புதிய பதிவுகள்
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கர்ப்பிணி ஆட்டுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை Poll_c10கர்ப்பிணி ஆட்டுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை Poll_m10கர்ப்பிணி ஆட்டுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை Poll_c10 
56 Posts - 50%
heezulia
கர்ப்பிணி ஆட்டுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை Poll_c10கர்ப்பிணி ஆட்டுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை Poll_m10கர்ப்பிணி ஆட்டுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை Poll_c10 
47 Posts - 42%
T.N.Balasubramanian
கர்ப்பிணி ஆட்டுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை Poll_c10கர்ப்பிணி ஆட்டுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை Poll_m10கர்ப்பிணி ஆட்டுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
கர்ப்பிணி ஆட்டுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை Poll_c10கர்ப்பிணி ஆட்டுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை Poll_m10கர்ப்பிணி ஆட்டுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
கர்ப்பிணி ஆட்டுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை Poll_c10கர்ப்பிணி ஆட்டுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை Poll_m10கர்ப்பிணி ஆட்டுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை Poll_c10 
1 Post - 1%
Guna.D
கர்ப்பிணி ஆட்டுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை Poll_c10கர்ப்பிணி ஆட்டுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை Poll_m10கர்ப்பிணி ஆட்டுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை Poll_c10 
1 Post - 1%
Shivanya
கர்ப்பிணி ஆட்டுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை Poll_c10கர்ப்பிணி ஆட்டுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை Poll_m10கர்ப்பிணி ஆட்டுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கர்ப்பிணி ஆட்டுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை Poll_c10கர்ப்பிணி ஆட்டுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை Poll_m10கர்ப்பிணி ஆட்டுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
கர்ப்பிணி ஆட்டுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை Poll_c10கர்ப்பிணி ஆட்டுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை Poll_m10கர்ப்பிணி ஆட்டுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை Poll_c10 
198 Posts - 39%
mohamed nizamudeen
கர்ப்பிணி ஆட்டுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை Poll_c10கர்ப்பிணி ஆட்டுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை Poll_m10கர்ப்பிணி ஆட்டுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
கர்ப்பிணி ஆட்டுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை Poll_c10கர்ப்பிணி ஆட்டுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை Poll_m10கர்ப்பிணி ஆட்டுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை Poll_c10 
12 Posts - 2%
prajai
கர்ப்பிணி ஆட்டுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை Poll_c10கர்ப்பிணி ஆட்டுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை Poll_m10கர்ப்பிணி ஆட்டுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
கர்ப்பிணி ஆட்டுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை Poll_c10கர்ப்பிணி ஆட்டுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை Poll_m10கர்ப்பிணி ஆட்டுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை Poll_c10 
9 Posts - 2%
jairam
கர்ப்பிணி ஆட்டுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை Poll_c10கர்ப்பிணி ஆட்டுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை Poll_m10கர்ப்பிணி ஆட்டுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கர்ப்பிணி ஆட்டுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை Poll_c10கர்ப்பிணி ஆட்டுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை Poll_m10கர்ப்பிணி ஆட்டுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை Poll_c10 
4 Posts - 1%
Jenila
கர்ப்பிணி ஆட்டுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை Poll_c10கர்ப்பிணி ஆட்டுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை Poll_m10கர்ப்பிணி ஆட்டுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
கர்ப்பிணி ஆட்டுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை Poll_c10கர்ப்பிணி ஆட்டுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை Poll_m10கர்ப்பிணி ஆட்டுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கர்ப்பிணி ஆட்டுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை


   
   
Mr.theni
Mr.theni
பண்பாளர்

பதிவுகள் : 127
இணைந்தது : 06/07/2018

PostMr.theni Sun Jul 29, 2018 2:04 pm

பெண்கள்,முதியவர்கள்,சிறுவர் - சிறுமியர்,மனநோயாளிகள், மாற்றுத்திறனாளிகள் என தொடரும் அவலம்.எல்லாம் இந்தியாவில் தான்.தமிழ்நாட்டையும் இவர்கள் விட்டு வைக்கவில்லை.

இந்த நிலையில் மிருகங்கள் மீதான பாலியல் வன்புணர்வு சமீப காலங்களில் அதிகரித்து வருகிறது.

கடந்த 25ம் தேதி இரவு தனது ஆட்டை அதேபகுதியை சேர்ந்த 8 பேர் திருடிச்சென்றதாகவும், குடிபோதையில் ஆட்டை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து துன்புறுத்தி கொன்றுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

விசாரணையில் குற்றம்சாட்டப்பட்ட 8 பேரும் தலைமறைவாகியுள்ளதாகவும், அவர்களை தேடி வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக ஆட்டின் உரிமையாளர் அஸ்லு பேசும்போது, “எட்டு பேரும் என் ஆட்டை பழைய கட்டடத்திற்கு எடுத்து சென்றனர். அவர்களை நான் தடுத்தேன். போலீசில் புகார் தெரிவிப்பதாக கூறினேன். ஆனால் அவர்கள் நான் சொன்னதை பொருட்படுத்தாமல் நீ என்னவேண்டுமானாலும் செய். நாங்கள் அப்படிதான் செய்வோம் என்றனர். அவர்களுக்கு பெரிய மனிதர்களின் தொடர்பு இருப்பதாகவும், சிறை செல்ல பயமில்லை என்றும் கூறினர்.”
....................
(SHAMEFUL - Pregnant goat reportedly gang raped and killed by 8 men in Nuh district of Haryana.
There has been a steep increase in cases of sexual abuse against animals. People who are violent often start with animals as victims and then move on to humans.

— Meet Ashar (@asharmeet02) July 28, 2018
)

………………..
இது முதன்முறை அல்ல.டிசெம்பர் 2004 இல் டெல்லியில் பசு ஒன்றும்,ஆகஸ்ட் 2009 இல் மும்பாயில் டாக்சி ஓட்டுனரால் நாய் ஒன்றும்,தெலுங்கானாவில் ஜூலை 2013 இல் எருமை ஒன்றும்,நவெம்பர் 2013 இல் பூனேயில் நாய் ஒன்றும்,செப்டெம்பர் 2014 இல் பசுக்கன்று ஒன்று கர்னாடகாவில் நான்கு பேரினால் கூட்டுப்பாலியலிற்கு உள்ளானதும்,அக்டோபர் 2014 இல் கேரளாவில் பசு ஒன்றும் என தொடர் பட்டியலிடுகிறார்கள்.வழக்குகள் என்னாயிற்று?இப்படி விலங்குகள் மீது நடப்பதற்கு என்ன விளக்கம் தரப் போகிறார்கள்?விலங்குகள் ஆடை அணிவதில்லை என்பதா?

(இணையம்/News18/யங்கிஸ்தான் செய்திகள்)

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82185
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jul 29, 2018 2:38 pm

இது ஒரு கொடூரமான சம்பவம் என பீட்டா அமைப்பின்
ஒருங்கிணைப்பாளர் Ashar தெரிவித்துள்ளார்.
-
இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது 1960, விலங்குகளின் சட்டம்
34,377 மற்றும் 429 ஐபிசி பிரிவு 11 மற்றும் (1) ன் கீழ் வழக்குப் பதிவு
செய்யப்பட்டுள்ளது
-
லங்காஸ்ரீ நியூஸ்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34980
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Jul 29, 2018 4:12 pm

இவங்களை எல்லாம் என்ன என்று சொல்லுவது? அசிங்கம்.

இந்த கொடூர செயலை செய்தவர்களை ஆட்டு கிடா
பழி வாங்குவது போல் ஒரு படம் வந்தாலும் வரும்.
நல்ல பிளாட். முந்துங்கள் . SK கூட குறும்படம் ஒன்று
எடுக்கவேண்டும் என்று சொல்லிக்கொண்டு இருக்கிறார்.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sun Jul 29, 2018 5:33 pm

இதுகலி உலகமுங்க. ஆன்மீகம் ஒன்றாலேயே
இவைகளையும், மற்ற குற்ற செயல்களையும்
கட்டுப்படுத்த முடியும். ஏன் யோகா மூலமும்
கட்டுப்படுத்தலாம். உயிர்கொலை கூடாதுங்க.

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Tue Jul 31, 2018 2:03 pm

T.N.Balasubramanian wrote:இவங்களை எல்லாம் என்ன என்று சொல்லுவது? அசிங்கம்.

இந்த கொடூர செயலை செய்தவர்களை ஆட்டு கிடா
பழி வாங்குவது போல் ஒரு படம் வந்தாலும் வரும்.
நல்ல பிளாட். முந்துங்கள் . SK கூட குறும்படம் ஒன்று
எடுக்கவேண்டும் என்று சொல்லிக்கொண்டு இருக்கிறார்.

ரமணியன்
ஐயா இதையே ஒரு குறும்படமாக எடுக்கலாம் என்று முடிவு செய்திருக்கிறேன்



ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Tue Jul 31, 2018 2:54 pm

மனநலம் சார்ந்தும் பார்க்க வேண்டும் ... எவ்வளவு பாதிக்கப்பட்ட வெறியர்களாக இருப்பார்கள் ...
உணர்வுகள் வெறியாக மாறா என்ன காரணம் என்பதையும் அறிய நடவடிக்கை வேண்டும் .. தண்டனை வெறும் நடவடிக்கையாக தான் இருக்குமோ தவிர இது போன்ற செயல்களுக்கு நிரந்தர தீர்வு ஆகாது ... 

போகிற போக்கை பார்த்தல் ஒன்றும் சொல்வதற்கு இல்லை ...



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34980
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jul 31, 2018 7:03 pm

SK wrote:
T.N.Balasubramanian wrote:இவங்களை எல்லாம் என்ன என்று சொல்லுவது? அசிங்கம்.

இந்த கொடூர செயலை செய்தவர்களை ஆட்டு கிடா
பழி வாங்குவது போல் ஒரு படம் வந்தாலும் வரும்.
நல்ல பிளாட். முந்துங்கள் . SK கூட குறும்படம் ஒன்று
எடுக்கவேண்டும் என்று சொல்லிக்கொண்டு இருக்கிறார்.

ரமணியன்
ஐயா இதையே ஒரு குறும்படமாக எடுக்கலாம் என்று முடிவு செய்திருக்கிறேன்

குறும் படம் எடுத்தாலும்
அரும் படமாக எடுத்து
பெரும் மக்கள் பார்த்து ரசித்தால்
வரும் புகழ் என்னையே சாரும் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக