புதிய பதிவுகள்
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Today at 21:08

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Today at 21:04

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Today at 21:02

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Today at 20:57

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Today at 20:56

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Today at 20:55

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 18:05

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 17:54

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 17:26

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Today at 14:58

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Today at 14:57

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 13:50

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 13:32

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 13:16

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:56

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:28

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:23

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:16

» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Today at 1:12

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 0:32

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 21:18

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 21:11

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 21:00

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 20:37

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 20:19

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 20:14

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:25

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:34

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:27

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:26

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:25

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:23

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:22

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:20

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:18

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:15

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:13

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:09

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri 10 May 2024 - 19:32

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri 10 May 2024 - 17:39

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri 10 May 2024 - 14:03

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri 10 May 2024 - 13:56

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri 10 May 2024 - 10:10

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri 10 May 2024 - 10:05

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu 9 May 2024 - 19:06

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu 9 May 2024 - 13:28

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu 9 May 2024 - 13:03

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu 9 May 2024 - 13:01

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu 9 May 2024 - 12:59

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu 9 May 2024 - 12:58

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு கதை சொல்றேன், கேளுங்க! Poll_c10ஒரு கதை சொல்றேன், கேளுங்க! Poll_m10ஒரு கதை சொல்றேன், கேளுங்க! Poll_c10 
82 Posts - 44%
heezulia
ஒரு கதை சொல்றேன், கேளுங்க! Poll_c10ஒரு கதை சொல்றேன், கேளுங்க! Poll_m10ஒரு கதை சொல்றேன், கேளுங்க! Poll_c10 
81 Posts - 44%
mohamed nizamudeen
ஒரு கதை சொல்றேன், கேளுங்க! Poll_c10ஒரு கதை சொல்றேன், கேளுங்க! Poll_m10ஒரு கதை சொல்றேன், கேளுங்க! Poll_c10 
6 Posts - 3%
prajai
ஒரு கதை சொல்றேன், கேளுங்க! Poll_c10ஒரு கதை சொல்றேன், கேளுங்க! Poll_m10ஒரு கதை சொல்றேன், கேளுங்க! Poll_c10 
6 Posts - 3%
jairam
ஒரு கதை சொல்றேன், கேளுங்க! Poll_c10ஒரு கதை சொல்றேன், கேளுங்க! Poll_m10ஒரு கதை சொல்றேன், கேளுங்க! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
ஒரு கதை சொல்றேன், கேளுங்க! Poll_c10ஒரு கதை சொல்றேன், கேளுங்க! Poll_m10ஒரு கதை சொல்றேன், கேளுங்க! Poll_c10 
2 Posts - 1%
Guna.D
ஒரு கதை சொல்றேன், கேளுங்க! Poll_c10ஒரு கதை சொல்றேன், கேளுங்க! Poll_m10ஒரு கதை சொல்றேன், கேளுங்க! Poll_c10 
2 Posts - 1%
Jenila
ஒரு கதை சொல்றேன், கேளுங்க! Poll_c10ஒரு கதை சொல்றேன், கேளுங்க! Poll_m10ஒரு கதை சொல்றேன், கேளுங்க! Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
ஒரு கதை சொல்றேன், கேளுங்க! Poll_c10ஒரு கதை சொல்றேன், கேளுங்க! Poll_m10ஒரு கதை சொல்றேன், கேளுங்க! Poll_c10 
1 Post - 1%
M. Priya
ஒரு கதை சொல்றேன், கேளுங்க! Poll_c10ஒரு கதை சொல்றேன், கேளுங்க! Poll_m10ஒரு கதை சொல்றேன், கேளுங்க! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஒரு கதை சொல்றேன், கேளுங்க! Poll_c10ஒரு கதை சொல்றேன், கேளுங்க! Poll_m10ஒரு கதை சொல்றேன், கேளுங்க! Poll_c10 
124 Posts - 51%
ayyasamy ram
ஒரு கதை சொல்றேன், கேளுங்க! Poll_c10ஒரு கதை சொல்றேன், கேளுங்க! Poll_m10ஒரு கதை சொல்றேன், கேளுங்க! Poll_c10 
82 Posts - 34%
mohamed nizamudeen
ஒரு கதை சொல்றேன், கேளுங்க! Poll_c10ஒரு கதை சொல்றேன், கேளுங்க! Poll_m10ஒரு கதை சொல்றேன், கேளுங்க! Poll_c10 
10 Posts - 4%
prajai
ஒரு கதை சொல்றேன், கேளுங்க! Poll_c10ஒரு கதை சொல்றேன், கேளுங்க! Poll_m10ஒரு கதை சொல்றேன், கேளுங்க! Poll_c10 
9 Posts - 4%
Jenila
ஒரு கதை சொல்றேன், கேளுங்க! Poll_c10ஒரு கதை சொல்றேன், கேளுங்க! Poll_m10ஒரு கதை சொல்றேன், கேளுங்க! Poll_c10 
4 Posts - 2%
Rutu
ஒரு கதை சொல்றேன், கேளுங்க! Poll_c10ஒரு கதை சொல்றேன், கேளுங்க! Poll_m10ஒரு கதை சொல்றேன், கேளுங்க! Poll_c10 
3 Posts - 1%
Baarushree
ஒரு கதை சொல்றேன், கேளுங்க! Poll_c10ஒரு கதை சொல்றேன், கேளுங்க! Poll_m10ஒரு கதை சொல்றேன், கேளுங்க! Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
ஒரு கதை சொல்றேன், கேளுங்க! Poll_c10ஒரு கதை சொல்றேன், கேளுங்க! Poll_m10ஒரு கதை சொல்றேன், கேளுங்க! Poll_c10 
2 Posts - 1%
jairam
ஒரு கதை சொல்றேன், கேளுங்க! Poll_c10ஒரு கதை சொல்றேன், கேளுங்க! Poll_m10ஒரு கதை சொல்றேன், கேளுங்க! Poll_c10 
2 Posts - 1%
Guna.D
ஒரு கதை சொல்றேன், கேளுங்க! Poll_c10ஒரு கதை சொல்றேன், கேளுங்க! Poll_m10ஒரு கதை சொல்றேன், கேளுங்க! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு கதை சொல்றேன், கேளுங்க!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82070
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon 1 Oct 2018 - 8:31

ஒரு கதை சொல்றேன், கேளுங்க! NADODI_STORY
-

மகிழ்ச்சிபுரி என்ற ஊரை, வீராங்கன் என்ற மன்னன்
ஆண்டு வந்தான். அவனுக்கு மந்திரிகள், ஆலோசகர்கள்,
படைகள் என எல்லாம் உண்டு.

மனைவியர், மகிழ்ச்சியூட்ட விதூசகர்கள் எனவும் இருந்தனர்.

மந்திரிகள், ஆலோசகர்கள் மன்னர் வாயை திறக்கும் முன்
பதில் ரெடியாக வைத்திருப்பார்கள். அதேபோன்று
படையினரும், வெற்றி மேல் வெற்றியை கொண்டு வந்தனர்.

இவ்வளவு வசதிகள் இருந்தும் மன்னர் ஏனோ துக்கமாக
காட்சி தந்தார்.

இது ராணிக்கு பொறுக்கவில்லை. ‘மன்னனை, ஏதாவது
ஒரு சாமியாரிடம் அழைத்துச் சென்று,
அவர் ஆலோசனையை பெற்று, அதன்படி அவரை
மகிழ்விக்க ஏற்பாடு செய்யுங்கள்” என மந்திரியிடம்
கூறினார்.

மந்திரிக்கு, ஒரு புதுசாமியார். ஊருக்கு வெளியே
முகாமிட்டிருப்பது தெரியும்.
அவரிடம் மன்னரை அழைத்துச் சென்று, ஆலோசனை
பெறத் தீர்மானித்தார். மன்னரும் அதற்கு சம்மதித்தார்.

சாமியாரிடம், மன்னரும் மந்திரியும் சென்றனர்.

மன்னனின் துக்க மனதை கூறி, ‘அவரை மகிழ்விக்க
வேண்டும். அதற்கு நீங்கள்தான் உதவ வேண்டும்’ என்றார்
மந்திரி.

‘ஊரிலேயே மகிழ்ச்சியாய் இருப்பவனை கண்டு பிடித்து
அழைத்து வந்து காரணம் கேட்டு, அதனை மன்னரிடம்
கூறுங்கள். மனம் மாறிவிடுவார்” என்றார் சாமியார்.

இதனால் அடுத்த நாளிலிருந்து மகிழ்ச்சியோடு இருப்பவனை
தேடி அலைந்தது மன்னரின் படை.

மகிழ்ச்சியாய் இருப்பதாக தெரிந்து அருகில் நெருங்கினால்,
என் கவலைகளை மறக்க சிரிக்கிறேன். மற்றபடி
மகிழ்ச்சியாக இல்லை எனக் கூறி நழுவி விடுவர் பலர்.

இந்த நிலையில் ஒரு குளத்தில் தண்ணீரில் எருமை மாட்டின்
மீது அமர்ந்து ஒருவன் பாடிக் கொண்டிருந்தான்.
அவன் மகிழ்ச்சியில் இருந்தான்.

இதனால் மந்திரியின் ஆலோசகர் அவனை நெருங்கி,
‘மகிழ்ச்சியாக இருக்கிறாயே.. எப்படி?’ எனக் கேட்டார்.

‘என்னிடம் இருப்பது இந்த ஒரு எருமை மாடுதான்.
இதற்கு தீவனம் வைக்கிறேன்.

நன்றாக பால் கறக்கிறது. தினமும் குளிப்பாட்டி,
நானும் குளிப்பேன்’ என்றான்.

‘இதில் எப்படி மகிழ்ச்சி வந்தது?’

‘இது பால் கறப்பதால் விற்பனை செய்து பணம்
சம்பாதிக்கிறேன். அதுவே எனக்கு போதும், அதனால்
இந்த வருமானம் போதுமென்று நினைத்து
மகிழ்ச்சியாக இருக்கிறேன்’

‘ஆக , போதுமென்ற மனமே மகிழ்ச்சியை தரும் என்கிறாய்’

‘நிச்சயம். போதும் என எண்ணுபவர்களுக்கு துக்கமில்லை’

‘நல்லது’ என்று விடை பெற்ற மந்திரியின் ஆலோசகர்.

அடுத்தநாள், அவனை மன்னரிடம் அழைத்துச் சென்றார்.

மன்னர், வந்தவனிடம் பேசினார்.

‘நீ ஏன் மாடு மேய்த்து கஷ்டப்படுகிறாய், என் மகளை த
ருகிறேன். பொன்னும், பொருளும் தருகிறேன். அதை வைத்து
நிம்மதியாக வாழ்வாயாக’ என்றார்.

‘மன்னிக்கணும் மாட்டை மேய்ப்பதை விட, மனைவியை
மேய்ப்பது கஷ்டம்’

-
----------------------------------


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82070
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon 1 Oct 2018 - 8:32


‘சுகமாக வைத்துக் கொள்ள கஷ்டம் என்றுதானே
கூறுகிறாய். மேலும், 10000 பொற்காசுகள் தருகிறேன்.

மேலும் பல எருமை மாடுகளை வாங்கி பண்ணை போல்
நடத்தேன்’

‘அதையெல்லாம் நான் உங்களிடம் கேட்கவில்லை’

‘பிறகு நீ என்னதான் விரும்புகிறாய்’

‘மன்னருக்கு, நாடுகள், சொத்துகள் ஆசையால் திருப்தி
இருக்காது. அதனால்…’

‘அதனால்…’

‘என்னைப் போல், இருப்பதே போதும் என வாழ வேண்டும்’

‘வாழ்ந்தால்’

‘உங்கள் துக்கம் மறைந்து மகிழ்ச்சி தாண்டவமாடும்’

‘நான் அப்படி நடப்பதால் உனக்கு என்ன மகிழ்ச்சி’

‘மன்னர் மகிழ்ச்சியாக இருந்தால்தான் நாட்டு மக்கள்
மகிழ்ச்சியாக இருக்க முடியும்’

‘ஆக, நாங்கள் மகிழ்ச்சியாக கிடைத்த வாழ்வை,
நிம்மதியாக தொடர…’

‘தொடர…’

‘மன்னரும் போதுமென்ற மனநிலையுடன் வாழ வேண்டும்’

‘சபாஷ், என்னை சுற்றி இருப்பவர்கள் நான் கூறுவதற்கு
எல்லாம் ஆமாம் போடுபவர்கள். ஆனால் நீ, நான் கொடுத்த
எதையும் மறுத்து, இருப்பதே போதும் என்பதுடன்
என்னையும் மாற்றிவிட்டாய்’ என முடித்தார் மன்னர்.

ராணியோ, மன்னனின் மனதை மாற்றியதற்கு நன்றியாக,
மணிமாலையை எடுத்து, எருமை சொந்தக்காரனிடம்
கொடுத்து, ‘இதை என் அன்பளிப்பாக, உன் மனைவியிடம்
கொடு’ என்றார்.

எருமை சொந்தக்காரனும், தப்பித்தோம். பிழைத்தோம்
என ஒட்டமும், நடையுமாய் அரண்மனையை விட்டு
வெளியேறினான்.

————————————-
– ராஜிராதா
தினமணி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக