புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» கருத்துப்படம் 22/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:08 pm

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:55 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:12 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருச்செந்தூர் செந்திலாண்டவன் திருவிளையாடல் ! Poll_c10திருச்செந்தூர் செந்திலாண்டவன் திருவிளையாடல் ! Poll_m10திருச்செந்தூர் செந்திலாண்டவன் திருவிளையாடல் ! Poll_c10 
47 Posts - 48%
heezulia
திருச்செந்தூர் செந்திலாண்டவன் திருவிளையாடல் ! Poll_c10திருச்செந்தூர் செந்திலாண்டவன் திருவிளையாடல் ! Poll_m10திருச்செந்தூர் செந்திலாண்டவன் திருவிளையாடல் ! Poll_c10 
41 Posts - 42%
T.N.Balasubramanian
திருச்செந்தூர் செந்திலாண்டவன் திருவிளையாடல் ! Poll_c10திருச்செந்தூர் செந்திலாண்டவன் திருவிளையாடல் ! Poll_m10திருச்செந்தூர் செந்திலாண்டவன் திருவிளையாடல் ! Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
திருச்செந்தூர் செந்திலாண்டவன் திருவிளையாடல் ! Poll_c10திருச்செந்தூர் செந்திலாண்டவன் திருவிளையாடல் ! Poll_m10திருச்செந்தூர் செந்திலாண்டவன் திருவிளையாடல் ! Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
திருச்செந்தூர் செந்திலாண்டவன் திருவிளையாடல் ! Poll_c10திருச்செந்தூர் செந்திலாண்டவன் திருவிளையாடல் ! Poll_m10திருச்செந்தூர் செந்திலாண்டவன் திருவிளையாடல் ! Poll_c10 
1 Post - 1%
Guna.D
திருச்செந்தூர் செந்திலாண்டவன் திருவிளையாடல் ! Poll_c10திருச்செந்தூர் செந்திலாண்டவன் திருவிளையாடல் ! Poll_m10திருச்செந்தூர் செந்திலாண்டவன் திருவிளையாடல் ! Poll_c10 
1 Post - 1%
Shivanya
திருச்செந்தூர் செந்திலாண்டவன் திருவிளையாடல் ! Poll_c10திருச்செந்தூர் செந்திலாண்டவன் திருவிளையாடல் ! Poll_m10திருச்செந்தூர் செந்திலாண்டவன் திருவிளையாடல் ! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திருச்செந்தூர் செந்திலாண்டவன் திருவிளையாடல் ! Poll_c10திருச்செந்தூர் செந்திலாண்டவன் திருவிளையாடல் ! Poll_m10திருச்செந்தூர் செந்திலாண்டவன் திருவிளையாடல் ! Poll_c10 
243 Posts - 49%
ayyasamy ram
திருச்செந்தூர் செந்திலாண்டவன் திருவிளையாடல் ! Poll_c10திருச்செந்தூர் செந்திலாண்டவன் திருவிளையாடல் ! Poll_m10திருச்செந்தூர் செந்திலாண்டவன் திருவிளையாடல் ! Poll_c10 
189 Posts - 38%
mohamed nizamudeen
திருச்செந்தூர் செந்திலாண்டவன் திருவிளையாடல் ! Poll_c10திருச்செந்தூர் செந்திலாண்டவன் திருவிளையாடல் ! Poll_m10திருச்செந்தூர் செந்திலாண்டவன் திருவிளையாடல் ! Poll_c10 
19 Posts - 4%
T.N.Balasubramanian
திருச்செந்தூர் செந்திலாண்டவன் திருவிளையாடல் ! Poll_c10திருச்செந்தூர் செந்திலாண்டவன் திருவிளையாடல் ! Poll_m10திருச்செந்தூர் செந்திலாண்டவன் திருவிளையாடல் ! Poll_c10 
12 Posts - 2%
prajai
திருச்செந்தூர் செந்திலாண்டவன் திருவிளையாடல் ! Poll_c10திருச்செந்தூர் செந்திலாண்டவன் திருவிளையாடல் ! Poll_m10திருச்செந்தூர் செந்திலாண்டவன் திருவிளையாடல் ! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
திருச்செந்தூர் செந்திலாண்டவன் திருவிளையாடல் ! Poll_c10திருச்செந்தூர் செந்திலாண்டவன் திருவிளையாடல் ! Poll_m10திருச்செந்தூர் செந்திலாண்டவன் திருவிளையாடல் ! Poll_c10 
9 Posts - 2%
jairam
திருச்செந்தூர் செந்திலாண்டவன் திருவிளையாடல் ! Poll_c10திருச்செந்தூர் செந்திலாண்டவன் திருவிளையாடல் ! Poll_m10திருச்செந்தூர் செந்திலாண்டவன் திருவிளையாடல் ! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
திருச்செந்தூர் செந்திலாண்டவன் திருவிளையாடல் ! Poll_c10திருச்செந்தூர் செந்திலாண்டவன் திருவிளையாடல் ! Poll_m10திருச்செந்தூர் செந்திலாண்டவன் திருவிளையாடல் ! Poll_c10 
4 Posts - 1%
Jenila
திருச்செந்தூர் செந்திலாண்டவன் திருவிளையாடல் ! Poll_c10திருச்செந்தூர் செந்திலாண்டவன் திருவிளையாடல் ! Poll_m10திருச்செந்தூர் செந்திலாண்டவன் திருவிளையாடல் ! Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
திருச்செந்தூர் செந்திலாண்டவன் திருவிளையாடல் ! Poll_c10திருச்செந்தூர் செந்திலாண்டவன் திருவிளையாடல் ! Poll_m10திருச்செந்தூர் செந்திலாண்டவன் திருவிளையாடல் ! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருச்செந்தூர் செந்திலாண்டவன் திருவிளையாடல் !


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Oct 31, 2018 10:38 pm

திருச்செந்தூர் செந்திலாண்டவன் திருவிளையாடல்:

திருச்செந்தூர் செந்திலாண்டவன் திருவிளையாடல் ! Jkl5pxJIQp6p6pFOCUxf+thiruchendur8

இன்று கை நீட்டிக் கடன் வாங்கும் பலர் பணத்தைத் திருப்பி கொடுப்பதில்லை, ஆனால் தான் வாங்காத  கடனை வட்டியுடன் அடைத்தவர் முருகப்பெருமான். 

அன்றைய நெல்லை மாவட்டத்திலும், இன்றைய தூத்துக்குடி மாவட்டத்திலும் வங்கக் கடலோரம் கலை ரசனையுடன் அமைந்திருக்கும் புண்ணியத்தலம் திருச்செந்தூர். 

இது, முருகப்பெருமானின்  ஆறுபடை வீடுகளில் ஒன்று. இதன் அற்புதங்களோ நன்று.. நன்று..!!  

திருச்செந்தூருக்குத் தென்மேற்கே உள்ள ஊர் உடன்குடி. அதன் ஒரு பகுதி காலன் குடியிருப்பு. அங்கு ஒரு இஸ்லாமியப் புலவர் வாழ்ந்து வந்தார். 

அவர் பனை ஓலையைக் கொண்டு பாய் முடைந்து அவற்றை மதுரைக்கு அனுப்பி செட்டியார் ஒருவர் மூலம் விற்று வந்தார். தனது அவசரத் தேவைக்கு செட்டியாரிடம் கடன் வாங்கினார். 

வறுமை வாட்டியதால் அவரால் கடன் தொகையை அடைக்க முடியவில்லை. வட்டியே கட்ட இயலவில்லை, அசலை எப்படிக் கொடுப்பார்? ஆண்டுகள் கடந்தன. 

செட்டியார் பணத்தைக் கேட்டார். கிடைக்கவில்லை. உடனே அவர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

அமீனாவை அனுப்பி மீராக்கண்ணுப் புலவரை அழைத்து வரச்சொல்லி நீதிமன்றம் உத்தரவிட்டது. 

அமீனா, காலங்குடியிருப்புக்குச் சென்றார். கோர்ட்டு உத்தரவைக் கூறி அழைத்தார். மறுநாள் காலையில் வருவதாக மீராக்கண்ணு சொன்னார். 

அன்று இரவு முழுவதும் செந்தில் ஆண்டவனை நினைத்து அவர் மனம் உருக பாடிக்கொண்டிருந்தார்.

"முருகனே முதல்வா முக்கண் மூர்த்திதன் மைந்தா வேலா
உருகிய உள்ளத்தோடும்  ஒருதரம் முருகா என்றால்
முருகிநின்று உருத்தும் போகூல் முரண் அழிந்து ஆகூழாகி
மருவிடும் என்ற வாய்மை மறைந்ததோ என்பால் ஐயா"
என்ற பாடலைப் பாடியபடியே தூங்கிவிட்டார்.

கந்தனை நினைத்தால் கைமேல் பலன் கிட்டுமே!  செந்தில் ஆண்டவன் அன்றிரவே அவரது கனவில் தோன்றினார். "விடிந்தவுடன் அமீனாவுடன் திருச்செந்தூர் கோவிலுக்கு வா. என் முன்பு உள்ள சண்முக விலாச மண்டப உண்டியலில் உனக்கான பணம் காத்திருக்கும்"  என்று சொல்லி மறைந்தார். மனம் நெகிழ்ந்தார், மீராக்கண்ணு. 

திருச்செந்தூருக்குத் தெற்கே சுமார் 15. கி.மீ. தூரத்தில் குலசேகரன் பட்டினம் என்னும் ஊர் உள்ளது. மீராக்கண்ணுப் புலவர் வாழ்ந்த காலத்தில், அங்கே செந்தில் காத்த மூப்பனார் என்னும் ஜமீன்தார் அரசாண்டு வந்தார். திருச்செந்தூர் முருகன் கோவிலில் பூஜைகள் தடையின்றி நடக்கப் பொருள் உதவிகள் செய்ததால் அவர் 'செந்தில் காத்த'  மூப்பனார் என அழைக்கப்பட்டார். 

அன்றிரவு மூப்பனார் கண்ட கனவிலும் செந்தில் ஆண்டவன் தோன்றினார். "நாளை காலையில் என் முன் உள்ள சண்முக விலாசத்திற்கு வா. அங்கே அழுது புலம்பும் புலவரைக் கண்டு, அங்குள்ள உண்டியலைத் திறந்து அதிலுள்ள பணத்தை எடுத்துப் புலவரிடம் கொடும்"  என்றார். 

பொழுது விடிந்தது. அமீனாவுடன் சண்முக விலாசம் சென்றார். 'தன் கடன் நெருக்கடியை நினைத்து, மனம் நொந்து அழுது புலம்பினார். அப்போது செந்தில் காத்த மூப்பனாரும் அங்கு வந்து சேர்ந்தார். 

"புலவரே!  செந்தில் ஆண்டவன் கட்டளைப்படி உண்டியலில் உள்ள பணத்தைப் பெற்றுக்கொள்ளும்"  என்று கூறி உண்டியலைத் திறந்து பணத்தை எடுத்து புலவரிடம் கொடுத்தார். 

என்ன ஆச்சரியம்!  மதுரைச் செட்டியாருக்கு  புலவர் கொடுக்க வேண்டிய பணம் அசலும், வட்டியுமாக சரியாக அதில் இருந்தது. இஸ்லாமியப் புலவரின் கடனை கந்தன் தீர்த்த லீலை, இது..



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Nov 05, 2018 10:14 am

அம்பது பேருக்கு மேல் படித்தாலும் ஒருவருக்கும் ஒரு பதில் இட மனமில் பின்னூட்டம் எழுதுங்க லையே....சோகம் ...................



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக