புதிய பதிவுகள்
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:29 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:02 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:17 pm

» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
திருச்செந்தூர் செந்திலாண்டவன் திருவிளையாடல் ! Poll_c10திருச்செந்தூர் செந்திலாண்டவன் திருவிளையாடல் ! Poll_m10திருச்செந்தூர் செந்திலாண்டவன் திருவிளையாடல் ! Poll_c10 
43 Posts - 49%
ayyasamy ram
திருச்செந்தூர் செந்திலாண்டவன் திருவிளையாடல் ! Poll_c10திருச்செந்தூர் செந்திலாண்டவன் திருவிளையாடல் ! Poll_m10திருச்செந்தூர் செந்திலாண்டவன் திருவிளையாடல் ! Poll_c10 
31 Posts - 36%
prajai
திருச்செந்தூர் செந்திலாண்டவன் திருவிளையாடல் ! Poll_c10திருச்செந்தூர் செந்திலாண்டவன் திருவிளையாடல் ! Poll_m10திருச்செந்தூர் செந்திலாண்டவன் திருவிளையாடல் ! Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
திருச்செந்தூர் செந்திலாண்டவன் திருவிளையாடல் ! Poll_c10திருச்செந்தூர் செந்திலாண்டவன் திருவிளையாடல் ! Poll_m10திருச்செந்தூர் செந்திலாண்டவன் திருவிளையாடல் ! Poll_c10 
3 Posts - 3%
Jenila
திருச்செந்தூர் செந்திலாண்டவன் திருவிளையாடல் ! Poll_c10திருச்செந்தூர் செந்திலாண்டவன் திருவிளையாடல் ! Poll_m10திருச்செந்தூர் செந்திலாண்டவன் திருவிளையாடல் ! Poll_c10 
2 Posts - 2%
M. Priya
திருச்செந்தூர் செந்திலாண்டவன் திருவிளையாடல் ! Poll_c10திருச்செந்தூர் செந்திலாண்டவன் திருவிளையாடல் ! Poll_m10திருச்செந்தூர் செந்திலாண்டவன் திருவிளையாடல் ! Poll_c10 
1 Post - 1%
jairam
திருச்செந்தூர் செந்திலாண்டவன் திருவிளையாடல் ! Poll_c10திருச்செந்தூர் செந்திலாண்டவன் திருவிளையாடல் ! Poll_m10திருச்செந்தூர் செந்திலாண்டவன் திருவிளையாடல் ! Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
திருச்செந்தூர் செந்திலாண்டவன் திருவிளையாடல் ! Poll_c10திருச்செந்தூர் செந்திலாண்டவன் திருவிளையாடல் ! Poll_m10திருச்செந்தூர் செந்திலாண்டவன் திருவிளையாடல் ! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
திருச்செந்தூர் செந்திலாண்டவன் திருவிளையாடல் ! Poll_c10திருச்செந்தூர் செந்திலாண்டவன் திருவிளையாடல் ! Poll_m10திருச்செந்தூர் செந்திலாண்டவன் திருவிளையாடல் ! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திருச்செந்தூர் செந்திலாண்டவன் திருவிளையாடல் ! Poll_c10திருச்செந்தூர் செந்திலாண்டவன் திருவிளையாடல் ! Poll_m10திருச்செந்தூர் செந்திலாண்டவன் திருவிளையாடல் ! Poll_c10 
86 Posts - 60%
ayyasamy ram
திருச்செந்தூர் செந்திலாண்டவன் திருவிளையாடல் ! Poll_c10திருச்செந்தூர் செந்திலாண்டவன் திருவிளையாடல் ! Poll_m10திருச்செந்தூர் செந்திலாண்டவன் திருவிளையாடல் ! Poll_c10 
31 Posts - 22%
mohamed nizamudeen
திருச்செந்தூர் செந்திலாண்டவன் திருவிளையாடல் ! Poll_c10திருச்செந்தூர் செந்திலாண்டவன் திருவிளையாடல் ! Poll_m10திருச்செந்தூர் செந்திலாண்டவன் திருவிளையாடல் ! Poll_c10 
7 Posts - 5%
prajai
திருச்செந்தூர் செந்திலாண்டவன் திருவிளையாடல் ! Poll_c10திருச்செந்தூர் செந்திலாண்டவன் திருவிளையாடல் ! Poll_m10திருச்செந்தூர் செந்திலாண்டவன் திருவிளையாடல் ! Poll_c10 
6 Posts - 4%
Jenila
திருச்செந்தூர் செந்திலாண்டவன் திருவிளையாடல் ! Poll_c10திருச்செந்தூர் செந்திலாண்டவன் திருவிளையாடல் ! Poll_m10திருச்செந்தூர் செந்திலாண்டவன் திருவிளையாடல் ! Poll_c10 
4 Posts - 3%
Rutu
திருச்செந்தூர் செந்திலாண்டவன் திருவிளையாடல் ! Poll_c10திருச்செந்தூர் செந்திலாண்டவன் திருவிளையாடல் ! Poll_m10திருச்செந்தூர் செந்திலாண்டவன் திருவிளையாடல் ! Poll_c10 
3 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
திருச்செந்தூர் செந்திலாண்டவன் திருவிளையாடல் ! Poll_c10திருச்செந்தூர் செந்திலாண்டவன் திருவிளையாடல் ! Poll_m10திருச்செந்தூர் செந்திலாண்டவன் திருவிளையாடல் ! Poll_c10 
2 Posts - 1%
Baarushree
திருச்செந்தூர் செந்திலாண்டவன் திருவிளையாடல் ! Poll_c10திருச்செந்தூர் செந்திலாண்டவன் திருவிளையாடல் ! Poll_m10திருச்செந்தூர் செந்திலாண்டவன் திருவிளையாடல் ! Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
திருச்செந்தூர் செந்திலாண்டவன் திருவிளையாடல் ! Poll_c10திருச்செந்தூர் செந்திலாண்டவன் திருவிளையாடல் ! Poll_m10திருச்செந்தூர் செந்திலாண்டவன் திருவிளையாடல் ! Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
திருச்செந்தூர் செந்திலாண்டவன் திருவிளையாடல் ! Poll_c10திருச்செந்தூர் செந்திலாண்டவன் திருவிளையாடல் ! Poll_m10திருச்செந்தூர் செந்திலாண்டவன் திருவிளையாடல் ! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருச்செந்தூர் செந்திலாண்டவன் திருவிளையாடல் !


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Oct 31, 2018 10:38 pm

திருச்செந்தூர் செந்திலாண்டவன் திருவிளையாடல்:

திருச்செந்தூர் செந்திலாண்டவன் திருவிளையாடல் ! Jkl5pxJIQp6p6pFOCUxf+thiruchendur8

இன்று கை நீட்டிக் கடன் வாங்கும் பலர் பணத்தைத் திருப்பி கொடுப்பதில்லை, ஆனால் தான் வாங்காத  கடனை வட்டியுடன் அடைத்தவர் முருகப்பெருமான். 

அன்றைய நெல்லை மாவட்டத்திலும், இன்றைய தூத்துக்குடி மாவட்டத்திலும் வங்கக் கடலோரம் கலை ரசனையுடன் அமைந்திருக்கும் புண்ணியத்தலம் திருச்செந்தூர். 

இது, முருகப்பெருமானின்  ஆறுபடை வீடுகளில் ஒன்று. இதன் அற்புதங்களோ நன்று.. நன்று..!!  

திருச்செந்தூருக்குத் தென்மேற்கே உள்ள ஊர் உடன்குடி. அதன் ஒரு பகுதி காலன் குடியிருப்பு. அங்கு ஒரு இஸ்லாமியப் புலவர் வாழ்ந்து வந்தார். 

அவர் பனை ஓலையைக் கொண்டு பாய் முடைந்து அவற்றை மதுரைக்கு அனுப்பி செட்டியார் ஒருவர் மூலம் விற்று வந்தார். தனது அவசரத் தேவைக்கு செட்டியாரிடம் கடன் வாங்கினார். 

வறுமை வாட்டியதால் அவரால் கடன் தொகையை அடைக்க முடியவில்லை. வட்டியே கட்ட இயலவில்லை, அசலை எப்படிக் கொடுப்பார்? ஆண்டுகள் கடந்தன. 

செட்டியார் பணத்தைக் கேட்டார். கிடைக்கவில்லை. உடனே அவர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

அமீனாவை அனுப்பி மீராக்கண்ணுப் புலவரை அழைத்து வரச்சொல்லி நீதிமன்றம் உத்தரவிட்டது. 

அமீனா, காலங்குடியிருப்புக்குச் சென்றார். கோர்ட்டு உத்தரவைக் கூறி அழைத்தார். மறுநாள் காலையில் வருவதாக மீராக்கண்ணு சொன்னார். 

அன்று இரவு முழுவதும் செந்தில் ஆண்டவனை நினைத்து அவர் மனம் உருக பாடிக்கொண்டிருந்தார்.

"முருகனே முதல்வா முக்கண் மூர்த்திதன் மைந்தா வேலா
உருகிய உள்ளத்தோடும்  ஒருதரம் முருகா என்றால்
முருகிநின்று உருத்தும் போகூல் முரண் அழிந்து ஆகூழாகி
மருவிடும் என்ற வாய்மை மறைந்ததோ என்பால் ஐயா"
என்ற பாடலைப் பாடியபடியே தூங்கிவிட்டார்.

கந்தனை நினைத்தால் கைமேல் பலன் கிட்டுமே!  செந்தில் ஆண்டவன் அன்றிரவே அவரது கனவில் தோன்றினார். "விடிந்தவுடன் அமீனாவுடன் திருச்செந்தூர் கோவிலுக்கு வா. என் முன்பு உள்ள சண்முக விலாச மண்டப உண்டியலில் உனக்கான பணம் காத்திருக்கும்"  என்று சொல்லி மறைந்தார். மனம் நெகிழ்ந்தார், மீராக்கண்ணு. 

திருச்செந்தூருக்குத் தெற்கே சுமார் 15. கி.மீ. தூரத்தில் குலசேகரன் பட்டினம் என்னும் ஊர் உள்ளது. மீராக்கண்ணுப் புலவர் வாழ்ந்த காலத்தில், அங்கே செந்தில் காத்த மூப்பனார் என்னும் ஜமீன்தார் அரசாண்டு வந்தார். திருச்செந்தூர் முருகன் கோவிலில் பூஜைகள் தடையின்றி நடக்கப் பொருள் உதவிகள் செய்ததால் அவர் 'செந்தில் காத்த'  மூப்பனார் என அழைக்கப்பட்டார். 

அன்றிரவு மூப்பனார் கண்ட கனவிலும் செந்தில் ஆண்டவன் தோன்றினார். "நாளை காலையில் என் முன் உள்ள சண்முக விலாசத்திற்கு வா. அங்கே அழுது புலம்பும் புலவரைக் கண்டு, அங்குள்ள உண்டியலைத் திறந்து அதிலுள்ள பணத்தை எடுத்துப் புலவரிடம் கொடும்"  என்றார். 

பொழுது விடிந்தது. அமீனாவுடன் சண்முக விலாசம் சென்றார். 'தன் கடன் நெருக்கடியை நினைத்து, மனம் நொந்து அழுது புலம்பினார். அப்போது செந்தில் காத்த மூப்பனாரும் அங்கு வந்து சேர்ந்தார். 

"புலவரே!  செந்தில் ஆண்டவன் கட்டளைப்படி உண்டியலில் உள்ள பணத்தைப் பெற்றுக்கொள்ளும்"  என்று கூறி உண்டியலைத் திறந்து பணத்தை எடுத்து புலவரிடம் கொடுத்தார். 

என்ன ஆச்சரியம்!  மதுரைச் செட்டியாருக்கு  புலவர் கொடுக்க வேண்டிய பணம் அசலும், வட்டியுமாக சரியாக அதில் இருந்தது. இஸ்லாமியப் புலவரின் கடனை கந்தன் தீர்த்த லீலை, இது..



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Nov 05, 2018 10:14 am

அம்பது பேருக்கு மேல் படித்தாலும் ஒருவருக்கும் ஒரு பதில் இட மனமில் பின்னூட்டம் எழுதுங்க லையே....சோகம் ...................



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக