புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஆட்டுக்கு பதில் உன்னை…!-ஆன்மிக கதை Poll_c10ஆட்டுக்கு பதில் உன்னை…!-ஆன்மிக கதை Poll_m10ஆட்டுக்கு பதில் உன்னை…!-ஆன்மிக கதை Poll_c10 
47 Posts - 45%
ayyasamy ram
ஆட்டுக்கு பதில் உன்னை…!-ஆன்மிக கதை Poll_c10ஆட்டுக்கு பதில் உன்னை…!-ஆன்மிக கதை Poll_m10ஆட்டுக்கு பதில் உன்னை…!-ஆன்மிக கதை Poll_c10 
47 Posts - 45%
T.N.Balasubramanian
ஆட்டுக்கு பதில் உன்னை…!-ஆன்மிக கதை Poll_c10ஆட்டுக்கு பதில் உன்னை…!-ஆன்மிக கதை Poll_m10ஆட்டுக்கு பதில் உன்னை…!-ஆன்மிக கதை Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
ஆட்டுக்கு பதில் உன்னை…!-ஆன்மிக கதை Poll_c10ஆட்டுக்கு பதில் உன்னை…!-ஆன்மிக கதை Poll_m10ஆட்டுக்கு பதில் உன்னை…!-ஆன்மிக கதை Poll_c10 
3 Posts - 3%
Guna.D
ஆட்டுக்கு பதில் உன்னை…!-ஆன்மிக கதை Poll_c10ஆட்டுக்கு பதில் உன்னை…!-ஆன்மிக கதை Poll_m10ஆட்டுக்கு பதில் உன்னை…!-ஆன்மிக கதை Poll_c10 
1 Post - 1%
Shivanya
ஆட்டுக்கு பதில் உன்னை…!-ஆன்மிக கதை Poll_c10ஆட்டுக்கு பதில் உன்னை…!-ஆன்மிக கதை Poll_m10ஆட்டுக்கு பதில் உன்னை…!-ஆன்மிக கதை Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ஆட்டுக்கு பதில் உன்னை…!-ஆன்மிக கதை Poll_c10ஆட்டுக்கு பதில் உன்னை…!-ஆன்மிக கதை Poll_m10ஆட்டுக்கு பதில் உன்னை…!-ஆன்மிக கதை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆட்டுக்கு பதில் உன்னை…!-ஆன்மிக கதை Poll_c10ஆட்டுக்கு பதில் உன்னை…!-ஆன்மிக கதை Poll_m10ஆட்டுக்கு பதில் உன்னை…!-ஆன்மிக கதை Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
ஆட்டுக்கு பதில் உன்னை…!-ஆன்மிக கதை Poll_c10ஆட்டுக்கு பதில் உன்னை…!-ஆன்மிக கதை Poll_m10ஆட்டுக்கு பதில் உன்னை…!-ஆன்மிக கதை Poll_c10 
189 Posts - 38%
mohamed nizamudeen
ஆட்டுக்கு பதில் உன்னை…!-ஆன்மிக கதை Poll_c10ஆட்டுக்கு பதில் உன்னை…!-ஆன்மிக கதை Poll_m10ஆட்டுக்கு பதில் உன்னை…!-ஆன்மிக கதை Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
ஆட்டுக்கு பதில் உன்னை…!-ஆன்மிக கதை Poll_c10ஆட்டுக்கு பதில் உன்னை…!-ஆன்மிக கதை Poll_m10ஆட்டுக்கு பதில் உன்னை…!-ஆன்மிக கதை Poll_c10 
12 Posts - 2%
prajai
ஆட்டுக்கு பதில் உன்னை…!-ஆன்மிக கதை Poll_c10ஆட்டுக்கு பதில் உன்னை…!-ஆன்மிக கதை Poll_m10ஆட்டுக்கு பதில் உன்னை…!-ஆன்மிக கதை Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
ஆட்டுக்கு பதில் உன்னை…!-ஆன்மிக கதை Poll_c10ஆட்டுக்கு பதில் உன்னை…!-ஆன்மிக கதை Poll_m10ஆட்டுக்கு பதில் உன்னை…!-ஆன்மிக கதை Poll_c10 
9 Posts - 2%
jairam
ஆட்டுக்கு பதில் உன்னை…!-ஆன்மிக கதை Poll_c10ஆட்டுக்கு பதில் உன்னை…!-ஆன்மிக கதை Poll_m10ஆட்டுக்கு பதில் உன்னை…!-ஆன்மிக கதை Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஆட்டுக்கு பதில் உன்னை…!-ஆன்மிக கதை Poll_c10ஆட்டுக்கு பதில் உன்னை…!-ஆன்மிக கதை Poll_m10ஆட்டுக்கு பதில் உன்னை…!-ஆன்மிக கதை Poll_c10 
4 Posts - 1%
Jenila
ஆட்டுக்கு பதில் உன்னை…!-ஆன்மிக கதை Poll_c10ஆட்டுக்கு பதில் உன்னை…!-ஆன்மிக கதை Poll_m10ஆட்டுக்கு பதில் உன்னை…!-ஆன்மிக கதை Poll_c10 
4 Posts - 1%
Rutu
ஆட்டுக்கு பதில் உன்னை…!-ஆன்மிக கதை Poll_c10ஆட்டுக்கு பதில் உன்னை…!-ஆன்மிக கதை Poll_m10ஆட்டுக்கு பதில் உன்னை…!-ஆன்மிக கதை Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆட்டுக்கு பதில் உன்னை…!-ஆன்மிக கதை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82176
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Nov 09, 2018 5:29 am

ஆட்டுக்கு பதில் உன்னை…!-ஆன்மிக கதை Large_152322212
-
அம்மன் கோயில் ஒன்றில் திருவிழா.
ஆடு ஒன்றை பலியிடும் நோக்கில் கட்டி வைத்திருந்தனர்.
அங்கே ஒரு துறவி வந்தார். பலியிட ஏற்பாடு செய்தவரை
அழைத்து “”உன்னைப் படைத்த கடவுளே இந்த ஆட்டையும்
படைத்தார் என்பதை நீ ஒத்துக் கொள்கிறாய் அல்லவா?

அவரது படைப்பை, அவருக்காகவே கொன்றால் அவருக்கு
திருப்தி உண்டாகுமா?” என்று கேட்டார்.

அந்த பக்தரால் பதிலேதும் சொல்ல முடியவில்லை.

“”சுவாமி! என் மனைவி மற்றும் உறவினர்களைக் கேளுங்கள்.
அவர் சொல்லித் தான், பாரம்பரியமாக நடக்கும் இந்த
பலிக்கு ஏற்பாடு செய்தேன்” என்றார் பக்தர்.

உடனே துறவி அவரது உறவினர்களை நோக்கி ,
“அம்மனுக்கு ஏன் ஆட்டை பலியிட வேண்டும்?” என்று
கேட்டார்.

” முன்னோர் செய்ததை நாங்களும் கடைபிடிக்கிறோம்,”
என்றனர்.

அவர்களில், ஒரு விபரமான ஆசாமி, “சுவாமி! எப்படியும்
இந்த ஆடு ஒருநாள் சாகத்தான் போகிறது. ஆனால்,
இப்போது இதை அம்மனுக்குப் பலி கொடுப்பதால்
மோட்சகதியை அடையும் என்பதை ஒப்புக்
கொள்கிறீர்களா!” என்றார்.

இதைக் கேட்ட துறவி,””சரியப்பா! நீயும் ஒருநாள்
சாகத்தானே போகிறாய். உன் ஆத்மாவை அம்பாளுக்கு
அர்ப்பணம் செய்தால் இன்னும் மகிழ்வாள் இல்லையா?”
என்று கேட்டார்.

இதற்கு ஆசாமியால் பதில் கொடுக்க முடியவில்லை.
ஆட்டை அவிழ்த்து விட்டனர். விடுதலை பெற்ற ஆடு,
மகிழ்ச்சியுடன் துள்ளியபடி துறவி அருகில் வந்தது.

அவரும் அதைத் தடவிக்கொடுத்து அன்பை
வெளிப்படுத்தினார்.

———————————-

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Nov 09, 2018 6:57 am

நிறைய நபர்களின் அன்றைய கறி தின்னும்
ஆசை கரிகிப்போனது.

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Fri Nov 09, 2018 8:21 am

ஆடு வளர்ப்பது அழகு பார்க்க அல்ல, கோழி வளர்ப்பது கொஞ்சுவதற்கு அல்ல.. எல்லாம் ஒரு நாள் அறுப்பதற்கே... சிரி
ஆட்டுடன் மனிதனை ஒப்பிட்ட அவர் மகானே .. புன்னகை ஸ்பைடர் படத்தில் எஸ்.ஜெ. சூர்யா கேட்பது போல்(ஆடுகளை விட மனிதர்கள் அதிகமாக இருக்கிறார்கள் மனிதர்களை ஏன் கொல்ல கூடாது)  உள்ளது ...

ஒரு சிறு சந்தேகம் கோவில்களில் நேர்த்திக்கடனாக செலுத்துவை எல்லாம் ஆண் இனமாகவே(கிடாய்,சேவல்) ஏன் உள்ளது இதற்கு ஏதேனும் காரணம் நிச்சயம் இருக்கும்.. தெரிந்தவர்கள் சொல்லுங்கள் தெரிந்து கொள்ளலாம் ...



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக