புதிய பதிவுகள்
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ பெரியவாளின் மகிமை !   -   “பேசும் தெய்வம்” Poll_c10ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ பெரியவாளின் மகிமை !   -   “பேசும் தெய்வம்” Poll_m10ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ பெரியவாளின் மகிமை !   -   “பேசும் தெய்வம்” Poll_c10 
70 Posts - 49%
ayyasamy ram
ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ பெரியவாளின் மகிமை !   -   “பேசும் தெய்வம்” Poll_c10ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ பெரியவாளின் மகிமை !   -   “பேசும் தெய்வம்” Poll_m10ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ பெரியவாளின் மகிமை !   -   “பேசும் தெய்வம்” Poll_c10 
59 Posts - 41%
mohamed nizamudeen
ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ பெரியவாளின் மகிமை !   -   “பேசும் தெய்வம்” Poll_c10ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ பெரியவாளின் மகிமை !   -   “பேசும் தெய்வம்” Poll_m10ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ பெரியவாளின் மகிமை !   -   “பேசும் தெய்வம்” Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ பெரியவாளின் மகிமை !   -   “பேசும் தெய்வம்” Poll_c10ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ பெரியவாளின் மகிமை !   -   “பேசும் தெய்வம்” Poll_m10ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ பெரியவாளின் மகிமை !   -   “பேசும் தெய்வம்” Poll_c10 
4 Posts - 3%
Kavithas
ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ பெரியவாளின் மகிமை !   -   “பேசும் தெய்வம்” Poll_c10ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ பெரியவாளின் மகிமை !   -   “பேசும் தெய்வம்” Poll_m10ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ பெரியவாளின் மகிமை !   -   “பேசும் தெய்வம்” Poll_c10 
1 Post - 1%
bala_t
ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ பெரியவாளின் மகிமை !   -   “பேசும் தெய்வம்” Poll_c10ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ பெரியவாளின் மகிமை !   -   “பேசும் தெய்வம்” Poll_m10ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ பெரியவாளின் மகிமை !   -   “பேசும் தெய்வம்” Poll_c10 
1 Post - 1%
prajai
ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ பெரியவாளின் மகிமை !   -   “பேசும் தெய்வம்” Poll_c10ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ பெரியவாளின் மகிமை !   -   “பேசும் தெய்வம்” Poll_m10ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ பெரியவாளின் மகிமை !   -   “பேசும் தெய்வம்” Poll_c10 
1 Post - 1%
rajuselvam
ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ பெரியவாளின் மகிமை !   -   “பேசும் தெய்வம்” Poll_c10ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ பெரியவாளின் மகிமை !   -   “பேசும் தெய்வம்” Poll_m10ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ பெரியவாளின் மகிமை !   -   “பேசும் தெய்வம்” Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ பெரியவாளின் மகிமை !   -   “பேசும் தெய்வம்” Poll_c10ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ பெரியவாளின் மகிமை !   -   “பேசும் தெய்வம்” Poll_m10ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ பெரியவாளின் மகிமை !   -   “பேசும் தெய்வம்” Poll_c10 
290 Posts - 42%
heezulia
ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ பெரியவாளின் மகிமை !   -   “பேசும் தெய்வம்” Poll_c10ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ பெரியவாளின் மகிமை !   -   “பேசும் தெய்வம்” Poll_m10ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ பெரியவாளின் மகிமை !   -   “பேசும் தெய்வம்” Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ பெரியவாளின் மகிமை !   -   “பேசும் தெய்வம்” Poll_c10ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ பெரியவாளின் மகிமை !   -   “பேசும் தெய்வம்” Poll_m10ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ பெரியவாளின் மகிமை !   -   “பேசும் தெய்வம்” Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ பெரியவாளின் மகிமை !   -   “பேசும் தெய்வம்” Poll_c10ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ பெரியவாளின் மகிமை !   -   “பேசும் தெய்வம்” Poll_m10ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ பெரியவாளின் மகிமை !   -   “பேசும் தெய்வம்” Poll_c10 
26 Posts - 4%
sugumaran
ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ பெரியவாளின் மகிமை !   -   “பேசும் தெய்வம்” Poll_c10ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ பெரியவாளின் மகிமை !   -   “பேசும் தெய்வம்” Poll_m10ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ பெரியவாளின் மகிமை !   -   “பேசும் தெய்வம்” Poll_c10 
16 Posts - 2%
ஜாஹீதாபானு
ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ பெரியவாளின் மகிமை !   -   “பேசும் தெய்வம்” Poll_c10ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ பெரியவாளின் மகிமை !   -   “பேசும் தெய்வம்” Poll_m10ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ பெரியவாளின் மகிமை !   -   “பேசும் தெய்வம்” Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ பெரியவாளின் மகிமை !   -   “பேசும் தெய்வம்” Poll_c10ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ பெரியவாளின் மகிமை !   -   “பேசும் தெய்வம்” Poll_m10ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ பெரியவாளின் மகிமை !   -   “பேசும் தெய்வம்” Poll_c10 
6 Posts - 1%
prajai
ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ பெரியவாளின் மகிமை !   -   “பேசும் தெய்வம்” Poll_c10ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ பெரியவாளின் மகிமை !   -   “பேசும் தெய்வம்” Poll_m10ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ பெரியவாளின் மகிமை !   -   “பேசும் தெய்வம்” Poll_c10 
5 Posts - 1%
Kavithas
ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ பெரியவாளின் மகிமை !   -   “பேசும் தெய்வம்” Poll_c10ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ பெரியவாளின் மகிமை !   -   “பேசும் தெய்வம்” Poll_m10ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ பெரியவாளின் மகிமை !   -   “பேசும் தெய்வம்” Poll_c10 
4 Posts - 1%
manikavi
ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ பெரியவாளின் மகிமை !   -   “பேசும் தெய்வம்” Poll_c10ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ பெரியவாளின் மகிமை !   -   “பேசும் தெய்வம்” Poll_m10ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ பெரியவாளின் மகிமை !   -   “பேசும் தெய்வம்” Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ பெரியவாளின் மகிமை ! - “பேசும் தெய்வம்”


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Sep 27, 2018 10:45 am

பெரியவா சரணம் !!

ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ பெரியவாளின் மகிமை !   -   “பேசும் தெய்வம்” Downlo13

வாயினால் உன்னைப் பரவிடும் அடியேன் படுதுயர் களைவாய் பாசுபதா பரஞ்சுடரே!

ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ பெரியவாளின் மகிமை !  

“பேசும் தெய்வம்”

மிக எளிய திருஉரு கொண்டு நம்மிடையே சாட்சாத் சர்வேஸ்வரரே சுகப்பிரம்மரிஷி அவர்களின் தவயோக மேன்மையோடு அவதாரம் செய்து நம்மையெல்லாம் பெரும் பாக்யசாலிகளாக்கி தன் அபார கருணையினால் ஆட்கொண்டு ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மஹா பெரியவாளெனும் புண்ணிய அனுக்ரஹ மழை பொழிந்தருளுகிறார்.

ஆங்கரையை சார்ந்த சாத்தூர் சுப்ரமணியன் என்கிற சங்கீத வித்வான் அவர்களின் இல்லத்தில் நடந்த அபூர்வ சம்பவம் இது. திரு சாத்தூர் சுப்பிரமணியனின் தாயாருக்கு ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மஹா பெரியவாளிடம் அசையாத பக்தி. ஒருமுறை தன் இல்லத்தில் கோடி ராம நாம ஜபம் செய்ய ஏற்பாடு செய்திருந்தார். சங்கல்பம் செய்து ராமநாம ஜபம் ஆரம்பித்தாயிற்று. ஆனாலும் ராம ஜபம் செய்ய அந்த ஊரில் அத்தனை பக்தர்கள் கூடி வரவில்லை. தினமும் வந்த சொற்ப நபர்களை கொண்டு ராம நாம ஜபம் நடந்துக் கொண்டிருந்தது.

ஆரம்பித்த இரண்டு மூன்று நாட்களாக வந்து ராமஜபத்தில் கலந்து கொண்ட ஒரு மாமி ஏனோ திடீரென்று அடக்கமாட்டாமல் அன்று விசும்பி விசும்பி அழலானாள். சுப்பிரமணியனின் தாயாருக்கு அந்த மாமியின் இச்செயல் சற்று அச்சத்தையும் மெலிதான வருத்தத்தையும் உண்டாக்கியது.

“ஏன் அழறே” என்று அந்த மாமியை ஆறுதலாக கேட்ட போது, “எப்படி சொல்றதுன்னே புரியலை மாமி” என்றபடி அந்த மாது தன் அனுபவத்தை விவரமாக கூறினாள்.

அந்த மாமிவீட்டில் நவராத்திரி பூஜைகள் நிறைவாக நடந்திருந்தது. விஜயதசமி முடிந்தபின் கொலுவில் வாய்த்த பொம்மைகளை திரும்பவும் பாதுகாப்பாக துணிகளில் சுற்றி எடுத்து வைத்தபோது அதில் ஒரு பொம்மையை மட்டும் பரண்மேல் வைக்க வேண்டாமென்று அந்த மாமி நினைத்தாள். அதற்கான காரணம் இருந்தது. அந்த பொம்மை தூய துறவியாம் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மஹா பெரியவாளின் திருஉருவமாயிருந்தாலும், மிகவும் அழுக்கேறிய நிலையில் இருந்ததால், அதை அப்படியே சுற்றி வைத்துவிட்டால் அடுத்த வருடமும் அதே நிலையில் கொலுவில் வைக்க வேண்டியிருக்குமாதலால், அழுக்கை அகற்றி பார்க்கலாமென்று மாமி நினைத்திருக்கலாம். அதனால் அந்த ஸ்ரீ பெரியவா பொம்மை மட்டும் விடப்பட்டு கொலுவிற்கு பிறகும் வீட்டு கூடத்தின் அலமாரியில் அனுக்கிரஹித்துக் கொண்டிருந்தது.

நவராத்திரி முடிந்த சில நாட்களில் சாத்தூர் வீட்டில் கோடி ராம நாம ஜபம் ஆரம்பத்தில் இந்த மாமி அங்கு சென்று வந்துக்கொண்டிருந்தாள். தன் வீட்டிற்குள் நுழைந்த போது மாமியின் காதில் ஒரு அதிசயமான குரல் ஒலித்தது. கூர்ந்து கவனித்தபோது “என்னை சாத்தூர் ஆத்திலே கொண்டு விட்டுடு” என்பதாக அது கேட்டது. யார் பேசுவது என்ற திகைப்போடு மாமி குரல் வந்த இடத்தைப் பார்க்க அங்கே ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மஹா பெரியவாளின் பொம்மையை தவிர வேறு யாருமில்லாதலால் மாமிக்கு வியப்பும் அச்சமுமாக இருந்தது.

சரி ஏதோ மனப்பிரமையாக இருக்குமென்று மாமி முதலில் அதை பொருட்படுத்தவில்லைதான். ஆனால் அடுத்தநாள் அதற்கடுத்த நாள் என்று மாமி கோடி ராம ஜபத்தில் கலந்துகொண்டு சாத்தூர் வீட்டிலிருந்து வந்தபோதெல்லாம் அந்த பொம்மை “என்னை சாத்தூர் ஆத்திலே கொண்டு விட்டுடு” என்று குரல் கொடுப்பது மிக தெளிவாக கேட்டபோது மாமிக்கு இது மனோபிரம்மையல்ல என்பதும், நிஜமாகவே ஸ்ரீ பெரியவா பதுமை பேசுவதும் ஊர்ஜிதமானது.

என்ன செய்வதென்று தோன்றாமல் மாமி குழம்பிக் கொண்டிருக்க இரண்டு மூன்று நாட்களில் ஸ்ரீ பெரியவா பொம்மையிலிருந்து இப்படி கேட்பது மெல்ல அதிகரித்து நாள் பூராவிலும் அந்த தெய்வீக பொம்மை தன்னை சாத்தூர் வீட்டில் கொண்டு போய் வைக்கச் சொல்லி கேட்பது நிரந்தரமாக காதில் ஒலித்துக் கொண்டே இருப்பது போலானது.

இந்த நிலையில்தான் மாமி அன்று சாத்தூர் ஆத்திற்கு வந்தபோது இதை நினைத்து அழலானாள். இப்படி ஒரு பொம்மை பேசுகிறதென்றால் யாராவது நம்பப் போகிறார்களா; இதை சொல்லாமல் பொம்மையை இங்கு கொண்டு வந்து உங்கள் ஆத்தில் இருக்கட்டும் என்றால் அதை இயல்பாக ஏற்றுக் கொள்வார்களா; மேலும் ஒரு புதிய அழகான பொம்மையாயிருந்தாலும் வைத்துக் கொள்ள தயக்கம் காட்டாதிருக்க வாய்ப்புண்டு; இப்படி தானே தன் வீட்டின் கொலுவில் வைக்க ஒப்பாமல் அழுக்காய் காணப்படும் பொம்மையை மற்றவர்கள் எப்படி தங்கள் வீட்டில் வைத்துக்கொள்ள சம்மதிப்பார்கள்? இப்படி காதில் ஒலித்துக்கொண்டேயிருக்கும் பெரியவா குரலுக்கு எப்படித்தான் வழி செய்வது? மாமியின் மனதில் எழுந்த பல்வேறு சிந்தனைகளால் செய்வதறியாத நிலையில்தான் அன்று அவள் அழ நேரிட்டது.

சாத்தூர் சுப்ரமணியன் அவர்களின் அம்மா ஆறுதலாக கேட்டதில் மாமி நடந்தவைகளையெல்லாம் விவரித்து தான் குழம்பிக்கொண்டிருந்த காரணத்தையும் விளக்கியபோது, ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மஹா பெரியவாளெனும் பிரம்மஞானி எங்கும் வியாபித்தருளுவதில் சற்றும் சந்தேகம் கொள்ளாத மனப்பக்குவதோடு.

“அடி அசடே! அந்த பொம்மைக்குள்ளே இருந்து உன்கிட்டே பேசினது சாட்சாத் ஸ்ரீ பெரியவாள்தான்னு உனக்கு நம்பிக்கையா தோணலையா? ஸ்ரீ பெரியவா இங்கே வந்து ராமநாம ஜபம் கேட்கணும்னு ஆசை படறா….அதுக்கு உடனே ஏற்பாடு பண்றேன்” என்று சாத்தூர் மாமி கூறியதோடு, சகல மரியாதையோடு சாட்சாத் ஈஸ்வரரே உயிரூட்டியிருந்த ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மஹாபெரியவாள் பொம்மையை தங்கள் இல்லத்திற்கு அழைத்து பெரும்பாக்யமடைந்தனர்.

ஸ்ரீ பெரியவா பொம்மை சாத்தூர் ஆத்திற்கு வந்து சேர்ந்ததோடு மாமியின் காதில் சதாசர்வகாலமும் விடாமல் ஒலித்துக் கொண்டிருந்தது எப்படியோ மாயமாக நின்று போனது.

இது ஒரு அதிசயமென்றால், சாத்தூர் வீட்டில் கோடி ராமநாம ஜபம் அதுவரை பக்தர்கள் சொற்பமாக வந்ததில் மிகவும் நிதானமாக நடந்துகொண்டிருக்க, ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மஹா பெரியவாளே எழுந்தருளியவுடன் எங்கிருந்தோ பக்தர்கள் திரளாக வர தொடங்க கோடி நாம ஜபம் தெய்வீகமாக நிறைந்தேறியது.

--------------------------------------------------------
பெரியவாள் வாழும் காலத்திலே நாமும் வாழ்கிறோம் என்பதுதான் எத்தனை பெரிய பாக்யம் !

அவரைப் பார்ப்பதற்கும் அவரது அருள் வாக்கைக் கேட்பதற்கும் என்ன தவம் செய்தோமோ?

காமகோடி தரிசனம்

காணக்காணப் புண்ணியம்..... :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Sep 27, 2018 7:10 pm

ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ பெரியவாளின் மகிமை !   -   “பேசும் தெய்வம்” Images?q=tbn:ANd9GcQ9DyDAR1IdkkFmVwIrzRQlpy__OLZvPGLyRf8J4L6d9FYX6sIC

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக