புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» கருத்துப்படம் 22/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:08 pm

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:55 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:12 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாரதப் போர் – உண்மையில் யாருக்கிடையே நடைபெற்றது? Poll_c10பாரதப் போர் – உண்மையில் யாருக்கிடையே நடைபெற்றது? Poll_m10பாரதப் போர் – உண்மையில் யாருக்கிடையே நடைபெற்றது? Poll_c10 
47 Posts - 48%
heezulia
பாரதப் போர் – உண்மையில் யாருக்கிடையே நடைபெற்றது? Poll_c10பாரதப் போர் – உண்மையில் யாருக்கிடையே நடைபெற்றது? Poll_m10பாரதப் போர் – உண்மையில் யாருக்கிடையே நடைபெற்றது? Poll_c10 
41 Posts - 42%
T.N.Balasubramanian
பாரதப் போர் – உண்மையில் யாருக்கிடையே நடைபெற்றது? Poll_c10பாரதப் போர் – உண்மையில் யாருக்கிடையே நடைபெற்றது? Poll_m10பாரதப் போர் – உண்மையில் யாருக்கிடையே நடைபெற்றது? Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
பாரதப் போர் – உண்மையில் யாருக்கிடையே நடைபெற்றது? Poll_c10பாரதப் போர் – உண்மையில் யாருக்கிடையே நடைபெற்றது? Poll_m10பாரதப் போர் – உண்மையில் யாருக்கிடையே நடைபெற்றது? Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
பாரதப் போர் – உண்மையில் யாருக்கிடையே நடைபெற்றது? Poll_c10பாரதப் போர் – உண்மையில் யாருக்கிடையே நடைபெற்றது? Poll_m10பாரதப் போர் – உண்மையில் யாருக்கிடையே நடைபெற்றது? Poll_c10 
1 Post - 1%
Guna.D
பாரதப் போர் – உண்மையில் யாருக்கிடையே நடைபெற்றது? Poll_c10பாரதப் போர் – உண்மையில் யாருக்கிடையே நடைபெற்றது? Poll_m10பாரதப் போர் – உண்மையில் யாருக்கிடையே நடைபெற்றது? Poll_c10 
1 Post - 1%
Shivanya
பாரதப் போர் – உண்மையில் யாருக்கிடையே நடைபெற்றது? Poll_c10பாரதப் போர் – உண்மையில் யாருக்கிடையே நடைபெற்றது? Poll_m10பாரதப் போர் – உண்மையில் யாருக்கிடையே நடைபெற்றது? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பாரதப் போர் – உண்மையில் யாருக்கிடையே நடைபெற்றது? Poll_c10பாரதப் போர் – உண்மையில் யாருக்கிடையே நடைபெற்றது? Poll_m10பாரதப் போர் – உண்மையில் யாருக்கிடையே நடைபெற்றது? Poll_c10 
244 Posts - 49%
ayyasamy ram
பாரதப் போர் – உண்மையில் யாருக்கிடையே நடைபெற்றது? Poll_c10பாரதப் போர் – உண்மையில் யாருக்கிடையே நடைபெற்றது? Poll_m10பாரதப் போர் – உண்மையில் யாருக்கிடையே நடைபெற்றது? Poll_c10 
189 Posts - 38%
mohamed nizamudeen
பாரதப் போர் – உண்மையில் யாருக்கிடையே நடைபெற்றது? Poll_c10பாரதப் போர் – உண்மையில் யாருக்கிடையே நடைபெற்றது? Poll_m10பாரதப் போர் – உண்மையில் யாருக்கிடையே நடைபெற்றது? Poll_c10 
19 Posts - 4%
T.N.Balasubramanian
பாரதப் போர் – உண்மையில் யாருக்கிடையே நடைபெற்றது? Poll_c10பாரதப் போர் – உண்மையில் யாருக்கிடையே நடைபெற்றது? Poll_m10பாரதப் போர் – உண்மையில் யாருக்கிடையே நடைபெற்றது? Poll_c10 
12 Posts - 2%
prajai
பாரதப் போர் – உண்மையில் யாருக்கிடையே நடைபெற்றது? Poll_c10பாரதப் போர் – உண்மையில் யாருக்கிடையே நடைபெற்றது? Poll_m10பாரதப் போர் – உண்மையில் யாருக்கிடையே நடைபெற்றது? Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
பாரதப் போர் – உண்மையில் யாருக்கிடையே நடைபெற்றது? Poll_c10பாரதப் போர் – உண்மையில் யாருக்கிடையே நடைபெற்றது? Poll_m10பாரதப் போர் – உண்மையில் யாருக்கிடையே நடைபெற்றது? Poll_c10 
9 Posts - 2%
jairam
பாரதப் போர் – உண்மையில் யாருக்கிடையே நடைபெற்றது? Poll_c10பாரதப் போர் – உண்மையில் யாருக்கிடையே நடைபெற்றது? Poll_m10பாரதப் போர் – உண்மையில் யாருக்கிடையே நடைபெற்றது? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
பாரதப் போர் – உண்மையில் யாருக்கிடையே நடைபெற்றது? Poll_c10பாரதப் போர் – உண்மையில் யாருக்கிடையே நடைபெற்றது? Poll_m10பாரதப் போர் – உண்மையில் யாருக்கிடையே நடைபெற்றது? Poll_c10 
4 Posts - 1%
Jenila
பாரதப் போர் – உண்மையில் யாருக்கிடையே நடைபெற்றது? Poll_c10பாரதப் போர் – உண்மையில் யாருக்கிடையே நடைபெற்றது? Poll_m10பாரதப் போர் – உண்மையில் யாருக்கிடையே நடைபெற்றது? Poll_c10 
4 Posts - 1%
Rutu
பாரதப் போர் – உண்மையில் யாருக்கிடையே நடைபெற்றது? Poll_c10பாரதப் போர் – உண்மையில் யாருக்கிடையே நடைபெற்றது? Poll_m10பாரதப் போர் – உண்மையில் யாருக்கிடையே நடைபெற்றது? Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாரதப் போர் – உண்மையில் யாருக்கிடையே நடைபெற்றது?


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82176
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Oct 25, 2018 12:10 pm

#மகாபாரதம் இதைவிட சுருக்கமாக சொல்ல முடியுமா..!
இது. என் மனதை தொட்ட ஒரு வரின் பதிவு

பாரதப் போர் – உண்மையில் யாருக்கிடையே நடைபெற்றது?

பதினெட்டு நாட்கள் நடைபெற்ற பாரதப் போரில்
மக்கள் தொகையில் கிட்டதட்ட 80% ஆண்கள்
இறந்துவிட்டனர் என்பதை அறிந்த வருண் என்கிற
மாணவன், பாரதப் போர் நடைபெற்றதாக கூறப்படும்
குருஷேத்ரத்திற்கு நேரில் சென்று பார்த்தான்.

‘கௌரவர்களும் பாண்டவர்களும் போரிட்ட
ரத்த பூமியின் மீது தான் நாம் நிற்கிறோமா?

கிருஷ்ண பரமாத்மா இங்கே தான் பார்த்தனுக்கு
பார்த்தசாரதியாக தேர் ஒட்டினாரா?’

பல்வேறு சந்தேகங்கள் அவனுக்குள் எழுந்தன.

அந்த மண்ணையே வெறிச்சென்று பார்த்துக்
கொண்டிருந்த நேரத்தில்,

“உன்னால் ஒரு போதும் உண்மையை கண்டு
பிடிக்க முடியாது மகனே” என்கிற குரல் கேட்டது.
குரல் வந்த திக்கை ஆச்சரியத்துடன் நோக்கினான்.

புழுதி பறக்கும் மண்ணுக்கிடையே
காவி_உடை அணிந்த ஒரு உருவம் தென்பட்டது.

“குருக்ஷேத்திர போரை பற்றி தெரிந்துகொள்ள
நீ இங்கே வந்திருக்கிறாய் என்று தெரியும்.
ஆனால் அந்த போர் உண்மையில் யார் யாருக்கிடையே
எதன் பொருட்டு நடைபெற்றது என்று தெரிந்து
கொள்ளாமல் நீ அந்த போரை அறிந்துகொள்ளமுடியாது.”

“நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்?” –
சற்றே குழப்பத்துடன் கேட்டான் வருண்.

“மகாபாரதம் ஒரு இதிகாசம். ஒரு மாபெரும் காவியம்.
அது உண்மை என்பதை விட அது ஒரு தத்துவம்.

அதை தான் அனைவரும் புரிந்துகொள்ள
முயற்சிக்கவேண்டும்…”
அந்த காவியுடை பெரியவர் வருணைப் பார்த்து மர்மப்
புன்னகை ஒன்றை உதிர்த்தார்.

“அது என்ன தத்துவம் ஐயா?
எனக்கு கொஞ்சம் விளக்குங்களேன்…”

“நிச்சயம்! அதற்காகத் தானே வந்திருக்கிறேன்”

“பஞ்சபாண்டவர்கள் வேறு யாருமல்ல.
கண், காது, மூக்கு, வாய், மெய் ஆகிய
நம் ஐம்புலன்கள் தான்!!!!


கௌரவர்கள் யார் தெரியுமா?”
“………………..”

“இந்த ஐந்துபுலன்களை தினந்தோறும் தாக்கி
தங்களுக்கு இரையாக்க முயற்சிக்கும் தீமைகள்
தான் கௌரவர்கள்!!!”

“………………..”

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82176
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Oct 25, 2018 12:12 pm

“எண்ணிக்கையில் பெரிதான இவர்களை எதிர்த்து
உன்னால் (ஐம்புலன்களால்) போரிட முடியுமா?
“………………..”

“முடியும்…! எப்போது தெரியுமா?”
வருண் மலங்க மலங்க விழித்தான்.

“கிருஷ்ண பரமாத்மா உன் தேரை செலுத்துவதன்
மூலம்.”

வருண் சற்று பெருமூச்சு விட்டான்.

பெரியவர் தொடர்ந்தார்.

“கிருஷ்ணர் தான் உன் மனசாட்சி. உன் ஆன்மா.
உன் வழிகாட்டி. அவர் பொறுப்பில் உன் வாழ்க்கையை
நீ ஒப்படைத்தால் எதற்கும் கவலைப்பட வேண்டியதில்லை.”

வருண் பெரியவர் சொல்வதை கேட்டு மெய்மறந்து
போனான். ஆனால் வேறொரு சந்தேகம் அவனுக்கு
தோன்றியது.

“கௌரவர்கள் தீயவர்கள் என்றால் அப்போது
பெரியவர்களான துரோணாச்சாரியாரும் பீஷ்மாரும்
அவர்கள் பக்கம் நின்று அவர்களுக்காக போரிடுகிறார்கள்?”

“வேறொன்றுமில்லை….
நீ வளர வளர உனக்கு மூத்தவர்கள் குறித்த உன்
கண்ணோட்டம் மாறுகிறது.

நீ வளரும் காலகட்டங்களில் யாரெல்லாம் குற்றமற்றவர்கள்,
அப்பழுக்கற்றவர்கள் என்று எண்ணினாயோ அவர்கள்
உண்மையில் அப்படி கிடையாது.

அவர்களிடமும் தவறுகள் உண்டு என்று உணர்கிறாய்.

எனவே அவர்கள் உனது நன்மைக்காக இருக்கிறார்களா,
அவர்கள் உனக்கு தேவையா இல்லையா என்று
நீ தான் தீர்மானிக்க வேண்டும்.”

“மேலும் அவர்கள் உன் நன்மைக்காக போராடவேண்டும்
என்று நீ ஒரு கட்டத்தில் விரும்புவாய்.

இது தான் வாழ்க்கையின் கடினமான பகுதி.
கீதையின் பாடமும் இது தான்.”

வருண் உடனே மண்டியிட்டு தரையில் அமர்ந்தான்.

களைப்பினால் அல்ல.
கீதை உணர்த்தும் பாடத்தை ஓரளவு புரிந்ததும்
அதன் மீது ஏற்பட்ட பிரமிப்பினால்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82176
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Oct 25, 2018 12:13 pm

“அப்போது "கர்ணன்?” அவன் கேள்வி தொடர்ந்தது.

“விஷயத்துக்கு வந்துவிட்டாய் மகனே.

உன் ஐம்புலன்களின் சகோதரன் அவன்.
அவன் பெயர் தான் ஆசை. மோகம்.
அவன் உன் இந்திரியங்களின் ஒரு பகுதி.
உன்னுடன் பிறந்தவன்.

ஆனால், தீமைகளின் பக்கம் தான் எப்போதும் நிற்பான்.
தான் செய்வது தவறு என்று அவனுக்கு தெரியும்.
ஆனாலும் ஏதேனும் சாக்குபோக்கு சொல்வான்.
உன் விருப்பம் போல. ஆசை போல.”

“நான் சொல்வது உண்மை தானே?
தீயவற்றுக்கு துணைபோகத் தானே மனம் ஆசைப்படுகிறது…?”

வருண் “ஆம்…” என்பது போல தலையசைத்தான்.

இப்போது தரையை பார்த்தான்.

அவனுக்குள் ஓராயிரம் எண்ணங்கள். சிந்தனைகள்.
எல்லாவற்றையும் ஒன்றாக்கி தலைநிமிர்ந்து மேலே பார்த்தான்.

அந்த காவிப்பெரியவரை காணவில்லை.
அவர் புழுதிகள் எழுப்பிய திரையில் மறைந்துவிட்டிருந்தார்.

மிகப் பெரிய உண்மை

வாட்ஸ் அப் பகிர்வு

avatar
ஞானமுருகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 283
இணைந்தது : 18/09/2018

Postஞானமுருகன் Thu Oct 25, 2018 2:39 pm

பாரதப் போர் – உண்மையில் யாருக்கிடையே நடைபெற்றது? 103459460



ஞான முருகன்

மகிழ்வித்து மகிழ்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Oct 25, 2018 2:59 pm

சிறந்த விளக்கம்.

ஐம்புலன்கள் தான் பஞ்சபாண்டவர்கள் என்பது ஏற்புடையது!
சிவா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சிவா



பாரதப் போர் – உண்மையில் யாருக்கிடையே நடைபெற்றது? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக