புதிய பதிவுகள்
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நன்றி மறப்பது நன்றன்று... ஜென் கதை உணர்த்தும் தத்துவம்! Poll_c10நன்றி மறப்பது நன்றன்று... ஜென் கதை உணர்த்தும் தத்துவம்! Poll_m10நன்றி மறப்பது நன்றன்று... ஜென் கதை உணர்த்தும் தத்துவம்! Poll_c10 
56 Posts - 50%
heezulia
நன்றி மறப்பது நன்றன்று... ஜென் கதை உணர்த்தும் தத்துவம்! Poll_c10நன்றி மறப்பது நன்றன்று... ஜென் கதை உணர்த்தும் தத்துவம்! Poll_m10நன்றி மறப்பது நன்றன்று... ஜென் கதை உணர்த்தும் தத்துவம்! Poll_c10 
47 Posts - 42%
T.N.Balasubramanian
நன்றி மறப்பது நன்றன்று... ஜென் கதை உணர்த்தும் தத்துவம்! Poll_c10நன்றி மறப்பது நன்றன்று... ஜென் கதை உணர்த்தும் தத்துவம்! Poll_m10நன்றி மறப்பது நன்றன்று... ஜென் கதை உணர்த்தும் தத்துவம்! Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
நன்றி மறப்பது நன்றன்று... ஜென் கதை உணர்த்தும் தத்துவம்! Poll_c10நன்றி மறப்பது நன்றன்று... ஜென் கதை உணர்த்தும் தத்துவம்! Poll_m10நன்றி மறப்பது நன்றன்று... ஜென் கதை உணர்த்தும் தத்துவம்! Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
நன்றி மறப்பது நன்றன்று... ஜென் கதை உணர்த்தும் தத்துவம்! Poll_c10நன்றி மறப்பது நன்றன்று... ஜென் கதை உணர்த்தும் தத்துவம்! Poll_m10நன்றி மறப்பது நன்றன்று... ஜென் கதை உணர்த்தும் தத்துவம்! Poll_c10 
1 Post - 1%
Guna.D
நன்றி மறப்பது நன்றன்று... ஜென் கதை உணர்த்தும் தத்துவம்! Poll_c10நன்றி மறப்பது நன்றன்று... ஜென் கதை உணர்த்தும் தத்துவம்! Poll_m10நன்றி மறப்பது நன்றன்று... ஜென் கதை உணர்த்தும் தத்துவம்! Poll_c10 
1 Post - 1%
Shivanya
நன்றி மறப்பது நன்றன்று... ஜென் கதை உணர்த்தும் தத்துவம்! Poll_c10நன்றி மறப்பது நன்றன்று... ஜென் கதை உணர்த்தும் தத்துவம்! Poll_m10நன்றி மறப்பது நன்றன்று... ஜென் கதை உணர்த்தும் தத்துவம்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நன்றி மறப்பது நன்றன்று... ஜென் கதை உணர்த்தும் தத்துவம்! Poll_c10நன்றி மறப்பது நன்றன்று... ஜென் கதை உணர்த்தும் தத்துவம்! Poll_m10நன்றி மறப்பது நன்றன்று... ஜென் கதை உணர்த்தும் தத்துவம்! Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
நன்றி மறப்பது நன்றன்று... ஜென் கதை உணர்த்தும் தத்துவம்! Poll_c10நன்றி மறப்பது நன்றன்று... ஜென் கதை உணர்த்தும் தத்துவம்! Poll_m10நன்றி மறப்பது நன்றன்று... ஜென் கதை உணர்த்தும் தத்துவம்! Poll_c10 
198 Posts - 39%
mohamed nizamudeen
நன்றி மறப்பது நன்றன்று... ஜென் கதை உணர்த்தும் தத்துவம்! Poll_c10நன்றி மறப்பது நன்றன்று... ஜென் கதை உணர்த்தும் தத்துவம்! Poll_m10நன்றி மறப்பது நன்றன்று... ஜென் கதை உணர்த்தும் தத்துவம்! Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
நன்றி மறப்பது நன்றன்று... ஜென் கதை உணர்த்தும் தத்துவம்! Poll_c10நன்றி மறப்பது நன்றன்று... ஜென் கதை உணர்த்தும் தத்துவம்! Poll_m10நன்றி மறப்பது நன்றன்று... ஜென் கதை உணர்த்தும் தத்துவம்! Poll_c10 
12 Posts - 2%
prajai
நன்றி மறப்பது நன்றன்று... ஜென் கதை உணர்த்தும் தத்துவம்! Poll_c10நன்றி மறப்பது நன்றன்று... ஜென் கதை உணர்த்தும் தத்துவம்! Poll_m10நன்றி மறப்பது நன்றன்று... ஜென் கதை உணர்த்தும் தத்துவம்! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
நன்றி மறப்பது நன்றன்று... ஜென் கதை உணர்த்தும் தத்துவம்! Poll_c10நன்றி மறப்பது நன்றன்று... ஜென் கதை உணர்த்தும் தத்துவம்! Poll_m10நன்றி மறப்பது நன்றன்று... ஜென் கதை உணர்த்தும் தத்துவம்! Poll_c10 
9 Posts - 2%
jairam
நன்றி மறப்பது நன்றன்று... ஜென் கதை உணர்த்தும் தத்துவம்! Poll_c10நன்றி மறப்பது நன்றன்று... ஜென் கதை உணர்த்தும் தத்துவம்! Poll_m10நன்றி மறப்பது நன்றன்று... ஜென் கதை உணர்த்தும் தத்துவம்! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
நன்றி மறப்பது நன்றன்று... ஜென் கதை உணர்த்தும் தத்துவம்! Poll_c10நன்றி மறப்பது நன்றன்று... ஜென் கதை உணர்த்தும் தத்துவம்! Poll_m10நன்றி மறப்பது நன்றன்று... ஜென் கதை உணர்த்தும் தத்துவம்! Poll_c10 
4 Posts - 1%
Jenila
நன்றி மறப்பது நன்றன்று... ஜென் கதை உணர்த்தும் தத்துவம்! Poll_c10நன்றி மறப்பது நன்றன்று... ஜென் கதை உணர்த்தும் தத்துவம்! Poll_m10நன்றி மறப்பது நன்றன்று... ஜென் கதை உணர்த்தும் தத்துவம்! Poll_c10 
4 Posts - 1%
Rutu
நன்றி மறப்பது நன்றன்று... ஜென் கதை உணர்த்தும் தத்துவம்! Poll_c10நன்றி மறப்பது நன்றன்று... ஜென் கதை உணர்த்தும் தத்துவம்! Poll_m10நன்றி மறப்பது நன்றன்று... ஜென் கதை உணர்த்தும் தத்துவம்! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நன்றி மறப்பது நன்றன்று... ஜென் கதை உணர்த்தும் தத்துவம்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82185
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Aug 06, 2018 4:32 am

BHUVANESHWARI K

'நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று'

என்பது தெய்வப் புலவரின் திருவாக்கு.
ஒருவர் நமக்கு செய்யும் தீமையை நாம் உடனே மன்னித்து
மறந்துவிடவேண்டும். அதேநேரத்தில் ஒருவர் நமக்கு
செய்யும் நன்மையை நாம் எப்போதும் மறக்கக்கூடாது
என்பதுடன், ஒருவர் தனக்கு செய்த நன்மையை நாம்
மட்டுமல்லாமல், நம்முடைய பிள்ளைகளும் நினைவில்
வைத்திருக்கும்படி அவர்களுக்கு எடுத்துச் சொல்லவேண்டும்.

அவர்களும் நாம் சொன்னதை நினைவில் வைத்திருப்பதுடன்,
அவர்களும் அதைத் தங்கள் வாழ்க்கையில் கடைப்பிடிப்பார்கள்.

ஜென் கதைகள்

ஒரு ஜென் கதை இதை விளக்கும் வகையில் அமைந்திருக்கிறது.

“அவர்கள் இருவரும் இணை பிரியாத நண்பர்கள்.
ஒருவருக்கு ஒரு துன்பம் வந்தால் மற்றவர் அந்தத் துன்பம்
தனக்கே வந்ததாக எண்ணி வருந்துவார். அந்த அளவுக்கு
அவர்கள் இருவரும் இன்ப துன்பங்களில் சமமாகப்
பங்கெடுத்துக்கொள்வார்கள்.

ஒருமுறை அவர்கள் பாலைவனப் பகுதியில் நடந்து சென்று
கொண்டிருந்தார்கள். சுடும் மணலில் நடக்கும் வேதனை
தெரியாமல் இருப்பதற்காக அவர்கள் இருவரும் பேசியபடியே
நடந்து சென்றார்கள்.

ஒரு கட்டத்தில் ஒரு விஷயத்தைப் பற்றி அவர்கள் பேசிக்
கொண்டு இருந்தபோது, அவர்களுக்கு இடையில் கருத்து
வேறுபாடு தோன்றிவிட்டது.

கருத்து வேறுபாடே அவர்களுக்குள் வாய்ச் சண்டையாக மாறி,
ஒரு கட்டத்தில் ஒருவன் மற்றவனின் கன்னத்தில் அறைந்து
விட்டான். கடுமையான வெயிலில் நடந்த சோர்வு ஒரு பக்கம்
வாட்ட, கூடவே தன்னுடைய அருமை நண்பன் தன் கன்னத்தில்
அறைந்த வேதனையும் சேர்ந்துகொண்டது.

அறை வாங்கியவன் ஒன்றும் பேசாமல் ஓர் ஓரமாகப் போய்
உட்கார்ந்துகொண்டான். மணலில் தன் விரலால்
'இன்று என் உயிர் நண்பன் என்னுடைய கன்னத்தில் அறைந்து
விட்டான்' என்று எழுதினான்.

அவன் என்ன எழுதினான் என்று மற்றவனுக்குப் புரியவில்லை.
இருவரும் எதுவும் பேசாமலேயே பயணத்தைத் தொடர்ந்தார்கள்.
இருவருக்கும் தாகம் வாட்டியது.

பாலைவனம்

அவர்களின் அதிர்ஷ்டம் வழியில் ஒரு பாலைவன ஊற்றைக்
கண்டார்கள். நடந்ததை மறந்து அந்த ஊற்றில் இருந்த நீரை
தாகம் தீரும்வரை அள்ளி அள்ளி பருகினார்கள்.

அப்போதுதான் அந்த விபரீதம் நிகழ்ந்தது. கன்னத்தில் அறை
வாங்கியவனின் காலை யாரோ இழுப்பதுபோல் இருந்தது.
ஆம், அவன் புதைகுழியில் சிக்கிக் கொண்டான்.

புதைகுழியில் சிக்கிக்கொண்ட நண்பனை மிகவும்
சிரமப்பட்டு காப்பாற்றி கரை ஏற்றினான் கன்னத்தில்
அறைந்த நண்பன்.

ஆபத்தில் இருந்து மீண்ட நண்பன் சற்று தொலைவு சென்று
அங்கிருந்த பாறையின் மேல் அமர்ந்தான். ஒரு கல்லை
எடுத்து தட்டி தட்டி நன்றிஎதையோ எழுத ஆரம்பித்தான்.

அவன் எழுதியது இதுதான்...

'இன்று என் உயிர் நண்பன் என்னுடைய உயிரைக்
காப்பாற்றினான்' என்று.

இதையெல்லாம் பார்த்த நண்பன் கேட்டான், ''நான் உன்னை
அறைந்தபோது மணலில் எழுதினாய்; இப்போது உன்னைக்
காப்பாற்றியதை கல்லில் எழுதுகிறாய். ஏன் இப்படி கல்லில்
சிரமப்பட்டு எழுதவேண்டும்? இதற்கு என்ன அர்த்தம்?'' என்று.

அறை வாங்கிய நண்பன் சொன்னான்:
''ஒருவர் நம்மை காயப்படுத்தினால், அதை மணலில் எழுதி
வைத்தால், காலப்போக்கில் மன்னிப்பு என்னும் காற்று
அந்த எழுத்துகளை அழித்துவிடும்;

ஆனால், அதுவே ஒருவர் நமக்கு நன்மை செய்தால், அதை
கல்லில் எழுதி வைத்தால் காலத்தைக் கடந்து நிற்கும்'' எ
ன்றான்.
-
--------------------------------


- க.புவனேஸ்வரி
நன்றி- விகடன்


SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Mon Aug 06, 2018 10:54 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி
அருமையான நடப்பு கதை



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக