புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:24 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:04 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:30 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Yesterday at 11:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 pm

» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 9:22 pm

» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Wed May 01, 2024 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஏன் சபரிமலை ஒரு வித்தியாசாமான வழிபாட்டு ஸ்தலம்?  Poll_c10ஏன் சபரிமலை ஒரு வித்தியாசாமான வழிபாட்டு ஸ்தலம்?  Poll_m10ஏன் சபரிமலை ஒரு வித்தியாசாமான வழிபாட்டு ஸ்தலம்?  Poll_c10 
44 Posts - 62%
ayyasamy ram
ஏன் சபரிமலை ஒரு வித்தியாசாமான வழிபாட்டு ஸ்தலம்?  Poll_c10ஏன் சபரிமலை ஒரு வித்தியாசாமான வழிபாட்டு ஸ்தலம்?  Poll_m10ஏன் சபரிமலை ஒரு வித்தியாசாமான வழிபாட்டு ஸ்தலம்?  Poll_c10 
13 Posts - 18%
mohamed nizamudeen
ஏன் சபரிமலை ஒரு வித்தியாசாமான வழிபாட்டு ஸ்தலம்?  Poll_c10ஏன் சபரிமலை ஒரு வித்தியாசாமான வழிபாட்டு ஸ்தலம்?  Poll_m10ஏன் சபரிமலை ஒரு வித்தியாசாமான வழிபாட்டு ஸ்தலம்?  Poll_c10 
3 Posts - 4%
viyasan
ஏன் சபரிமலை ஒரு வித்தியாசாமான வழிபாட்டு ஸ்தலம்?  Poll_c10ஏன் சபரிமலை ஒரு வித்தியாசாமான வழிபாட்டு ஸ்தலம்?  Poll_m10ஏன் சபரிமலை ஒரு வித்தியாசாமான வழிபாட்டு ஸ்தலம்?  Poll_c10 
2 Posts - 3%
prajai
ஏன் சபரிமலை ஒரு வித்தியாசாமான வழிபாட்டு ஸ்தலம்?  Poll_c10ஏன் சபரிமலை ஒரு வித்தியாசாமான வழிபாட்டு ஸ்தலம்?  Poll_m10ஏன் சபரிமலை ஒரு வித்தியாசாமான வழிபாட்டு ஸ்தலம்?  Poll_c10 
2 Posts - 3%
Baarushree
ஏன் சபரிமலை ஒரு வித்தியாசாமான வழிபாட்டு ஸ்தலம்?  Poll_c10ஏன் சபரிமலை ஒரு வித்தியாசாமான வழிபாட்டு ஸ்தலம்?  Poll_m10ஏன் சபரிமலை ஒரு வித்தியாசாமான வழிபாட்டு ஸ்தலம்?  Poll_c10 
2 Posts - 3%
ரா.ரமேஷ்குமார்
ஏன் சபரிமலை ஒரு வித்தியாசாமான வழிபாட்டு ஸ்தலம்?  Poll_c10ஏன் சபரிமலை ஒரு வித்தியாசாமான வழிபாட்டு ஸ்தலம்?  Poll_m10ஏன் சபரிமலை ஒரு வித்தியாசாமான வழிபாட்டு ஸ்தலம்?  Poll_c10 
2 Posts - 3%
manikavi
ஏன் சபரிமலை ஒரு வித்தியாசாமான வழிபாட்டு ஸ்தலம்?  Poll_c10ஏன் சபரிமலை ஒரு வித்தியாசாமான வழிபாட்டு ஸ்தலம்?  Poll_m10ஏன் சபரிமலை ஒரு வித்தியாசாமான வழிபாட்டு ஸ்தலம்?  Poll_c10 
1 Post - 1%
Rutu
ஏன் சபரிமலை ஒரு வித்தியாசாமான வழிபாட்டு ஸ்தலம்?  Poll_c10ஏன் சபரிமலை ஒரு வித்தியாசாமான வழிபாட்டு ஸ்தலம்?  Poll_m10ஏன் சபரிமலை ஒரு வித்தியாசாமான வழிபாட்டு ஸ்தலம்?  Poll_c10 
1 Post - 1%
சிவா
ஏன் சபரிமலை ஒரு வித்தியாசாமான வழிபாட்டு ஸ்தலம்?  Poll_c10ஏன் சபரிமலை ஒரு வித்தியாசாமான வழிபாட்டு ஸ்தலம்?  Poll_m10ஏன் சபரிமலை ஒரு வித்தியாசாமான வழிபாட்டு ஸ்தலம்?  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஏன் சபரிமலை ஒரு வித்தியாசாமான வழிபாட்டு ஸ்தலம்?  Poll_c10ஏன் சபரிமலை ஒரு வித்தியாசாமான வழிபாட்டு ஸ்தலம்?  Poll_m10ஏன் சபரிமலை ஒரு வித்தியாசாமான வழிபாட்டு ஸ்தலம்?  Poll_c10 
24 Posts - 77%
ரா.ரமேஷ்குமார்
ஏன் சபரிமலை ஒரு வித்தியாசாமான வழிபாட்டு ஸ்தலம்?  Poll_c10ஏன் சபரிமலை ஒரு வித்தியாசாமான வழிபாட்டு ஸ்தலம்?  Poll_m10ஏன் சபரிமலை ஒரு வித்தியாசாமான வழிபாட்டு ஸ்தலம்?  Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
ஏன் சபரிமலை ஒரு வித்தியாசாமான வழிபாட்டு ஸ்தலம்?  Poll_c10ஏன் சபரிமலை ஒரு வித்தியாசாமான வழிபாட்டு ஸ்தலம்?  Poll_m10ஏன் சபரிமலை ஒரு வித்தியாசாமான வழிபாட்டு ஸ்தலம்?  Poll_c10 
2 Posts - 6%
manikavi
ஏன் சபரிமலை ஒரு வித்தியாசாமான வழிபாட்டு ஸ்தலம்?  Poll_c10ஏன் சபரிமலை ஒரு வித்தியாசாமான வழிபாட்டு ஸ்தலம்?  Poll_m10ஏன் சபரிமலை ஒரு வித்தியாசாமான வழிபாட்டு ஸ்தலம்?  Poll_c10 
1 Post - 3%
viyasan
ஏன் சபரிமலை ஒரு வித்தியாசாமான வழிபாட்டு ஸ்தலம்?  Poll_c10ஏன் சபரிமலை ஒரு வித்தியாசாமான வழிபாட்டு ஸ்தலம்?  Poll_m10ஏன் சபரிமலை ஒரு வித்தியாசாமான வழிபாட்டு ஸ்தலம்?  Poll_c10 
1 Post - 3%
Rutu
ஏன் சபரிமலை ஒரு வித்தியாசாமான வழிபாட்டு ஸ்தலம்?  Poll_c10ஏன் சபரிமலை ஒரு வித்தியாசாமான வழிபாட்டு ஸ்தலம்?  Poll_m10ஏன் சபரிமலை ஒரு வித்தியாசாமான வழிபாட்டு ஸ்தலம்?  Poll_c10 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏன் சபரிமலை ஒரு வித்தியாசாமான வழிபாட்டு ஸ்தலம்?


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81987
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Oct 04, 2018 8:13 pm


தகவல்கள் தொகுப்பு (வாட்ஸ் அப் பகிர்வு)
-------------------------------
-

1. உலகின் புனிதப் பயணங்களில் வருடம் தோறும்
சுமார் 40-50 மில்லியன் பக்தர்களை கொண்டு
மெக்கா விற்கு அடுத்த படியாக அதிகம் பயணப்படுகிற
இடம் சபரிமலை .


2. சைவம் மற்றும் வைணவ பிரிவுகளின் ஒற்றுமை
உருவமாக பார்க்கப்படுகிற புண்ணிய கோவில்
சபரிமலை


3. மதுரையில் இருந்து தன் சொந்த அமைச்சர்களால்
உயிருக்கு ஆபத்து என கருதி சென்ற
ராஜசேகர பாண்டியன் திருவிதாங்கூர் மன்னனால்
உதவப்பட்டு பந்தள தேசத்து மன்னனாக ஆட்சி
செய்தான்.

அவனின் வளர்ப்பு மகனே ஐயப்பன் (1194AD)


4. ராஜசேகர பாண்டியன் பம்பை நதிக்கரையில்
வேட்டையாட சென்றபோது கண்டெடுத்த கடவுள்
அவதாரமே குழந்தை மணிகண்டன் (ஐயப்பன்).


5. 12 வயது வரை மணிகண்டன் மனித உருவமாக
வளர்ந்து தன அவதார நோக்கம் முடிந்த உடன்
தியானம் செய்ய சென்ற இடமே இன்றைய சபரிமலை

.
6. பந்தள வம்சத்தை சார்ந்த நபர்கள் இன்றும்
சபரிமலை செல்வதில்லை. தன் தந்தை ராஜசேகர
பாண்டியன் சபரிமலை வந்தால் ஐயப்பன் எங்கு
சந்தித்துவிடுவாரோ என்று அவர் கால்கள்
கட்டப்பட்டு இருக்கின்றன.
அதனால் தான் அந்த ஐதீகம் இன்றும்
கடைபிடிக்கப்படுகிறது.
-
---------------------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81987
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Oct 04, 2018 8:13 pm




7. பந்தள மன்னர் ராஜசேகர பாண்டியன் தன் வளர்ப்பு
குழந்தை ஐயப்பனுக்காக செய்ததே திருவாபரண
பெட்டி.. இதில் தங்கத்தில் சிறிய வடிவில் புலி,யானை,
வாள், மாலை போன்றவை உள்ளன..
ஓலை சுவடிகளை இன்றும் காணலாம்.


8. ராஜசேகர பாண்டியன் தன் மனைவி தலைவலி என்று
சொல்லி புலியின் பாலை அடர்ந்த காட்டிற்குள்
ஐயப்பனை கொண்டு வர சொன்னபோது இரண்டு
முடிச்சுக்களில் பாதுகாப்பிற்கு தேவையான
பொருட்களை கொடுத்து அனுப்பியதே இன்று
இருமுடியாக ஐயப்ப பக்தர்கள் பின்பற்றுகின்றனர்

.
9. இந்தியாவில் கோவில் வளாகத்தில் (சன்னிதானத்தில்)
அரேபிய முஸ்லிம் வாவர் சுவாமியாக காட்சி அளிப்பது
சபரிமலையில் மட்டுமே.. வாவர் ஐயப்பனின் நெருங்கிய
நண்பர்.. இந்த சன்னதியின் பூஜைச்சடங்குகள் முஸ்லிம்
அர்ச்சகர்களால் செய்விக்கப்படுகிறது.
மத நல்லிணக்கத்திற்கு எடுத்துகாட்டு.


10. ஹரிவராஸனம் விச்வமோஹனம் என்ற புகழ்பெற்ற
கே ஜே யேசுதாஸ் பாடிய பாடலே நடை அடைப்பில்
ஐயப்பன் உறங்குவதற்காக இசைக்கப்படுகிறது.

இந்த பாடலை எழுதியவர் கம்பங்குடி ஸ்ரீகுளத்துஐயர்.
இவர் பூர்வீகம் திருநெல்வேலி மாவட்டம்
கல்லிடைக்குறிச்சி


11. Memoir of the survey of Travancore and
Cochin states என்ற ஆங்கிலேயர் 1894 ல் எழுதிய
புத்தகத்தில் சபரிமலைக்கு செல்வோர் அப்போதே
ஆண்டு தோறும் 15000 என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
அப்போதைய மக்கள்தொகை தென் இந்தியாவில்
5 கோடிக்கும் கீழ்.


12. பரசுராமரால் பிரதிஷ்டை பண்ணப்பட்ட ஐயப்பன்
சிலை 1950 ல் தீவிபத்தில் சேதம் அடைந்தது. இன்று
அந்த சிலை உருக்கபட்டு கோவில் மணியாக கொடி
மரம் அருகே காட்சி அளிக்கிறது.

-
-----------------------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81987
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Oct 04, 2018 8:15 pm


13. தீவிபத்தை தொடர்ந்து சிலையை யார் செய்ய
வேண்டும் என்ற தேவபிரசன்ன குடவோலை முறைப்படி,
ஐயப்பன் சந்நிதியில் சீட்டுப் போட்டு பார்க்கப்பட்டது.
அதில் மதுரை நவாப் ராஜமாணிக்கம் பிள்ளையும்
பி.டி.ராஜனும் பெயர்கள் வந்தன. அவர்கள் வழங்கிய
விக்கிரகத்தைத்தான் இன்றைக்கும் தரிசித்துக்
கொண்டிருக்கிறோம்.

அந்த சிலை கும்பகோணத்தில் அடுத்த சுவாமிமலையில்
தேசிய விருது பெற்ற சிற்பக்கலைஞர் ராமசாமி
ஸ்தபதியால் செய்யப்பட்டது.


14. கேரளாவில் கோயில்களில் பராமரிப்பு பணிகளோ,
முக்கிய மாற்றங்களோ நடத்த வேண்டும் என்றால்
கடவுளிடம் அனுமதி கேட்பதற்காக ‘தேவபிரசன்னம்’
என்ற பூஜை நடத்தப்படுவது வழக்கம்.

அதன்படியே இன்றும் சபரிமலையில் பெண்கள்
அனுமதிக்கப்பட வேண்டுமெனில் தேவபிரசன்னம்
செய்யப்பட்டு கடவுளின் அனுமதி பெற வேண்டும்
என்பது கோவில் நிர்வாகத்தின் முடிவு.


15. Kamakhya Temple (Guwahati, Assam),
Lord Kartikeya Temple (Pehowa, Haryana
and in Pushkar, Rajasthan) Haji Ali Dargah
(Mumbai, Maharashtra) Mangal Chandi Temple,
(Bokaro, Jharkhand) Sree Padmanabhaswamy
Temple (Malayinkeezhu, Kerala)
Patbausi Satra (Barpeta, Assam) Jain Temple
(Ranakpur, Rajasthan) போன்ற கோவில்களை போல
சபரிமலையும் பெண்களை அனுமதிப்பதில்லை .


16. ஐயப்பனை சாஸ்தாவாக வழிபடும் முறை
தமிழகத்தில் இருப்பதே. முக்கியமாக தென்
மாவட்டங்களில் அய்யனார் வழிபாடு மிக பிரபலம்.
அதில் ஆதி சாஸ்தாவாக காட்சி அளிக்கும் இடமே
சொரிமுத்து அய்யனார் கோவில் பாபநாசம்,


17. விரத முறையில் உணவை உண்டு அன்னதானம்
செய்ய வேண்டும் என்பது சபரிமலை யாத்திரையில்
மட்டுமே. மற்ற முறைகளில் விரதம் என்றால் உணவை
உட்கொள்ளாமல் இருப்பது.


18. ஏழை,பணக்காரர்,சாதி, உயர் அதிகாரி,பாமரன் என
பாகுபாடு அன்றி அனைவரையும் சாமியாக பார்ப்பதே
சபரிமலையின் தனிச்சிறப்பு.

-
---------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81987
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Oct 04, 2018 8:21 pm



19. 41 நாட்கள் விரதம் இருக்கும் முறை சபரிமலை
யாத்திரையில் மட்டுமே காணப்பட கூடிய ஒன்று.
வேறு எந்த கோவிலிலும் காண முடியாத கடுமையான
விரத முறை.


20. அடர்ந்த காட்டிற்குள் வன விலங்குகள் தாக்கும்
அபாயத்திற்கு மத்தியில் நடைபயனமாக 60 கிலோ
மீட்டர் செல்வது சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு
மட்டுமே


21. கேரள கட்டுமான முறையையும் தமிழ்நாட்டின்
சாஸ்தா வழிபாட்டையும் இணைத்து இரு மாநிலத்தின்
ஒற்றுமை சின்னமாக இருப்பது சபரிமலை


22. மணிகண்டன் கல்வியை குருவிடம் தான் பயில
வேண்டும் என்று ஆசைப்பட்ட ராஜசேகர பாண்டியனின்
ஆசையே இன்று குரு தத்துவமாக குருசாமியாக
ஐயப்ப யாத்திரையில் இருக்கிற வழக்கம்..

தன்னை காண வேணுமெனில் குரு மூலமாகத் தான்
வர வேண்டும் என்று ஆசைப்பட்டவர் ஐயப்பன்


23. மற்ற கோவில்களை போல் தினமும் அல்லாமல்
ஆண்டில் வெறும் 120 நாட்களுக்கும் குறைவாக நடை
திறந்து இருக்கும் கோவில் சபரிமலையே


24. சபரிமலை யாத்திரையை தமிழக மக்களிடையே
மிகவும் பிரபல படுத்தியவர்
நவாப் ராஜ மாணிக்கம் பிள்ளை ... பாடல்கள் மூலம்
பிரபலபடுத்தியவர்கள் வீரமணி சோமு மற்றும் அவர்
தம்பி கே வீரமணி.


25. இன்று போல் அடர்ந்த காட்டில் சாலை,ஹோட்டல்கள்
இல்லாத காலத்தில் தமிழக பக்தர்களுக்காக உணவும்
பேருந்து வசதியையும் ஏற்படுத்தி குருவாக இருந்தவர்
நாகர்கோவிலை பூர்வீகமாக கொண்ட புனலூர் தாத்தா
சுப்ரமணிய அய்யர்.
-
-----------------------


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81987
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Oct 04, 2018 8:23 pm


26. ஐயப்ப பக்தர்கள் எருமேலியில் இருக்கும் வாவர்
மசூதிக்கு சென்று வாவரை வணங்குவது வழக்கம்.
அதன் பிறகே பெருவழியில் நுழைகின்றனர்.

எந்த இந்து கோவிலிலும் இல்லாத இந்த முறை
சபரிமலையை தனித்துவமாக காட்டுகிறது.


27. சபரிமலைக்கு மற்ற கோவில்களை போல் குறிப்பிட்ட
வருடங்களுக்கு பிறகு கும்பாபிஷேகம் செய்கிற வழக்கம்
இல்லை. ஆண்டுதோறும் வரும் பக்தர்களின் பக்தியாலும்
அதன் சக்தி குறையாமல் ஒவ்வொரு வருடமும் அதன்
சைதன்யம் கூடிக்கொண்டே செல்வதாக நம்பப்படுகிறது.


28. பரசுராமர் உருவாக்கிய சிறிய ஆலயத்தை மாற்றி
அமைத்து பதினெட்டுபடிகளோடு உருவாக்கியவர்
பந்தள அரசர் ராஜசேகர பாண்டியன்.


29. சபரிமலையை தவிர மற்ற கோயில்களில் சாஸ்தாவை
வீராசனத்தில் காணலாம். அதன்படி, சாஸ்தாவின்
ஒரு கால் நிலத்திலும், மறு கால் மடித்தபடியும் இருக்கும்.
மடித்த காலையும் இடுப்பையும் சேர்த்துக் கட்டப்பட்டிருக்கும்
பட்டம் வீரப்பட்டம் எனப்படும்.


30. சபரிமலையில் மாளிகைபுறத்து அம்மன் சன்னதி
என்பது ஐயப்பன் வதம் செய்த பெண் மகிஷியின் தூய்மை
வடிவமே.

வதம் செய்த பிறகு ஐயப்பன் தன்னை மணந்து கொள்ள
விருப்பம் சொன்ன போது “என் அருகிலேயே நீ இருக்கலாம்
என்றும் எப்போது என்னை ஒரு கன்னிசாமியாவது வராமல்
இருக்கிறாரோ அன்று உன்னை மணந்து கொள்கிறேன்”
என்று கூறியவன் பிர்மச்சர்யம் கொண்ட ஐயப்பன்..

அந்த மாளிகைபுரத்து அம்மன் இன்றும் காத்துக் கொண்டு
இருக்கிறாள்.. ஆண்டு தோறும் பக்தர்கள் கூட்டம் அலை
மோதுகிறது.
-
---------------------------------------

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக