புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:25 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:19 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:46 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:35 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:43 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:12 pm

» செய்திகள்- மே 24
by ayyasamy ram Today at 10:27 am

» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Today at 9:26 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:19 am

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மதுரை மீனாட்சி அம்மன் கிளி Poll_c10மதுரை மீனாட்சி அம்மன் கிளி Poll_m10மதுரை மீனாட்சி அம்மன் கிளி Poll_c10 
75 Posts - 51%
heezulia
மதுரை மீனாட்சி அம்மன் கிளி Poll_c10மதுரை மீனாட்சி அம்மன் கிளி Poll_m10மதுரை மீனாட்சி அம்மன் கிளி Poll_c10 
59 Posts - 40%
T.N.Balasubramanian
மதுரை மீனாட்சி அம்மன் கிளி Poll_c10மதுரை மீனாட்சி அம்மன் கிளி Poll_m10மதுரை மீனாட்சி அம்மன் கிளி Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
மதுரை மீனாட்சி அம்மன் கிளி Poll_c10மதுரை மீனாட்சி அம்மன் கிளி Poll_m10மதுரை மீனாட்சி அம்மன் கிளி Poll_c10 
3 Posts - 2%
D. sivatharan
மதுரை மீனாட்சி அம்மன் கிளி Poll_c10மதுரை மீனாட்சி அம்மன் கிளி Poll_m10மதுரை மீனாட்சி அம்மன் கிளி Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
மதுரை மீனாட்சி அம்மன் கிளி Poll_c10மதுரை மீனாட்சி அம்மன் கிளி Poll_m10மதுரை மீனாட்சி அம்மன் கிளி Poll_c10 
1 Post - 1%
Guna.D
மதுரை மீனாட்சி அம்மன் கிளி Poll_c10மதுரை மீனாட்சி அம்மன் கிளி Poll_m10மதுரை மீனாட்சி அம்மன் கிளி Poll_c10 
1 Post - 1%
Shivanya
மதுரை மீனாட்சி அம்மன் கிளி Poll_c10மதுரை மீனாட்சி அம்மன் கிளி Poll_m10மதுரை மீனாட்சி அம்மன் கிளி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மதுரை மீனாட்சி அம்மன் கிளி Poll_c10மதுரை மீனாட்சி அம்மன் கிளி Poll_m10மதுரை மீனாட்சி அம்மன் கிளி Poll_c10 
261 Posts - 48%
ayyasamy ram
மதுரை மீனாட்சி அம்மன் கிளி Poll_c10மதுரை மீனாட்சி அம்மன் கிளி Poll_m10மதுரை மீனாட்சி அம்மன் கிளி Poll_c10 
217 Posts - 40%
mohamed nizamudeen
மதுரை மீனாட்சி அம்மன் கிளி Poll_c10மதுரை மீனாட்சி அம்மன் கிளி Poll_m10மதுரை மீனாட்சி அம்மன் கிளி Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
மதுரை மீனாட்சி அம்மன் கிளி Poll_c10மதுரை மீனாட்சி அம்மன் கிளி Poll_m10மதுரை மீனாட்சி அம்மன் கிளி Poll_c10 
15 Posts - 3%
prajai
மதுரை மீனாட்சி அம்மன் கிளி Poll_c10மதுரை மீனாட்சி அம்மன் கிளி Poll_m10மதுரை மீனாட்சி அம்மன் கிளி Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
மதுரை மீனாட்சி அம்மன் கிளி Poll_c10மதுரை மீனாட்சி அம்மன் கிளி Poll_m10மதுரை மீனாட்சி அம்மன் கிளி Poll_c10 
9 Posts - 2%
Jenila
மதுரை மீனாட்சி அம்மன் கிளி Poll_c10மதுரை மீனாட்சி அம்மன் கிளி Poll_m10மதுரை மீனாட்சி அம்மன் கிளி Poll_c10 
4 Posts - 1%
jairam
மதுரை மீனாட்சி அம்மன் கிளி Poll_c10மதுரை மீனாட்சி அம்மன் கிளி Poll_m10மதுரை மீனாட்சி அம்மன் கிளி Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மதுரை மீனாட்சி அம்மன் கிளி Poll_c10மதுரை மீனாட்சி அம்மன் கிளி Poll_m10மதுரை மீனாட்சி அம்மன் கிளி Poll_c10 
4 Posts - 1%
Rutu
மதுரை மீனாட்சி அம்மன் கிளி Poll_c10மதுரை மீனாட்சி அம்மன் கிளி Poll_m10மதுரை மீனாட்சி அம்மன் கிளி Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மதுரை மீனாட்சி அம்மன் கிளி


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82204
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jun 06, 2018 7:05 pm

மதுரை மீனாட்சி அம்மன் கிளி 20180610
-
மதுரை என்றதுமே நமக்கு அடுத்த வினாடியே மீனாட்சியின்
ஞாபகம் தான் வரும். மதுரை என்றாலே மீனாட்சி தான்.
தமிழக மக்களை காத்தருள அன்னை மீனாட்சி எடுத்த
அவதார நிகழ்வு வித்தியாசமானது. தனித்துவம் நிறைந்தது.

மானிட உருவில் ஒரு குடும்ப தலைவியாகப் பொறுப்பேற்று-
அதே சமயம் ஒரு பேரரசியாக இருந்து தம் மக்கள் அ
னைவருடைய உள்ளத்தையும் தன் கருணை கடாட்சத்தால்
ஆண்டு வழிகாட்டியவள் மதுரை மீனாட்சி.கயல்மீன் போன்ற
அழகிய கண்களையுடைய தெய்வப்பெண் நின்று நிகழ்த்திய
ஆட்சி என ஆட்சி மகிமையை முன்வைத்தே ‘மீனாட்சி’
என்ற பெயர் அன்னைக்கு ஏற்பட்டது.

தான் இடும் முட்டைகளை, எட்ட நின்று தன் கண்பார்வைத்
திறத்தினாலேயே குஞ்சுகளைத் தோன்றச் செய்து, தனது
பார்வை ஆற்றலினாலேயே அவற்றைப் பாதுகாத்து
வளர்ப்பது மீனின் இயல்பாகும்.

அதேபோன்று தனது அருட்கருணைத் திருக்கண்
பார்வையினாலேயே தம் பக்தர்கள் அனைவரையும்
தோற்றுவித்து, வளர்த்து, காத்து ரட்சித்து வருகிறாள்.
அன்னையின் இந்த அருட்செயல் காரணமாக ‘மீனாட்சி’
என பெருமையுடன் மகிமையுடன் அழைக்கப்பட்டாள்.

மதுரையிலே அம்மையும், அப்பனும் குடிகொண்டிருக்கும்
திருக்கோவிலை சுந்தரேசுவரர் மீனாட்சி ஆலயம் என்று
யாரும் கூறுவதில்லை. மீனாட்சி சுந்தரேசுவரர் ஆலயம்
எனத்தான் பக்திப்பெருமிதத்துடன் அழைக்கின்றனர்.

சக்தியின் அருள் இயக்கத்தை வைத்துதான் சிவத்தை
அடையாளம் கண்டு கொள்ள முடிகின்றது.

இந்த ஆன்மிக தத்துவத்தை தான் மீனாட்சி சுந்தரேசுவரர்
பிணைப்பிலே காணமுடிகின்றது.
-

_________________

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82204
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jun 06, 2018 7:05 pm

கருவறையிலே அன்னை மீனாட்சி இரண்டு திருக்கரங்களுடன்
கருணை பொங்கும் அருட்பார்வையுடன் காணப்படுகிறாள்.
சாதாரணமாக சிவாலயங்களில் அப்பனின் திருஉருவத்தை
வழிபட்ட பிறகு தான் அம்மையைத் தரிசிக்க செல்வது
வழக்கம்.

இங்கே மீனாட்சி அம்மனை தரிசித்து வழிபட்டு
அருளாசியைப் பெற்ற பிறகு தான் சுந்தரேசுவரர் சன்னிதிக்கு
சென்று அவரை வழிபடுவது வழக்கத்தில் இருக்கின்றது.

மதுரை மீனாட்சி அம்மனின் உருவத்தை நினைத்தாலே
அவர் திருத்தோளில் இருக்கும் கிளியின் நினைவும் நமக்கு
வந்து விடும். மீனாட்சி மதுரையம்பதியை ஆட்சி செய்து
வந்த நேரத்தில் பறக்க முடியாத ஒரு கிளி மீனாட்சியை
எண்ணி அழுததாம்.

அகிலத்தையே காக்கும் அந்த அங்கயற்கண்ணி கிளியை
தனது கரத்தில் தாங்கி எப்போதும் தன்னோடே இருக்குமாறு
வைத்துக்கொண்டாள் என ஒரு கர்ண பரம்பரை கதை
சொல்லப்படுகின்றது.

அதுமட்டுமல்ல, அன்னையை வேண்டி வணங்கும்
பக்தர்களின் வேண்டுதல்களை மறக்காமல் ஞாபகம்
வைத்துக்கொண்டு இந்த கிளி தான் அன்னையிடம்
எப்போதும் சொல்லிக்கொண்டு இருக்குமாம்.

அதனால் தான் பக்தர்கள் அன்னை மீனாட்சியின் மீது
மட்டுமல்ல, அவர் ஏந்திய அந்தக்கிளியின் மீதும் பக்தி
கொண்டிருக்கிறார்கள்.ஆனால் சில பக்தர்கள் அன்னை
மீனாட்சியை வழிபடும் போது, அந்த கிளியை கண்டு
கொள்ளாமல் விட்டு விடுகிறார்கள்.

மதுரைமீனாட்சி “பிசி”யாக இருப்பவள். எனவே உங்கள்
வேண்டுதல்களை எதற்கும் அந்த கிளியிடம் சொல்லி
வையுங்கள். அந்த கிளி உங்கள் வேண்டுதல்களை
சரியான நேரத்தில் அன்னை மீனாட்சியிடம் எடுத்து
சொல்லி உங்கள் வேண்டுதல்களை நிறைவேற்ற உதவும்.
ஆகையால் கிளியை மறக்காதீர்கள்.
-
--------------------------------
மாலைமலர்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jun 07, 2018 10:13 am

நல்ல பகிர்வு, நன்றி அண்ணா புன்னகை ................. அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Jun 07, 2018 10:58 am

ayyasamy ram wrote:மதுரை மீனாட்சி அம்மன் கிளி 20180610
-
மதுரை என்றதுமே நமக்கு அடுத்த வினாடியே மீனாட்சியின்
ஞாபகம் தான் வரும். மதுரை என்றாலே மீனாட்சி தான்.
தமிழக மக்களை காத்தருள அன்னை மீனாட்சி எடுத்த
அவதார நிகழ்வு வித்தியாசமானது. தனித்துவம் நிறைந்தது.


சக்தியின் அருள் இயக்கத்தை வைத்துதான் சிவத்தை
அடையாளம் கண்டு கொள்ள முடிகின்றது.

இந்த ஆன்மிக தத்துவத்தை தான் மீனாட்சி சுந்தரேசுவரர்
பிணைப்பிலே காணமுடிகின்றது.
அருமையான பதிவு நன்றி ஐயா

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக