புதிய பதிவுகள்
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Yesterday at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பிரச்சார மேடையாகிறதா சினிமா?... - சினம் கொண்ட சினிமாக்காரன். Poll_c10பிரச்சார மேடையாகிறதா சினிமா?... - சினம் கொண்ட சினிமாக்காரன். Poll_m10பிரச்சார மேடையாகிறதா சினிமா?... - சினம் கொண்ட சினிமாக்காரன். Poll_c10 
70 Posts - 48%
ayyasamy ram
பிரச்சார மேடையாகிறதா சினிமா?... - சினம் கொண்ட சினிமாக்காரன். Poll_c10பிரச்சார மேடையாகிறதா சினிமா?... - சினம் கொண்ட சினிமாக்காரன். Poll_m10பிரச்சார மேடையாகிறதா சினிமா?... - சினம் கொண்ட சினிமாக்காரன். Poll_c10 
62 Posts - 42%
mohamed nizamudeen
பிரச்சார மேடையாகிறதா சினிமா?... - சினம் கொண்ட சினிமாக்காரன். Poll_c10பிரச்சார மேடையாகிறதா சினிமா?... - சினம் கொண்ட சினிமாக்காரன். Poll_m10பிரச்சார மேடையாகிறதா சினிமா?... - சினம் கொண்ட சினிமாக்காரன். Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
பிரச்சார மேடையாகிறதா சினிமா?... - சினம் கொண்ட சினிமாக்காரன். Poll_c10பிரச்சார மேடையாகிறதா சினிமா?... - சினம் கொண்ட சினிமாக்காரன். Poll_m10பிரச்சார மேடையாகிறதா சினிமா?... - சினம் கொண்ட சினிமாக்காரன். Poll_c10 
4 Posts - 3%
Kavithas
பிரச்சார மேடையாகிறதா சினிமா?... - சினம் கொண்ட சினிமாக்காரன். Poll_c10பிரச்சார மேடையாகிறதா சினிமா?... - சினம் கொண்ட சினிமாக்காரன். Poll_m10பிரச்சார மேடையாகிறதா சினிமா?... - சினம் கொண்ட சினிமாக்காரன். Poll_c10 
1 Post - 1%
bala_t
பிரச்சார மேடையாகிறதா சினிமா?... - சினம் கொண்ட சினிமாக்காரன். Poll_c10பிரச்சார மேடையாகிறதா சினிமா?... - சினம் கொண்ட சினிமாக்காரன். Poll_m10பிரச்சார மேடையாகிறதா சினிமா?... - சினம் கொண்ட சினிமாக்காரன். Poll_c10 
1 Post - 1%
prajai
பிரச்சார மேடையாகிறதா சினிமா?... - சினம் கொண்ட சினிமாக்காரன். Poll_c10பிரச்சார மேடையாகிறதா சினிமா?... - சினம் கொண்ட சினிமாக்காரன். Poll_m10பிரச்சார மேடையாகிறதா சினிமா?... - சினம் கொண்ட சினிமாக்காரன். Poll_c10 
1 Post - 1%
rajuselvam
பிரச்சார மேடையாகிறதா சினிமா?... - சினம் கொண்ட சினிமாக்காரன். Poll_c10பிரச்சார மேடையாகிறதா சினிமா?... - சினம் கொண்ட சினிமாக்காரன். Poll_m10பிரச்சார மேடையாகிறதா சினிமா?... - சினம் கொண்ட சினிமாக்காரன். Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிரச்சார மேடையாகிறதா சினிமா?... - சினம் கொண்ட சினிமாக்காரன். Poll_c10பிரச்சார மேடையாகிறதா சினிமா?... - சினம் கொண்ட சினிமாக்காரன். Poll_m10பிரச்சார மேடையாகிறதா சினிமா?... - சினம் கொண்ட சினிமாக்காரன். Poll_c10 
293 Posts - 42%
heezulia
பிரச்சார மேடையாகிறதா சினிமா?... - சினம் கொண்ட சினிமாக்காரன். Poll_c10பிரச்சார மேடையாகிறதா சினிமா?... - சினம் கொண்ட சினிமாக்காரன். Poll_m10பிரச்சார மேடையாகிறதா சினிமா?... - சினம் கொண்ட சினிமாக்காரன். Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
பிரச்சார மேடையாகிறதா சினிமா?... - சினம் கொண்ட சினிமாக்காரன். Poll_c10பிரச்சார மேடையாகிறதா சினிமா?... - சினம் கொண்ட சினிமாக்காரன். Poll_m10பிரச்சார மேடையாகிறதா சினிமா?... - சினம் கொண்ட சினிமாக்காரன். Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
பிரச்சார மேடையாகிறதா சினிமா?... - சினம் கொண்ட சினிமாக்காரன். Poll_c10பிரச்சார மேடையாகிறதா சினிமா?... - சினம் கொண்ட சினிமாக்காரன். Poll_m10பிரச்சார மேடையாகிறதா சினிமா?... - சினம் கொண்ட சினிமாக்காரன். Poll_c10 
26 Posts - 4%
sugumaran
பிரச்சார மேடையாகிறதா சினிமா?... - சினம் கொண்ட சினிமாக்காரன். Poll_c10பிரச்சார மேடையாகிறதா சினிமா?... - சினம் கொண்ட சினிமாக்காரன். Poll_m10பிரச்சார மேடையாகிறதா சினிமா?... - சினம் கொண்ட சினிமாக்காரன். Poll_c10 
16 Posts - 2%
ஜாஹீதாபானு
பிரச்சார மேடையாகிறதா சினிமா?... - சினம் கொண்ட சினிமாக்காரன். Poll_c10பிரச்சார மேடையாகிறதா சினிமா?... - சினம் கொண்ட சினிமாக்காரன். Poll_m10பிரச்சார மேடையாகிறதா சினிமா?... - சினம் கொண்ட சினிமாக்காரன். Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பிரச்சார மேடையாகிறதா சினிமா?... - சினம் கொண்ட சினிமாக்காரன். Poll_c10பிரச்சார மேடையாகிறதா சினிமா?... - சினம் கொண்ட சினிமாக்காரன். Poll_m10பிரச்சார மேடையாகிறதா சினிமா?... - சினம் கொண்ட சினிமாக்காரன். Poll_c10 
6 Posts - 1%
prajai
பிரச்சார மேடையாகிறதா சினிமா?... - சினம் கொண்ட சினிமாக்காரன். Poll_c10பிரச்சார மேடையாகிறதா சினிமா?... - சினம் கொண்ட சினிமாக்காரன். Poll_m10பிரச்சார மேடையாகிறதா சினிமா?... - சினம் கொண்ட சினிமாக்காரன். Poll_c10 
5 Posts - 1%
Kavithas
பிரச்சார மேடையாகிறதா சினிமா?... - சினம் கொண்ட சினிமாக்காரன். Poll_c10பிரச்சார மேடையாகிறதா சினிமா?... - சினம் கொண்ட சினிமாக்காரன். Poll_m10பிரச்சார மேடையாகிறதா சினிமா?... - சினம் கொண்ட சினிமாக்காரன். Poll_c10 
4 Posts - 1%
manikavi
பிரச்சார மேடையாகிறதா சினிமா?... - சினம் கொண்ட சினிமாக்காரன். Poll_c10பிரச்சார மேடையாகிறதா சினிமா?... - சினம் கொண்ட சினிமாக்காரன். Poll_m10பிரச்சார மேடையாகிறதா சினிமா?... - சினம் கொண்ட சினிமாக்காரன். Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரச்சார மேடையாகிறதா சினிமா?... - சினம் கொண்ட சினிமாக்காரன்.


   
   

Page 1 of 2 1, 2  Next

Pranav Jain
Pranav Jain
பண்பாளர்

பதிவுகள் : 175
இணைந்தது : 14/11/2016

PostPranav Jain Sat Nov 10, 2018 6:03 pm

சினிமா என்பது என் ரத்தத்தில் ஊரிப்போன ஒன்று. அந்த அளவிற்கு சினிமாவை நான் சுவாசிப்பவன். எல்லா இடங்களிலும் சினிமாக்காரன் என்பதுதான் எனக்கான முதல் அடையாளமாக இருந்திருக்கிறது. அதே போலவே அரசியலையும் இன்னொரு கண்ணாக வைத்து கவனித்து வந்திருக்கிறேன். சினிமாவும் அரசியலும் எனக்கு இரண்டு கண்களைத் போன்றவை. அதனால்தான் பல இடங்களில் கண்களை எனது லோகோவாக பயன்படுத்தி வந்துள்ளேன்.

சினிமா என்பது அனைத்து தரப்பு மக்களின் மனதிலும் எளிதில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய அதி சக்திவாய்ந்த ஒரு மீடியா. அரசியல் சித்து வேலைகளை மக்களுக்கு தோலுரித்துக் காட்டுவதில் பத்திரிக்கையை விட சினிமாவின் பங்கு மிகவும் முக்கியமானது என்பதை பல நேரங்களில் நான் உணர்ந்திருக்கிறேன். சில இடங்களில் மேற்கோளும் காட்டியிருக்கிறேன். இந்த சக்தி வாய்ந்த மீடியா இன்று சிலரின் சுயநலத்திற்கான பிரச்சார மேடையாகி வருவதைப் பார்க்கும்போது ஏற்படும் ஆதங்கத்தை வெளிப்படுத்தாமல் இருக்க முடியவில்லை...

பல காலங்களாகவே இந்த சினிமா தடம் புரண்டு, தட்டுத் தடுமாறிதான் பயணித்து வந்திருக்கிறது. ஆனால் சமீப காலமாக தனது இயல்பையும் இழந்து விடுமோ என்று நினைக்கும்போது வேதனையாகவே இருக்கிறது...  ஜாதியை வளர்ப்பவர்கள் முதல் அரசியலில் ஆதாயம் தேடுபவர்கள் வரை தங்களது சொந்த விருப்பு வெறுப்புக்களை வெளிப்படுத்தும் ஒரு பிரச்சார மேடையாகவே சினிமாவைப் பயன்படுத்த முயல்வது கண்டிக்கத் தக்கதாகும். ஏனென்றால் இது மக்களையும், ரசிகனையும் முட்டாளாக்கும் ஒரு முயற்சியாகும்.! அதாவது சமூக அக்கறை கொண்ட கருத்துக்களை தனது சொந்த செலவில் தயாராகும் சினிமாவில் புகுத்துவது என்பது மிகவும் பாராட்டுக்குறிய விஷயமாகும். காரணம் ஆரம்பகால சினிமாவில் இது லாபநோக்கம் இன்றி பொது நலத்திற்காக பயன்படுத்தப்பட்டது. ஆனால் இன்று, சொந்த லாபத்திற்காகவும், சிலரது தனிப்பட்ட விளம்பரத்திற்காகவும் மக்களை முட்டாளாக்கி, திரையரங்கை பிரச்சார மேடையாக்கி, விழிப்புணர்ச்சி என்ற பெயரில் சினிமாவை வியாபாரமாக்கி வருவதை ஊக்குவிக்க முடியாது. இது சினிமா என்னும் கலையை குழிதோண்டிப் புதைப்பதற்கு சமமானது.!!

முன்பெல்லாம் பணம் கொடுத்து, சாப்பாடு கொடுத்து, லாரி, வேன் மூலம் சொந்த செலவில் அழைத்துச் சென்று அரசியல் பிரச்சாரம் செய்தனர். ஆனால் இன்று, பிளாக் டிக்கெட்டோடு பாப்கார்ன், பார்க்கிங் என்று மொத்தமாக வசூலித்து பிரச்சாரம் செய்கின்றனர். இது வியாபார யுத்தியா? அல்லது விழிப்புணர்ச்சியா? என்பதை அனைவரும் சிந்தித்துப் பார்க்க வேண்டியது அவசியம்.

ஒரு மனிதன் தனது இயல்பு வாழ்க்கையில் இருந்து விலகி ஒரு மாற்றத்தை அனுபவிக்க வேண்டிய கட்டாயத்தில்தான் ரசிகனாக மாறி ஓவியம், இசை, நடனம், கேளிக்கை, சினிமா என்னும் மாய பிம்பங்களைத் தேடிச் செல்கிறான். ஆனால் அங்கேயும் அழுகை, ஆர்ப்பாட்டம், அரசியல் என்று அதே இயல்பு வாழ்க்கையே காட்டப்படும்போது அவனது மனநிலை ஏமாற்றமடைகிறது. இதைப் பார்கும் ஒரு ரசிகன் திரையரங்கில் கை தட்டலாம், விசிலடித்து ஆரவாரம் செய்யலாம்... ஆனால் இவை எல்லாமே அவனது மூளையின் உத்தரவுகளே தவிர, ரசிகனின் ஆழ்மனதின் வெளிப்பாடு இல்லை. ஒரு ரசிகனின் மனநிலை எப்போதும் இயல்பு வாழ்க்கையை திரையில் காண்பதை விரும்புவதே இல்லை. அதனால்தான் சினிமா எப்போதும் நிஜ வாழ்விலிருந்து மாறுபட்டதாகவே இருந்திருக்கிறது என்பதை சிலர் புரிந்து கொள்ள வேணடியது அவசியம். சினிமாவின் இந்த இயல்பு சில நேரங்களில் மாற்றியும் கையாளப்பட்டு இருக்கிறது. காரணம் அன்றைய காலகட்டத்தில் வேறு வடிகால்களும் மாற்று வழிகளும் இல்லை என்பதாலேயே சினிமா தனது இயல்பை மாற்றிக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் செயல்பட்டுள்ளது. ஆனால் இன்று நிறைய மாற்று வழிகள் இருக்கிறது. எனவே சினிமாவிற்குள் இயல்பு வாழ்க்கையை திணிக்காமல் இருப்பதே சிறந்ததாகும். அதற்காக எதையுமே பேசவேண்டாம் என்பது பொருள் இல்லை. எதுவுமே அளவோடு இருப்பது நல்லது.

இன்று சொப்பு வைத்து விளையாடும் சிறுவர்கள் கூட சோஷியல் மீடியாக்களில் டிரெண்டிங் செய்து டாக் செய்கிறார்கள்... பேசவே தெரியாதவர்கள் கூட ஃபேஸ்புக்கில் ஃபேமஸ் ஆகிறார்கள். டம்மி பீஸ் எல்லாம் டிவிட்டரில் டிரெண்டிங் செய்கிறார்கள்... ஆன்ட்ராய்டு போன் உள்ள எல்லோரும் அரசியலை அலசுகிறார்கள், டப்பா வைத்து விளையாடும் குழந்தைகள் கூட டப்ஸ்மேஷ் காட்டி டாப் ஸ்டார் ஆகிறார்கள்... ஆனால் கிராஃபிக்ஸ், அனிமேஷன், ஸ்பெஷல் எஃபெக்ட், சவுண்ட் சிஸ்டம் என்று ஒட்டு மொத்த டிஜிட்டல் டெக்னாலஜியையும் கையில் வைத்துக் கொண்டு பின்னோக்கியே சென்று கொண்டிருந்தால் பணக்காரர்கள் பட்டியலில் இடம்பெறலாமே தவிர படைப்பாளர்கள் வரலாற்றில் இடம் பெறுவது கடினம். திறமையானவர்கள் எல்லாம் தடம் பதிப்பதை விட்டு தடம் மாறிச் செல்வது சினிமாவிற்கு ஆரோக்கியமானதில்லை.!!

சினிமாவையும் சினிமாக்காரர்களையும் தலையில் தூக்கி வைத்து கொண்டாடுபவன்தான் நான். இப்போதும் அப்படியேதான் இருக்கிறேன் அதில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால் தங்க ஊசி என்பதற்காக எடுத்து தொண்டையில் குத்திக்கொள்ள முடியாது. அதேபோலவே நான் சினிமாக்காரன் என்பதற்காக எல்லாவற்றையும் வேடிக்கை பார்க்கவும் முடியாது. சினிமா வியாபாரம் நோக்கம் கொண்டதுதான் ஆனால் அரசியல் என்பது வியாபாரம் இல்லை. எனவே ஊருகாயாக தொட்டுக்கொள்ள வேண்டிய விஷயங்களை தயிர்சாதம் போன்று மொத்தமாகப் பிசைந்து வியாபாரம் செய்வது நெருடலாகவே இருக்கிறது...

சினிமாவில் அரசியலை காட்டுவது ஆரோக்கியமானது ஆனால் அரசியலையே சினிமாவாக்கி சம்பாதிக்க முயல்வது ஆரோக்கியமானதில்லை. எனவே ஜாதிப் பெருமை பேச நினைப்பவர்கள் சங்கம் அமைத்துக் கொண்டாடுங்கள். அரசியல் பிரச்சாம் செய்ய நினைப்பவர்கள் மேடையமைத்துக் கொள்கையை பரப்புங்கள். அல்லது சோஷியல் மீடியாவில் கட்டுரையாக எழுதுங்கள். பத்திரிகை, தொலைக்காட்சியில் செய்தியாக வெளியிடுங்கள். ஏனென்றால் அரசியல் பிரச்சாரத்தையே வியாபாரமாக்க முயற்சிப்பவர்கள் ஆட்சி அதிகாரத்திற்கு வந்தால் என்ன செய்வார்கள்? என்பதை புரிந்து கொள்ள முடியாத அளவிற்கு இன்றைய மக்கள் ஏமாளிகள் இல்லை என்பதை புரிந்து கொண்டால் அனைவருக்கும் நல்லது!!

- எழுத்ததிகாரன்.


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Nov 10, 2018 9:05 pm

ஒரு அரசியல்வாதி தன் அரசியல் தொழிலை விருத்தி செய்ய
அவனிடம் இருக்கவேண்டிய மூன்று முக்கிய பொருள்கள்.
1 TV சேனல்
2 ஒரு பத்திரிகை
3 சினிமா தொழில்.
சுய ஜால்ரா அடித்துக்கொண்டு, ஜனங்களை ஏமாற்றி, ஆட்சியை பிடித்து,
பிடித்து கொள்ளையோ கொள்ளைதான். அவர்கள் வாயை சமயம் வரும்போதெல்லாம்
இலவசத்தை கொடுத்து மூடிவிடுவார்கள். இவர்களை திருத்தவே முடியாது என மௌனியாக
இருக்கும் மக்கள் தொகை அதிகமாகிக்கொண்டே வருகிறது.
மக்கள் ஏமாளிகளா இல்லையா என்பதை தேர்தல்தான் கணிக்கும்.
ஜனநாயகம் தூங்கிக்கொண்டு இருக்கிறது என்பதுதான் பலரின் எண்ணம்.
ரமணியன்





 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81961
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Nov 11, 2018 8:46 am

T.N.Balasubramanian wrote:ஒரு அரசியல்வாதி தன் அரசியல் தொழிலை விருத்தி செய்ய
அவனிடம் இருக்கவேண்டிய மூன்று முக்கிய பொருள்கள்.
1 TV சேனல்
2 ஒரு பத்திரிகை
3 சினிமா தொழில்.
சுய ஜால்ரா அடித்துக்கொண்டு, ஜனங்களை ஏமாற்றி, ஆட்சியை பிடித்து,
பிடித்து கொள்ளையோ கொள்ளைதான். அவர்கள் வாயை சமயம் வரும்போதெல்லாம்
இலவசத்தை கொடுத்து மூடிவிடுவார்கள். இவர்களை திருத்தவே முடியாது என மௌனியாக
இருக்கும் மக்கள் தொகை அதிகமாகிக்கொண்டே வருகிறது.
மக்கள் ஏமாளிகளா இல்லையா என்பதை தேர்தல்தான் கணிக்கும்.
ஜனநாயகம் தூங்கிக்கொண்டு இருக்கிறது என்பதுதான் பலரின் எண்ணம்.
ரமணியன்

மேற்கோள் செய்த பதிவு: 1285138
--
சூப்பருங்க பிரச்சார மேடையாகிறதா சினிமா?... - சினம் கொண்ட சினிமாக்காரன். 3838410834

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Sun Nov 11, 2018 10:10 am

யார் இந்த எழுத்ததிகாரன்



Pranav Jain
Pranav Jain
பண்பாளர்

பதிவுகள் : 175
இணைந்தது : 14/11/2016

PostPranav Jain Sun Nov 11, 2018 10:59 am

SK wrote:யார் இந்த எழுத்ததிகாரன்
மேற்கோள் செய்த பதிவு: 1285182
இந்த எழுத்ததிகாரன் யார் என்பது தெரியவில்லை.. இந்திய அரசாங்கமே தேடிகிட்டு இருக்குதாம்.. தெரிஞ்சா சொல்லுங்கள்....!!

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Nov 11, 2018 11:22 am

T.N.Balasubramanian wrote:ஒரு அரசியல்வாதி தன் அரசியல் தொழிலை விருத்தி செய்ய
அவனிடம் இருக்கவேண்டிய மூன்று முக்கிய பொருள்கள்.
1 TV சேனல்
2 ஒரு பத்திரிகை
3 சினிமா தொழில்.
சுய ஜால்ரா அடித்துக்கொண்டு, ஜனங்களை ஏமாற்றி, ஆட்சியை பிடித்து,
பிடித்து கொள்ளையோ கொள்ளைதான். அவர்கள் வாயை சமயம் வரும்போதெல்லாம்
இலவசத்தை கொடுத்து மூடிவிடுவார்கள். இவர்களை திருத்தவே முடியாது என மௌனியாக
இருக்கும் மக்கள் தொகை அதிகமாகிக்கொண்டே வருகிறது.
மக்கள் ஏமாளிகளா இல்லையா என்பதை தேர்தல்தான் கணிக்கும்.
ஜனநாயகம் தூங்கிக்கொண்டு இருக்கிறது என்பதுதான் பலரின் எண்ணம்.
ரமணியன்

மேற்கோள் செய்த பதிவு: 1285138
நீங்கள் கூறியது போல் அரசியல் வியாபாரம்
பண்ண முதலில் ஒரு துதி பாடும் டிவி
மற்றும்
எதிரியை காரித்துப்பிக்கொண்டே இருக்க ஒரு பத்திரிகை.
நிச்சயமாக சினிமா கம்பெனி
மற்றும் கூலிக்கு மாரடிக்கும் கூட்டம்.
இவை இருந்தால் இந்த வியாபாரம் சிறப்பாக இருக்கும்.
நன்றி ஐயா

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Nov 11, 2018 11:23 am

SK wrote:யார் இந்த எழுத்ததிகாரன்
மேற்கோள் செய்த பதிவு: 1285182
கூகுளில் தேடினால் நிச்சயமாக கிடைக்கும்
SK

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Nov 11, 2018 11:31 am

சினிமாவில் சொல்லும் அனைத்தையும்
நம்பி வாழ்ந்த கூட்டம் நம் தமிழக மக்கள்.
கதாநாயகன் வாக்கே வேதவாக்கு.
உண்மையில் சினிமாவில் நடக்கும்
அனைத்தும் நிஷம் என்று நினைப்பே
இந்த நிலைக்கு காரணம்.
நம்முடைய இந்த செயலைச்
தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு நம்மை ஏமாற்றி கொண்டு
வந்துள்ளனர்.
நமக்கு விழிப்புணர்வு வேண்டும்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Nov 11, 2018 3:16 pm

துணி  கடைக்கோ /நகைக்கடைக்கோ /பெரிய மளிகை கடைக்கோ (சூப்பர் மார்க்கெட்)/ஹோட்டலுக்கோ  சென்றால் வாகனங்கள் நிறுத்த, வாடகை வசூலிப்பது இல்லை .ஆனால் சினிமா தியேட்டருக்கு சென்றால் 20 முதல் 100  வரை இரு சக்கர வண்டிக்கோ நாலு சக்கர வண்டிக்கோ வாடகை வாங்குகிறார்கள். உடலுக்கு கேடு விளைவிக்கும் 10 ரூபாய் பாப்கார்ன் 100 ரூபாய்க்கு விற்கிறார்கள்.எந்த பிச்சைக்கார(மன்னிக்க) நடிகனும் இதை எதிர்த்தோ சாடியோ சினிமாவில் பேசுவானா?
இவர்களெல்லாம் மக்களுக்கு விழிப்புணர்வை தர படம் எடுக்கிறார்களாம்.சரியான விபச்சார கும்பல். ஒவ்வொருத்தன் வாழ்க்கையிலும் தலை முதல் கால் வரை சேறும் சகதியும். விபச்சாரிகள் கூட தொழில் தர்மத்தை காத்து காசு கொடுப்பவனுக்கு அவன் கேட்கும் சுகம் தருகிறார்கள்.    
அரசியலில் இப்போது இறங்கி இருக்கும் கமலோ/ரஜினியோ/விஜய்யோ இவர்கள் எல்லாம்
அரசியல் பற்றியோ/ ஒழுக்கத்தை பற்றியோ/கலாச்சாரத்தை பற்றியோ பேச தகுதி அற்றவர்கள்.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Pranav Jain
Pranav Jain
பண்பாளர்

பதிவுகள் : 175
இணைந்தது : 14/11/2016

PostPranav Jain Tue Nov 13, 2018 12:58 pm

T.N.Balasubramanian wrote:துணி  கடைக்கோ /நகைக்கடைக்கோ /பெரிய மளிகை கடைக்கோ (சூப்பர் மார்க்கெட்)/ஹோட்டலுக்கோ  சென்றால் வாகனங்கள் நிறுத்த, வாடகை வசூலிப்பது இல்லை .ஆனால் சினிமா தியேட்டருக்கு சென்றால் 20 முதல் 100  வரை இரு சக்கர வண்டிக்கோ நாலு சக்கர வண்டிக்கோ வாடகை வாங்குகிறார்கள். இவர்களெல்லாம் மக்களுக்கு விழிப்புணர்வை தர படம் எடுக்கிறார்களாம்.  அரசியலில் இப்போது இறங்கி இருக்கும் கமலோ/ரஜினியோ/விஜய்யோ இவர்கள் எல்லாம்
அரசியல் பற்றி பேச தகுதி அற்றவர்கள்.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1285241

சிறந்த கருத்திற்கு நன்றி அண்ணா...

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக