புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 9:59

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 8:49

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 8:49

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 8:36

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 18:20

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 18:06

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:56

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:37

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 16:50

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 14:19

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:09

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:56

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 13:20

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:14

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 13:10

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 13:06

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:55

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 11:27

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 11:25

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 11:23

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 11:20

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 0:45

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 0:41

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 0:40

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 23:12

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 19:03

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 18:49

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 18:47

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 16:16

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 2 Jun 2024 - 15:09

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 13:32

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:59

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:52

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:31

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:30

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:25

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:23

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:22

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:21

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat 1 Jun 2024 - 21:20

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:20

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 16:46

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 14:50

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 14:46

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 14:27

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 8:13

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 8:09

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri 31 May 2024 - 14:12

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri 31 May 2024 - 14:10

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:53

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
.குழந்தையும் தெய்வமும் Poll_c10.குழந்தையும் தெய்வமும் Poll_m10.குழந்தையும் தெய்வமும் Poll_c10 
21 Posts - 66%
heezulia
.குழந்தையும் தெய்வமும் Poll_c10.குழந்தையும் தெய்வமும் Poll_m10.குழந்தையும் தெய்வமும் Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
.குழந்தையும் தெய்வமும் Poll_c10.குழந்தையும் தெய்வமும் Poll_m10.குழந்தையும் தெய்வமும் Poll_c10 
58 Posts - 62%
heezulia
.குழந்தையும் தெய்வமும் Poll_c10.குழந்தையும் தெய்வமும் Poll_m10.குழந்தையும் தெய்வமும் Poll_c10 
32 Posts - 34%
T.N.Balasubramanian
.குழந்தையும் தெய்வமும் Poll_c10.குழந்தையும் தெய்வமும் Poll_m10.குழந்தையும் தெய்வமும் Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
.குழந்தையும் தெய்வமும் Poll_c10.குழந்தையும் தெய்வமும் Poll_m10.குழந்தையும் தெய்வமும் Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

.குழந்தையும் தெய்வமும்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82368
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed 13 Jun 2018 - 11:11

.குழந்தையும் தெய்வமும் 687fa7_0869dc9845814f4ab7e2dcb7a7001ee7_mv2
-


மருத்துவ மனையில் அந்தப் பெண்ணுக்குப் பிரசவம் நடக்கிறது.
அறுவை அரங்கத்திற்கு முன்னதாக அவளது கணவன், தாய்
தகப்பனார் உட்பட உறவுகள் சூழ்ந்திருக்கின்றன.

தாயானவள் பிரசவத்தின்போது ஓலமிட்டழுகிறாள்.

பிரசவித்த பிறகு தாயின் அழுகை ஓய்கிறது.

அதேவேளை, அனைவரது முகத்திலும் சோகத்தின் குறியீடு
தோன்றுகிறது.

கடிகார முள்ளின் சத்தம் மட்டுமே அப்போது எதிரொலிக்கிறது.

சற்று நேரத்தில் உள்ளே குழந்தையின் அழுகுரல் கேட்கிறது.

அனைவரது முகமும் அப்படியே சந்தோஷத்திற்கு மாறுகிறது!
பெண்ணின் பெற்றோர் கண்கள் குளமாகின்றன. நெக்குருகிப்
போகிறார்கள்.

தாயின் வயிற்றுக்குள் இருந்த குழந்தை உலகிற்கு
வந்தவுடனேயே முதற்கண் அழுகிறது. குழந்தை அழுவது
ஆரோக்கியத்தின் எதிரொலி என்று பெரியவர்கள்
சொல்லியிருக்கிறார்கள்.

உண்மையில் குழந்தை அழவேண்டும். அது அறிவியல்
பூர்வமான உண்மை.

குழந்தை குறைபாட்டுடன் பிறந்திருந்தால் அழாது என்பார்கள்.
அழுதால் அது குறையில்லாமல் பிறந்திருக்கிறது என்று அர்த்தம்!

எனவே, அழுகைக்குள் அர்த்தங்கள் உண்டு.

ஒரு குழந்தையின் அழுகைக்குள்ளும் இன்பம் துன்பம் என்ற
இரண்டு விடயங்கள் இருக்கிறது.

நான் சிறுவனாக இருந்தபோது ஒரு நாள் மாலை

என் தாயார் கையில் பிஸ்கட் பாக்கெட்டுகளை வாங்கிக்
கொண்டு புறப்பட்டார்.

'எங்கே போறீங்க, நானும் கூட வர்றேன்’ என்றேன்.

அவர் சற்று யோசித்தார்.
சொந்தக்காரப் பெண்மணிக்கு குழந்தை பிறந்திருக்கு,
போய்ப் பார்த்துவிட்டு வபரேன்டா. நீ தெருப்பசங்களோட
விளையாடிட்டு இரு' என்றார்கள்.

'பொறந்த குழந்தைக்குப் பிஸ்கட்டு எதுக்கும்மா?'

தாயார் பதில் சொல்ல முடியாமல் திகைத்தார்.
'வெறுங்கையோடு போகக்கூடாதுடா அதனால வாங்கிட்டுப்
போறேன்' என்றார்.

'அப்படின்னா அதை யார் சாப்பிடுவாங்கம்மா? என்று
கேட்டேன்.’

'அலமாரியில் உனக்கும் பிஸ்கட் பாக்கெட் இருக்குது.
போய் எடுத்துச் சாப்பிடு , நான் பத்து நிமிஷத்துல வந்துடறேன்'
என்று புறப்பட்டபோது நான் விடவில்லை. தாயாருடன்
தொற்றிக்கொண்டு போய்விட்டேன்.

பிரசவித்த பெண்ணிடம் பிஸ்கட்டு பாக்கெட்டுகளைக்
கொடுத்துவிட்டு, அவள் அருகில் கிடந்த குழந்தையை
அன்புடன் உற்று நோக்கினார் என் அன்னை.

நானும் உற்று நோக்கினேன்.

குழந்தை அன்று காலைதான் பிறந்திருக்கிறது. நாங்கள்
போயிருந்தது மாலைப் பொழுது.

குழந்தை கண்களை மூடி நன்றாகத் தூங்கிக்கொண்டிருந்தது.
நான் மெல்ல என் விரலை நீட்டி அதன் பட்டுக் கன்னத்தைத்
தொட்டுப் பார்த்தேன்.

என் தாயார் என் கைகளைத் தடுத்தார்.

'உஷ்...பாப்பா தூங்குது எழுப்பிடாதடா' என்றார் அன்னை.

அச்சமயம் குழந்தை முகம் மலர்ந்து அழகாகச் சிரித்தது!
அதைப் பார்த்தக் குழந்தையின் தாயாரும் என் தாயாரும்
ஒரு சேர முகம் மலர்ந்து சிரித்தார்கள்.

நானோ ஒன்றும் புரியாமல் இருவர் முகத்தையும் மாறி மாறிப்
பார்த்தேன்.

மெல்ல என் தாயாரிடம், 'பாப்பா தூங்குதுன்னு சொன்னீங்க .
ஆனா சிரிக்குதே?' என்று காதில் கிசுகிசுத்தேன்.

'உஷ்..பாப்பாகிட்ட சாமி என்னமோ பேசிட்டிருக்கறாரு'.
அதான் சிரிக்குது என்றார்.

சொல்லி முடிக்கவில்லை.

குழந்தை திடீரென்று சோகத்துடன் முகத்தைச் சுழித்தபடி
உள்ளுக்குள் தேமித் தேமி அழ ஆரம்பித்தது!

என் தாயாரிடம் பாப்பா ஏம்மா அழுது? என்று கேட்டேன்.

'சாமி பாப்பாவைக் கிள்ளி விட்டுருக்காருடா, அதான் அழறது'
என்றார்.

'என்னைத் தொடக்கூடாதுன்னு சொன்னே, சாமின்னா மட்டும்
பாப்பாவைக் கிள்ளி விடலாமாம்மா?' என்றேன்.

'சாமி பாப்பாவோட விளையாடிட்டு இருக்காரு. அதைக்
கெடுத்துடாதடா, வா போகலாம்' என்று சொல்லிவிட்டு
என் கையைப் பிடித்து இழுத்தார்.

அன்னையிடமிருந்து கையை உருவிக்கொண்டு மறுபடியும்
பாப்பாவின் அருகில் போய் நின்று அதன் முகத்தையே உற்றுப்
பார்த்தேன்.

என்ன ஆச்சரியம் !
-
------------------------------
By கே.எஸ். இளமதி
தினமணி


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed 13 Jun 2018 - 16:31

குழந்தை அன்று காலைதான் பிறந்திருக்கிறது. நாங்கள்
போயிருந்தது மாலைப் பொழுது.

குழந்தை கண்களை மூடி நன்றாகத் தூங்கிக்கொண்டிருந்தது.
நான் மெல்ல என் விரலை நீட்டி அதன் பட்டுக் கன்னத்தைத்
தொட்டுப் பார்த்தேன்.

என் தாயார் என் கைகளைத் தடுத்தார்.

'உஷ்...பாப்பா தூங்குது எழுப்பிடாதடா' என்றார் அன்னை.

அச்சமயம் குழந்தை முகம் மலர்ந்து அழகாகச் சிரித்தது!
அதைப் பார்த்தக் குழந்தையின் தாயாரும் என் தாயாரும்
ஒரு சேர முகம் மலர்ந்து சிரித்தார்கள்.

நானோ ஒன்றும் புரியாமல் இருவர் முகத்தையும் மாறி மாறிப்
பார்த்தேன்.

மெல்ல என் தாயாரிடம், 'பாப்பா தூங்குதுன்னு சொன்னீங்க .
ஆனா சிரிக்குதே?' என்று காதில் கிசுகிசுத்தேன்.

'உஷ்..பாப்பாகிட்ட சாமி என்னமோ பேசிட்டிருக்கறாரு'.
அதான் சிரிக்குது என்றார்.

சொல்லி முடிக்கவில்லை.

குழந்தை திடீரென்று சோகத்துடன் முகத்தைச் சுழித்தபடி
உள்ளுக்குள் தேமித் தேமி அழ ஆரம்பித்தது!

என் தாயாரிடம் பாப்பா ஏம்மா அழுது? என்று கேட்டேன்.

'சாமி பாப்பாவைக் கிள்ளி விட்டுருக்காருடா, அதான் அழறது'
என்றார்.

'என்னைத் தொடக்கூடாதுன்னு சொன்னே, சாமின்னா மட்டும்
பாப்பாவைக் கிள்ளி விடலாமாம்மா?' என்றேன்.

'சாமி பாப்பாவோட விளையாடிட்டு இருக்காரு. அதைக்
கெடுத்துடாதடா, வா போகலாம்' என்று சொல்லிவிட்டு
என் கையைப் பிடித்து இழுத்தார்.

அன்னையிடமிருந்து கையை உருவிக்கொண்டு மறுபடியும்
பாப்பாவின் அருகில் போய் நின்று அதன் முகத்தையே உற்றுப்
பார்த்தேன்.

என்ன ஆச்சரியம் !
-
------------------------------
By கே.எஸ். இளமதி

ஆகா என்ன அருமையான கருத்துரையாடல்கள் ! மகிழ்ச்சி மகிழ்ச்சி

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக