m10மகாபாரதத்தில், கர்ணன் கிருஷ்ணரைக் கேட்டான்.... Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மகாபாரதத்தில், கர்ணன் கிருஷ்ணரைக் கேட்டான்....


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Nov 26, 2018 9:12 pm

மகாபாரதத்தில், கர்ணன் கிருஷ்ணரைக் கேட்டான்.... 



"என் தாயார் நான் பிறந்த நேரத்தில் என்னை ஆற்றில் விட்டுவிட்டார் முறைதவறிப் பிறந்த குழந்தை என்றார்கள் இது என் தவறா?

நான் சத்ரியன் அல்ல என்று கூறி துரோணாச்சாரியார் எனக்கு கல்வியைக் கற்றுத்தரவில்லை இது என் தவறா?

பரசு ராமர் எனக்கு கற்றுக் கொடுத்தார், ஆனால் சத்ரியன் எனக்கூறி நான் படித்த எல்லாவற்றையும் மறக்க என்னை சாபம் கொடுத்தார் இது என் தவறா?

ஒரு பசு தற்செயலாக என் அம்பு மூலம் தாக்கப்பட்டது அதன் உரிமையாளர் என்னுடைய தவறுக்காக என்னை சபித்தார்.

திரௌபதியின் சுயம்வரத்திலே நான் தேரோட்டியின் மகன் என்பதற்காக நான் அவமானப்படுத்தப்பட்டேன்

குந்தி கூட இறுதியாக என் மற்ற மகன்களை காப்பாற்ற மட்டுமே என்னைத் தேடி வந்தார்
இப்படி சுற்றி இருப்பவர்கள் அனைவராலும் வஞ்சிக்கப்பட்ட போது

துரியோதனனின் அன்பு மூலமாகவே எனக்கு எல்லாம் கிடைத்தது ஆகையால் அவன் பக்கம் நான் நிற்பது எப்படி தவறாகும் எனக் கேட்டான்



அதற்கு கிருஷ்ணன் பதிலாக,



"கர்ணா நீயாவது பரவாயில்லை ஆனால், நான் ஒரு சிறையில் பிறந்தேன்
என் பிறப்புக்கு முன்பே மரணம் காத்திருந்தது.
நான் பிறந்த இரவு அன்றே என் பெற்றோரிடமிருந்து நான் பிரிக்கப்பட்டேன்.

நீ சிறுவயதிலிருந்து , வாள், இரதங்கள், குதிரைகள், வில், அம்புகள் ஆகியவற்றின் இரைச்சலை நீங்கள் கேள்விப்பட்டிருப்பாய் ஆனால் . நானோ மாடு கொட்டில் சாணம் வைக்கோல் இவைகளுக்கிடையே வளர்ந்தேன் நடக்க ஆரம்பிக்கும் முன்னே என்னைக் கொல்ல பல முயற்சிகள் நடந்தன

நல்ல கல்வி இல்லை இராணுவ பயிற்சி இல்லை ஆனால் எல்லோரும் நான்தான் நடக்கும் பிரச்சினைகளுக்கெல்லாம் காரணம் என்கிறார்கள்

நீங்கள் ஆசிரியர்களால் மதிக்கப்படுகிறபோது நான் எந்தக் கல்வியையும் பெறவில்லை. நான் 16 வயதில் தான் ரிஷி சாண்டிபனியின் குருகுலத்தில் சேர்ந்தேன்!

நீங்கள் விரும்பிய ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டீர்கள். ஆனால் நானோ நான் விரும்பிய பெண்ணை திருமணம் செய்யாமல் என்னை நேசித்த பெண்களை மேலும் கொடியவர்களிடம் இருந்து நான் காப்பாற்றிய பெண்களை திருமணம் செய்துகொண்டேன்.

ஜராசந்த்திடமிருந்து என் மக்களைக் காப்பாற்றுவதற்காக, யமுனா நதிக்கரையிலிருந்து கடலிலிருந்து தூரத்திலிருந்து என்னுடைய முழு சமூகத்தையும் நகர்த்த வேண்டியிருந்தது. நான் ஓடிப்போன ஒரு கோழை!

துரியோதனன் போரில் வெற்றி பெற்றால், உனக்கு நிறைய பொருள் நாடு சேனை கௌரவம் கிடைக்கும். ஆனால் பஞ்சபாண்டவர் உடன் சேர்ந்து யுத்தம் செய்தால் எனக்கு என்ன கிடைக்கும்?
கண்ணன்தான் இந்த போருக்கு காரணம் என்ற குற்றச்சாட்டு மட்டுமே மிஞ்சும்

கர்ணா ஒன்றை நினைவில் கொள் ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் சவால்கள் உள்ளன.

வாழ்க்கை எப்போதுமே இலகுவாகவும் எளிதாகவும் இருப்பதில்லை

ஆனால் மனசாட்சிப்படி தர்மத்தின்பால் நிற்பதே சரியானதாகும் . எத்தனை முறை நாம் ஏமாற்றப்பட்டோம், எத்தனை முறை நாம் அவமானப்படுதப்பட்டோம், எத்தனை முறை வீழ்ச்சி அடைகிறோம் என்பது முக்கியமானத அல்ல அந்த நேரத்தில் நாம் எப்படி மீண்டு எழுந்தோம் என்பதே முக்கியமானது.

நம் வாழ்க்கையில் நடக்கும் தவறுகள் நம்மை தவறான பாதையில் போவதற்காக உரிமையைக் கொடுக்கவில்லை.

எப்போதும் நினைவில் கொள் வாழ்க்கை எனபது ஒரு பாதை சில நேரங்களில் கரடுமுரடாக இருக்கலாம் அதைக் கடப்பது நம் காலணிகளால் அல்ல நாம் எடுத்து வைக்கும் அடிகள் மூலமே.



ஹரே கிருஷ்ணா ! ..... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82197
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Nov 26, 2018 9:19 pm

மகாபாரதத்தில், கர்ணன் கிருஷ்ணரைக் கேட்டான்.... 103459460
-
செஞ்சோற்றுக் கடன் தீர்க்கச் சேராத இடம் சேர்ந்து.
வஞ்சத்தில் வீழ்ந்தாயடா, கர்ணா!
வஞ்சகன் கண்ணனடா!!
-


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Nov 26, 2018 9:24 pm

ayyasamy ram wrote:மகாபாரதத்தில், கர்ணன் கிருஷ்ணரைக் கேட்டான்.... 103459460
-
செஞ்சோற்றுக் கடன் தீர்க்கச் சேராத இடம் சேர்ந்து.
வஞ்சத்தில் வீழ்ந்தாயடா, கர்ணா!
வஞ்சகன் கண்ணனடா!!
-
மேற்கோள் செய்த பதிவு: 1287164
கண்ணன் வஞ்சகம் உண்மையில்
செய்தாரா????

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக