புதிய பதிவுகள்
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Today at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Today at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:13 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 2:47 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Today at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Today at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தரையில்தான் படுத்து உறங்குவோம்"- சென்னை நினைவுகளைப் பகிர்ந்த சுந்தர் பிச்சை Poll_c10தரையில்தான் படுத்து உறங்குவோம்"- சென்னை நினைவுகளைப் பகிர்ந்த சுந்தர் பிச்சை Poll_m10தரையில்தான் படுத்து உறங்குவோம்"- சென்னை நினைவுகளைப் பகிர்ந்த சுந்தர் பிச்சை Poll_c10 
95 Posts - 52%
heezulia
தரையில்தான் படுத்து உறங்குவோம்"- சென்னை நினைவுகளைப் பகிர்ந்த சுந்தர் பிச்சை Poll_c10தரையில்தான் படுத்து உறங்குவோம்"- சென்னை நினைவுகளைப் பகிர்ந்த சுந்தர் பிச்சை Poll_m10தரையில்தான் படுத்து உறங்குவோம்"- சென்னை நினைவுகளைப் பகிர்ந்த சுந்தர் பிச்சை Poll_c10 
76 Posts - 41%
mohamed nizamudeen
தரையில்தான் படுத்து உறங்குவோம்"- சென்னை நினைவுகளைப் பகிர்ந்த சுந்தர் பிச்சை Poll_c10தரையில்தான் படுத்து உறங்குவோம்"- சென்னை நினைவுகளைப் பகிர்ந்த சுந்தர் பிச்சை Poll_m10தரையில்தான் படுத்து உறங்குவோம்"- சென்னை நினைவுகளைப் பகிர்ந்த சுந்தர் பிச்சை Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
தரையில்தான் படுத்து உறங்குவோம்"- சென்னை நினைவுகளைப் பகிர்ந்த சுந்தர் பிச்சை Poll_c10தரையில்தான் படுத்து உறங்குவோம்"- சென்னை நினைவுகளைப் பகிர்ந்த சுந்தர் பிச்சை Poll_m10தரையில்தான் படுத்து உறங்குவோம்"- சென்னை நினைவுகளைப் பகிர்ந்த சுந்தர் பிச்சை Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
தரையில்தான் படுத்து உறங்குவோம்"- சென்னை நினைவுகளைப் பகிர்ந்த சுந்தர் பிச்சை Poll_c10தரையில்தான் படுத்து உறங்குவோம்"- சென்னை நினைவுகளைப் பகிர்ந்த சுந்தர் பிச்சை Poll_m10தரையில்தான் படுத்து உறங்குவோம்"- சென்னை நினைவுகளைப் பகிர்ந்த சுந்தர் பிச்சை Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
தரையில்தான் படுத்து உறங்குவோம்"- சென்னை நினைவுகளைப் பகிர்ந்த சுந்தர் பிச்சை Poll_c10தரையில்தான் படுத்து உறங்குவோம்"- சென்னை நினைவுகளைப் பகிர்ந்த சுந்தர் பிச்சை Poll_m10தரையில்தான் படுத்து உறங்குவோம்"- சென்னை நினைவுகளைப் பகிர்ந்த சுந்தர் பிச்சை Poll_c10 
1 Post - 1%
rajuselvam
தரையில்தான் படுத்து உறங்குவோம்"- சென்னை நினைவுகளைப் பகிர்ந்த சுந்தர் பிச்சை Poll_c10தரையில்தான் படுத்து உறங்குவோம்"- சென்னை நினைவுகளைப் பகிர்ந்த சுந்தர் பிச்சை Poll_m10தரையில்தான் படுத்து உறங்குவோம்"- சென்னை நினைவுகளைப் பகிர்ந்த சுந்தர் பிச்சை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தரையில்தான் படுத்து உறங்குவோம்"- சென்னை நினைவுகளைப் பகிர்ந்த சுந்தர் பிச்சை Poll_c10தரையில்தான் படுத்து உறங்குவோம்"- சென்னை நினைவுகளைப் பகிர்ந்த சுந்தர் பிச்சை Poll_m10தரையில்தான் படுத்து உறங்குவோம்"- சென்னை நினைவுகளைப் பகிர்ந்த சுந்தர் பிச்சை Poll_c10 
35 Posts - 58%
heezulia
தரையில்தான் படுத்து உறங்குவோம்"- சென்னை நினைவுகளைப் பகிர்ந்த சுந்தர் பிச்சை Poll_c10தரையில்தான் படுத்து உறங்குவோம்"- சென்னை நினைவுகளைப் பகிர்ந்த சுந்தர் பிச்சை Poll_m10தரையில்தான் படுத்து உறங்குவோம்"- சென்னை நினைவுகளைப் பகிர்ந்த சுந்தர் பிச்சை Poll_c10 
21 Posts - 35%
T.N.Balasubramanian
தரையில்தான் படுத்து உறங்குவோம்"- சென்னை நினைவுகளைப் பகிர்ந்த சுந்தர் பிச்சை Poll_c10தரையில்தான் படுத்து உறங்குவோம்"- சென்னை நினைவுகளைப் பகிர்ந்த சுந்தர் பிச்சை Poll_m10தரையில்தான் படுத்து உறங்குவோம்"- சென்னை நினைவுகளைப் பகிர்ந்த சுந்தர் பிச்சை Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
தரையில்தான் படுத்து உறங்குவோம்"- சென்னை நினைவுகளைப் பகிர்ந்த சுந்தர் பிச்சை Poll_c10தரையில்தான் படுத்து உறங்குவோம்"- சென்னை நினைவுகளைப் பகிர்ந்த சுந்தர் பிச்சை Poll_m10தரையில்தான் படுத்து உறங்குவோம்"- சென்னை நினைவுகளைப் பகிர்ந்த சுந்தர் பிச்சை Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தரையில்தான் படுத்து உறங்குவோம்"- சென்னை நினைவுகளைப் பகிர்ந்த சுந்தர் பிச்சை


   
   
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Nov 11, 2018 7:49 am

கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை சென்னையில் தான் வளர்ந்த நினைவுகளைப் பகிர்ந்திருக்கிறார்.
தரையில்தான் படுத்து உறங்குவோம்"- சென்னை நினைவுகளைப் பகிர்ந்த சுந்தர் பிச்சை 1TOqNvUIQreKvkvkq9OL+AP18312597904280_00175



சுந்தர் பிச்சை மதுரையில் பிறந்தவர் என்றாலும் அவர் வளர்ந்தது சென்னையில்தான். நியூயார்க் டைம்ஸ் நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டி ஒன்றில் சென்னையில் தன் இளமைக்காலத்தைப் பற்றிய நினைவுகளைப் பகிர்ந்திருக்கிறார். ``அன்று என் வாழ்க்கை மிகவும் எளிமையானதுதான், ஆனால் இன்றைக்கு நான் வாழும் உலகத்தோடு ஒப்பிடும்போது அது மிகவும் சிறந்ததாகவே இருந்தது. சென்னையில் நாங்கள் ஒரு சாதாரண வீட்டில்தான் வசித்தோம். தரையில்தான் படுத்து உறங்குவோம். அப்பொழுது கடும் வறட்சிக் காலமாக இருந்தது. அந்தச் சூழ்நிலை எங்களுக்குப் பயத்தைக் கொடுத்தது.

அதனால்தான் இன்றைக்கும் உறங்கும்போது என் தலைக்கு அருகில் தண்ணீர் பாட்டிலை வைத்துக்கொள்ள மறப்பதில்லை. மற்ற வீடுகளில் எல்லாம் குளிர்சாதனப் பெட்டி இருந்தது. ஒரு நாள் அதை வாங்கியபோது பெரிய விஷயமாகத் தெரிந்தது" என்கிற சுந்தர் பிச்சை மேலும் பல தகவல்களையும் தெரிவித்திருக்கிறார். ``அப்பொழுதெல்லாம் கையில் எது கிடைத்தாலும் அதைப் படிப்பேன், சார்லஸ் டிக்கன்ஸ் புத்தங்களைக் கூடப் படித்திருக்கிறேன். நண்பர்கள், தெருவில் கிரிக்கெட் விளையாடுவது மற்றும் புத்தகங்கள் வாசிப்பது இப்படித்தான் அன்றைக்கு என் வாழ்க்கை இருந்தது. ஆனால் அதில் நீங்கள் எந்தக் குறையையும் உணர முடியாது" என்று தெரிவித்திருக்கிறார்.
நன்றி
விகடன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக