புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 07/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:07 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 9:05 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:34 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 8:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சிவ-சக்தி அருளை ஒருசேரப் பெற்றுத்தரும் கேதார கௌரி விரதம்...- வழிபடும் முறைகள்! Poll_c10சிவ-சக்தி அருளை ஒருசேரப் பெற்றுத்தரும் கேதார கௌரி விரதம்...- வழிபடும் முறைகள்! Poll_m10சிவ-சக்தி அருளை ஒருசேரப் பெற்றுத்தரும் கேதார கௌரி விரதம்...- வழிபடும் முறைகள்! Poll_c10 
32 Posts - 48%
ayyasamy ram
சிவ-சக்தி அருளை ஒருசேரப் பெற்றுத்தரும் கேதார கௌரி விரதம்...- வழிபடும் முறைகள்! Poll_c10சிவ-சக்தி அருளை ஒருசேரப் பெற்றுத்தரும் கேதார கௌரி விரதம்...- வழிபடும் முறைகள்! Poll_m10சிவ-சக்தி அருளை ஒருசேரப் பெற்றுத்தரும் கேதார கௌரி விரதம்...- வழிபடும் முறைகள்! Poll_c10 
26 Posts - 39%
prajai
சிவ-சக்தி அருளை ஒருசேரப் பெற்றுத்தரும் கேதார கௌரி விரதம்...- வழிபடும் முறைகள்! Poll_c10சிவ-சக்தி அருளை ஒருசேரப் பெற்றுத்தரும் கேதார கௌரி விரதம்...- வழிபடும் முறைகள்! Poll_m10சிவ-சக்தி அருளை ஒருசேரப் பெற்றுத்தரும் கேதார கௌரி விரதம்...- வழிபடும் முறைகள்! Poll_c10 
3 Posts - 5%
mohamed nizamudeen
சிவ-சக்தி அருளை ஒருசேரப் பெற்றுத்தரும் கேதார கௌரி விரதம்...- வழிபடும் முறைகள்! Poll_c10சிவ-சக்தி அருளை ஒருசேரப் பெற்றுத்தரும் கேதார கௌரி விரதம்...- வழிபடும் முறைகள்! Poll_m10சிவ-சக்தி அருளை ஒருசேரப் பெற்றுத்தரும் கேதார கௌரி விரதம்...- வழிபடும் முறைகள்! Poll_c10 
2 Posts - 3%
M. Priya
சிவ-சக்தி அருளை ஒருசேரப் பெற்றுத்தரும் கேதார கௌரி விரதம்...- வழிபடும் முறைகள்! Poll_c10சிவ-சக்தி அருளை ஒருசேரப் பெற்றுத்தரும் கேதார கௌரி விரதம்...- வழிபடும் முறைகள்! Poll_m10சிவ-சக்தி அருளை ஒருசேரப் பெற்றுத்தரும் கேதார கௌரி விரதம்...- வழிபடும் முறைகள்! Poll_c10 
1 Post - 2%
Jenila
சிவ-சக்தி அருளை ஒருசேரப் பெற்றுத்தரும் கேதார கௌரி விரதம்...- வழிபடும் முறைகள்! Poll_c10சிவ-சக்தி அருளை ஒருசேரப் பெற்றுத்தரும் கேதார கௌரி விரதம்...- வழிபடும் முறைகள்! Poll_m10சிவ-சக்தி அருளை ஒருசேரப் பெற்றுத்தரும் கேதார கௌரி விரதம்...- வழிபடும் முறைகள்! Poll_c10 
1 Post - 2%
Ammu Swarnalatha
சிவ-சக்தி அருளை ஒருசேரப் பெற்றுத்தரும் கேதார கௌரி விரதம்...- வழிபடும் முறைகள்! Poll_c10சிவ-சக்தி அருளை ஒருசேரப் பெற்றுத்தரும் கேதார கௌரி விரதம்...- வழிபடும் முறைகள்! Poll_m10சிவ-சக்தி அருளை ஒருசேரப் பெற்றுத்தரும் கேதார கௌரி விரதம்...- வழிபடும் முறைகள்! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சிவ-சக்தி அருளை ஒருசேரப் பெற்றுத்தரும் கேதார கௌரி விரதம்...- வழிபடும் முறைகள்! Poll_c10சிவ-சக்தி அருளை ஒருசேரப் பெற்றுத்தரும் கேதார கௌரி விரதம்...- வழிபடும் முறைகள்! Poll_m10சிவ-சக்தி அருளை ஒருசேரப் பெற்றுத்தரும் கேதார கௌரி விரதம்...- வழிபடும் முறைகள்! Poll_c10 
75 Posts - 60%
ayyasamy ram
சிவ-சக்தி அருளை ஒருசேரப் பெற்றுத்தரும் கேதார கௌரி விரதம்...- வழிபடும் முறைகள்! Poll_c10சிவ-சக்தி அருளை ஒருசேரப் பெற்றுத்தரும் கேதார கௌரி விரதம்...- வழிபடும் முறைகள்! Poll_m10சிவ-சக்தி அருளை ஒருசேரப் பெற்றுத்தரும் கேதார கௌரி விரதம்...- வழிபடும் முறைகள்! Poll_c10 
26 Posts - 21%
mohamed nizamudeen
சிவ-சக்தி அருளை ஒருசேரப் பெற்றுத்தரும் கேதார கௌரி விரதம்...- வழிபடும் முறைகள்! Poll_c10சிவ-சக்தி அருளை ஒருசேரப் பெற்றுத்தரும் கேதார கௌரி விரதம்...- வழிபடும் முறைகள்! Poll_m10சிவ-சக்தி அருளை ஒருசேரப் பெற்றுத்தரும் கேதார கௌரி விரதம்...- வழிபடும் முறைகள்! Poll_c10 
6 Posts - 5%
prajai
சிவ-சக்தி அருளை ஒருசேரப் பெற்றுத்தரும் கேதார கௌரி விரதம்...- வழிபடும் முறைகள்! Poll_c10சிவ-சக்தி அருளை ஒருசேரப் பெற்றுத்தரும் கேதார கௌரி விரதம்...- வழிபடும் முறைகள்! Poll_m10சிவ-சக்தி அருளை ஒருசேரப் பெற்றுத்தரும் கேதார கௌரி விரதம்...- வழிபடும் முறைகள்! Poll_c10 
5 Posts - 4%
Jenila
சிவ-சக்தி அருளை ஒருசேரப் பெற்றுத்தரும் கேதார கௌரி விரதம்...- வழிபடும் முறைகள்! Poll_c10சிவ-சக்தி அருளை ஒருசேரப் பெற்றுத்தரும் கேதார கௌரி விரதம்...- வழிபடும் முறைகள்! Poll_m10சிவ-சக்தி அருளை ஒருசேரப் பெற்றுத்தரும் கேதார கௌரி விரதம்...- வழிபடும் முறைகள்! Poll_c10 
3 Posts - 2%
Rutu
சிவ-சக்தி அருளை ஒருசேரப் பெற்றுத்தரும் கேதார கௌரி விரதம்...- வழிபடும் முறைகள்! Poll_c10சிவ-சக்தி அருளை ஒருசேரப் பெற்றுத்தரும் கேதார கௌரி விரதம்...- வழிபடும் முறைகள்! Poll_m10சிவ-சக்தி அருளை ஒருசேரப் பெற்றுத்தரும் கேதார கௌரி விரதம்...- வழிபடும் முறைகள்! Poll_c10 
3 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
சிவ-சக்தி அருளை ஒருசேரப் பெற்றுத்தரும் கேதார கௌரி விரதம்...- வழிபடும் முறைகள்! Poll_c10சிவ-சக்தி அருளை ஒருசேரப் பெற்றுத்தரும் கேதார கௌரி விரதம்...- வழிபடும் முறைகள்! Poll_m10சிவ-சக்தி அருளை ஒருசேரப் பெற்றுத்தரும் கேதார கௌரி விரதம்...- வழிபடும் முறைகள்! Poll_c10 
2 Posts - 2%
Baarushree
சிவ-சக்தி அருளை ஒருசேரப் பெற்றுத்தரும் கேதார கௌரி விரதம்...- வழிபடும் முறைகள்! Poll_c10சிவ-சக்தி அருளை ஒருசேரப் பெற்றுத்தரும் கேதார கௌரி விரதம்...- வழிபடும் முறைகள்! Poll_m10சிவ-சக்தி அருளை ஒருசேரப் பெற்றுத்தரும் கேதார கௌரி விரதம்...- வழிபடும் முறைகள்! Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
சிவ-சக்தி அருளை ஒருசேரப் பெற்றுத்தரும் கேதார கௌரி விரதம்...- வழிபடும் முறைகள்! Poll_c10சிவ-சக்தி அருளை ஒருசேரப் பெற்றுத்தரும் கேதார கௌரி விரதம்...- வழிபடும் முறைகள்! Poll_m10சிவ-சக்தி அருளை ஒருசேரப் பெற்றுத்தரும் கேதார கௌரி விரதம்...- வழிபடும் முறைகள்! Poll_c10 
1 Post - 1%
manikavi
சிவ-சக்தி அருளை ஒருசேரப் பெற்றுத்தரும் கேதார கௌரி விரதம்...- வழிபடும் முறைகள்! Poll_c10சிவ-சக்தி அருளை ஒருசேரப் பெற்றுத்தரும் கேதார கௌரி விரதம்...- வழிபடும் முறைகள்! Poll_m10சிவ-சக்தி அருளை ஒருசேரப் பெற்றுத்தரும் கேதார கௌரி விரதம்...- வழிபடும் முறைகள்! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிவ-சக்தி அருளை ஒருசேரப் பெற்றுத்தரும் கேதார கௌரி விரதம்...- வழிபடும் முறைகள்!


   
   
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Nov 06, 2018 4:45 pm

சிவ-சக்தி அருளை ஒருசேரப் பெற்றுத்தரும் கேதார கௌரி விரதம்...- வழிபடும் முறைகள்! OGGx6TPCSZCnOTktbGKq+Screenshot_20181106-165004

சிவபெருமானின் ஆசியைப் பெறவும், பார்வதி தேவியின் அருளைப் பெறவும் எத்தனையோ விரதங்களும், வழிபாட்டு முறைகளும் இருக்கின்றன. அவற்றில் முக்கியமானது கேதார கௌரி விரதம் ஆகும். இந்த விரதத்தைக் கடைப்பிடிப்போர் சிவ - சக்தி அருளை ஒருசேரப் பெற்று சகல சௌபாக்கியங்களையும் பெறமுடியும். இதன் மூலம் சிவன் - பார்வதியைப் போன்று ஒருமித்த கருத்து உடையவர்களாக அளப்பரிய ஆனந்தத்துடன் வாழும் வரம் கிடைக்கும். ஆதர்ச தம்பதியாக ஆயுள் முழுவதும் ஒன்றாக வாழும் பேற்றை தரும் வல்லமை இந்த விரதத்துக்கு உண்டு. குடும்பத்தில் பிரச்னையுள்ளவர்கள் இந்த விரதத்தை அனுஷ்டிப்பதன் மூலம் குடும்ப ஒற்றுமையையும் சுபிட்சமான வாழ்க்கையையும் பெறுவார்கள் என்பது ஐதீகம்.

இந்த விரதம் புரட்டாசி மாதம் சுக்கில பட்ச தசமி முதல் கிருஷ்ணபட்ச சதுர்த்தசி முடிய கடைப்பிடிக்கப்படும்

நன்றி
விகடன்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Nov 06, 2018 4:48 pm

சிவ-சக்தி அருளை ஒருசேரப் பெற்றுத்தரும் கேதார கௌரி விரதம்...- வழிபடும் முறைகள்! NGC41UDeQCCVgKACXs2k+Screenshot_20181106-164630

இமயமலையில் அமைந்திருக்கும் கேதார்நாத் எனும் புனிதத் தலத்தில், அன்னை உமையவள் சிவபெருமானை நோக்கிக் கடுந்தவம் செய்து அவரது திருமேனியில் சரிபாதி பெற்றாள். அப்படி அம்பிகை மேற்கொண்ட விரதத்துக்கு `கேதாரீஸ்வரர் விரதம்’ என்று பெயர். அந்த விரதத்தின் பயனைப் பெற்ற கௌரி தேவியிடம், அவளைப் போலவே தாமும் கணவனை விட்டு நீங்காதிருந்து சுகமான இல்லறத்தையும், வளமான வாழ்க்கையையும் வரமாகப் பெற பெண்கள் வேண்டிக் கொண்டாடும் நோன்பே கேதார கௌரி விதமாகும். கேதார கௌரி விரதம் மேற்கொண்டால் மாங்கல்ய பாக்கியம், ஆயுள் பலம், குழந்தை வரம், சுகமான வாழ்வு, ஒளிமயமான எதிர்காலம் ஆகியவை கிடைக்கும் என்பது ஐதீகம்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Nov 06, 2018 4:49 pm

கேதார கௌரி விரதம் மேற்கொள்ளப்படுவதற்குச் சுவையான ஒரு புராணக் கதையும் கூறப்படுகிறது.

பிரம்மா, விஷ்ணு, முப்பத்து முக்கோடி தேவர்கள், முனிவர்கள், ரிஷிகள் என்று அனைவரும் சிவபெருமானையும் பார்வதி தேவியையும் வலம் வந்து வணங்கிச் செல்வார்கள். ஆனால், பிருங்கி முனிவர் சிவபெருமானை மட்டும் சுற்றி வந்து வணங்கிச் செல்வார். கோபம் கொண்ட பார்வதி தேவி, சிவபெருமானுக்கும், தனக்கும் இடைவெளி இருந்தால்தானே பிருங்கி சிவனை மட்டும் சுற்றிச் செல்வார் என்று நினைத்து, சிவபெருமானுக்கு நெருக்கமாக அமர்ந்தாள். ஆனால், பிருங்கி முனிவர் வண்டு உருவம் கொண்டு கிடைத்த இடைவெளியைப் பயன்படுத்தி சிவபெருமானைச் சுற்றி வந்து வழக்கம் போல வணங்கிச் சென்றுவிட்டார்.

இதனால், வருத்தமும், கவலையும் கொண்ட உமையவள், கௌதம மகரிஷியின் ஆசிரமத்துக்கு வந்துவிட்டார். பிரிக்க முடியாதபடி சிவபெருமானோடு ஐக்கியமாகிவிடவேண்டும் என்று எண்ணிய அம்பிகை, கௌதம முனிவரிடம் ஆலோசனை கேட்டாள். அவர் அளித்த ஆலோசனையின்படி உமையவள் 21 நாள்கள் சிவபெருமானை எண்ணி மேற்கொண்ட விரதமே கேதார கௌரி விரதம். 21- ம் நாள் முடிவில் ஐப்பசி மாத அமாவாசை தினத்தின்போது சக்தி தேவியை தனது உடலுடன் ஐக்கியமாக்கி அர்த்தநாரீஸ்வரராகத் திருவுருவம் கொண்டார் சிவபெருமான்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Nov 06, 2018 4:54 pm

சிவ-சக்தி அருளை ஒருசேரப் பெற்றுத்தரும் கேதார கௌரி விரதம்...- வழிபடும் முறைகள்! Kuofxfn7TmewVBGc7DoI+Screenshot_20181106-165226

உமையவள் மேற்கொண்ட விரதமாகையால் இந்தக் கேதார கௌரி விரதம் பெண்களுக்கான சிறப்பு விரதமானது. கேதார கௌரி விரதத்தை எப்படிக் கடைப்பிடிப்பது என்பது பற்றியும் அதன் மகிமைகள் பற்றியும் திருநள்ளாறு கோட்டீஸ்வர சிவாசார்யர் கூறியதாவது...

``சிவனுக்கு உரிய எட்டுவிதமான விரதங்களில் இந்தக் கேதார கௌரி விரதமும் ஒன்று. சிவனும் சக்தியும் இணைந்து சிவசக்தியாக இணைந்த `அர்த்தநாரீஸ்வர’ திருவடிவத்தைப் பெற்றுத் தந்ததால் பெண்கள் விரும்பிய அனைத்து வளங்களையும் இந்த விரதம் மூலம் பெறலாம். புரட்டாசி மாதம் சுக்ல பட்ச தசமியில் தொடங்கும் இந்த விரதமானது ஐப்பசி மாதம் அமாவாசை அன்று நிறைவடையும், மொத்தம் 21 நாள்கள். பெண்கள் மேற்கொள்ளும் இந்த விரதம் சிவபெருமானை மகிழ்வித்து வேண்டிய வரத்தைப் பெற்றுத் தரும். முதன்முதலில் பார்வதிதேவியால் கடைப்பிடிக்கப்பட்ட இந்த விரதம், பிறகு பிரம்மன், திருமால், தேவர்கள் அனைவரும் கடைப்பிடித்து சிவபெருமானின் அருள் பெற்றார்கள்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Nov 06, 2018 4:56 pm

கேதார கௌரி விரத நாள்களில் புனித நீர் சேர்ந்த மங்கலக் கலசத்தில் சிவபெருமானை ஆவாஹாணம் செய்து 21 நாள்களும் பூஜைகள் செய்ய வேண்டும். விரதமிருக்கும் நாள்களில் நாளுக்கு ஒரு நோன்புக் கயிறு (இந்தக் கயிறு மஞ்சள் பூசிய கயிறாக இருக்கும்) என்று சிவபெருமானுக்குச் சாத்தி இறுதி நாளில் 21 கயிறுகளையும் ஆண்கள் வலது கரத்திலும், பெண்கள் இடது கரத்திலும் கட்டிக்கொண்டு வணங்க வேண்டும். சமீப காலங்களில் 21 நாள்கள் கொண்டாடாமல் கடைசி நாளில் ஐப்பசி அமாவாசை அன்று மட்டும் இந்த விரதம் மேற்கொள்ளப்படுவதால் மொத்தமாக 21 அதிரசங்கள், 21 வெற்றிலை, 21 பாக்கு, 21 மஞ்சள், 21 மங்கலப் பொருள்கள் எனப் படைப்பது வழக்கமாக உள்ளது. விரத நாள் அன்று உணவு எடுத்துக்கொள்ளாமல் சிவனையும் அம்பிகையையும் துதித்து கேதார கௌரி விரதமிருப்பது சிறப்பானது. விரதம் முடித்தபிறகே உணவு எடுத்துக்கொள்ள வேண்டும். எல்லா மங்கலங்களையும் அருளும் இந்த கேதார கௌரி விரதம் குடும்ப நலனை மேம்படுத்தும் ஒரு மங்களகரமான வழிபாடு. இதை எல்லாப் பெண்களும் அனுஷ்டித்து சிவசக்தி அருளைப் பெறுதல் விசேஷமானது.

இந்த கேதார கௌரி விரதத்தைப் பெண்கள் மட்டுமல்லாமல் ஆண்களும் மேற்கொண்டு சிவபெருமானின் அருளைப் பெறலாம். இந்த விரதம் மேற்கொள்வதன் மூலம் குடும்பத்தில் கணவன் - மனைவிக்கிடையே ஒற்றுமை மேலோங்கும், இல்லறம் செழிக்கும். அனைத்து விதமான மங்கல காரியங்களும் நடக்கும். எல்லா விதமான செல்வ வளங்களும் வந்து சேரும். இந்த விரதத்தின் மூலம் சிவபெருமானின் அனுக்கிரகத்தை மட்டுமல்லாமல் உமையவளின் அனுக்கிரகத்தையும் சேர்த்துப் பெறலாம்!” என்று கூறினார்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக