புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:55 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:21 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பசுவும் புண்ணியங்களும்...!! Poll_c10பசுவும் புண்ணியங்களும்...!! Poll_m10பசுவும் புண்ணியங்களும்...!! Poll_c10 
68 Posts - 45%
heezulia
பசுவும் புண்ணியங்களும்...!! Poll_c10பசுவும் புண்ணியங்களும்...!! Poll_m10பசுவும் புண்ணியங்களும்...!! Poll_c10 
65 Posts - 43%
mohamed nizamudeen
பசுவும் புண்ணியங்களும்...!! Poll_c10பசுவும் புண்ணியங்களும்...!! Poll_m10பசுவும் புண்ணியங்களும்...!! Poll_c10 
5 Posts - 3%
prajai
பசுவும் புண்ணியங்களும்...!! Poll_c10பசுவும் புண்ணியங்களும்...!! Poll_m10பசுவும் புண்ணியங்களும்...!! Poll_c10 
4 Posts - 3%
Jenila
பசுவும் புண்ணியங்களும்...!! Poll_c10பசுவும் புண்ணியங்களும்...!! Poll_m10பசுவும் புண்ணியங்களும்...!! Poll_c10 
2 Posts - 1%
jairam
பசுவும் புண்ணியங்களும்...!! Poll_c10பசுவும் புண்ணியங்களும்...!! Poll_m10பசுவும் புண்ணியங்களும்...!! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
பசுவும் புண்ணியங்களும்...!! Poll_c10பசுவும் புண்ணியங்களும்...!! Poll_m10பசுவும் புண்ணியங்களும்...!! Poll_c10 
2 Posts - 1%
kargan86
பசுவும் புண்ணியங்களும்...!! Poll_c10பசுவும் புண்ணியங்களும்...!! Poll_m10பசுவும் புண்ணியங்களும்...!! Poll_c10 
1 Post - 1%
Guna.D
பசுவும் புண்ணியங்களும்...!! Poll_c10பசுவும் புண்ணியங்களும்...!! Poll_m10பசுவும் புண்ணியங்களும்...!! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
பசுவும் புண்ணியங்களும்...!! Poll_c10பசுவும் புண்ணியங்களும்...!! Poll_m10பசுவும் புண்ணியங்களும்...!! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பசுவும் புண்ணியங்களும்...!! Poll_c10பசுவும் புண்ணியங்களும்...!! Poll_m10பசுவும் புண்ணியங்களும்...!! Poll_c10 
108 Posts - 52%
ayyasamy ram
பசுவும் புண்ணியங்களும்...!! Poll_c10பசுவும் புண்ணியங்களும்...!! Poll_m10பசுவும் புண்ணியங்களும்...!! Poll_c10 
68 Posts - 33%
mohamed nizamudeen
பசுவும் புண்ணியங்களும்...!! Poll_c10பசுவும் புண்ணியங்களும்...!! Poll_m10பசுவும் புண்ணியங்களும்...!! Poll_c10 
9 Posts - 4%
prajai
பசுவும் புண்ணியங்களும்...!! Poll_c10பசுவும் புண்ணியங்களும்...!! Poll_m10பசுவும் புண்ணியங்களும்...!! Poll_c10 
6 Posts - 3%
Jenila
பசுவும் புண்ணியங்களும்...!! Poll_c10பசுவும் புண்ணியங்களும்...!! Poll_m10பசுவும் புண்ணியங்களும்...!! Poll_c10 
4 Posts - 2%
Rutu
பசுவும் புண்ணியங்களும்...!! Poll_c10பசுவும் புண்ணியங்களும்...!! Poll_m10பசுவும் புண்ணியங்களும்...!! Poll_c10 
3 Posts - 1%
Ammu Swarnalatha
பசுவும் புண்ணியங்களும்...!! Poll_c10பசுவும் புண்ணியங்களும்...!! Poll_m10பசுவும் புண்ணியங்களும்...!! Poll_c10 
2 Posts - 1%
Baarushree
பசுவும் புண்ணியங்களும்...!! Poll_c10பசுவும் புண்ணியங்களும்...!! Poll_m10பசுவும் புண்ணியங்களும்...!! Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
பசுவும் புண்ணியங்களும்...!! Poll_c10பசுவும் புண்ணியங்களும்...!! Poll_m10பசுவும் புண்ணியங்களும்...!! Poll_c10 
2 Posts - 1%
jairam
பசுவும் புண்ணியங்களும்...!! Poll_c10பசுவும் புண்ணியங்களும்...!! Poll_m10பசுவும் புண்ணியங்களும்...!! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பசுவும் புண்ணியங்களும்...!!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jun 04, 2018 11:56 am

1.பசுவை ஒரு முறை பிரதட்சணம் செய்வதால் பூலோகம் முழுவதும் பிரதட்சணம் செய்த புண்ணிம் கிடைக்கும்.

2.பசுவைப் பூஜித்தால் பிரம்மா, விஷ்ணு, ருத்ரன் முதலான அனைத்து தெய்வங்களையும் பூஜை செய்த புண்ணியம் உண்டாகும்.

3.பசு உண்பதற்கு புல் கொடுத்தாலும் (கோக்ராஸம்), பசுவின் கழுத்துப் பகுதியில் சொறிந்து கொடுத்தாலும் (கோகண்டுயனம்) கொடிய பாவங்கள் விலகும். இதனை உணர்ந்தே நம் முன்னோர்கள் ஆங்காங்கே ஆவுரஞ்சுக்கல் அமைத்தனர்.

4.பசுக்கள் மேய்ந்து விட்டு வீடு திரும்பும் சந்தியா காலம் கோதூளி காலம் (லக்னம்) என்று அழைக்கப்படுகிறது. இது மிக புண்ணியமான வேளை ஆகும்.

5.பசு நடக்கும் போது எழும் புழுதியானது நம் உடலில் படுவது எட்டு வகை புண்ணிய ஸ்நானங்களில் ஒன்றாகும். பசுவின் கால்பட்ட தூசியைத்தான் ரகு சக்ரவர்த்தி, அஜசக்ரவர்த்தி, தசரத சக்ரவர்த்தி போன்ற மாமன்னர்கள் பூசிக்கொண்டார்கள்.

6.ஹமா’ என்று பசு கத்தும் ஓசை அப்பகுதிëக்கு மங்களத்தைத் தருகிறது.

7.பசு வசிக்கும் இடத்தில் பசுவின் அருகில் அமர்ந்து செய்யும் மந்திர ஜபமோ, தர்ம காரியங்களோ நூறு பங்கு பலனைத் தருகின்றன.

8.மனிதனின் கண்ணுக்குப் புலப்படாத ம்ருத்யு, எமன், எமதூதர்கள் பசு மாட்டின் கண்களுக்கு மட்டுமே புலப்படுவார்கள். எனவே தான், ஒருவர் இறக்கும் போது பசுமாடு சத்தம் போடுகிறது.

9.ஒருவர் இறந்த பின் பரலோகத்திற்கு அழைத்துச் செல்லப்படும் ஜீவன், அஸிபத்ர வனத்தில் வைதரணிய நதியைக் (மலம், சலம், சளி, சுடு நீர் ஓடும் நதி) கடக்க இயலாமல் தவிக்கிறது. பூலோகத்தில் பசுதானம் செய்தவர்களுக்கு இத்துன்பம் நேர்வதில்லை.அவர் தானம் செய்த பசுமாடு அங்கு தோன்ற,அதன் வாலைப் பிடித்துக் கொண்டு வைதரண்ய நதியைக் கடந்து விடலாம் என்று கருட புராணம் கூறுகிறது.

10.உலகம் எத்தகைய விஞ்ஞான வளர்ச்சியடைந்தாலும் அதன் தொடர்ச்சியாய் எத்தகைய பாதிப்பு நிகழ்ந்தாலும் பசுக்கள் வசிக்கும் இடங்களுக்கு மட்டும் எவ்விதப் பாதிப்பும் நிகழாது என்பது ஆன்மிக ஆராய்ச்சியாளர்களின் கருத்தாகும்.

11.கறவை நின்ற வயதான பசுக்களைக்கூட நாம் பேணிக் காக்க வேண்டும். பிரம்ம ஹத்தி தோஷத்திற்கு இணையாக பசு ஹத்தி தோஷத்தையும் நம் வேதங்கள் குறிப்பிடுகின்றன.

வாட்சப் இல் வந்தது புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Mon Jun 04, 2018 3:08 pm

மாட்டிறைச்சி ஏற்றுமதியில் இந்திய முதல் இடத்தில உள்ளது குறிப்பிடத்தக்கது



சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Mon Jun 04, 2018 5:41 pm

பிணம் தின்னும் பிரஜைகளாக மாறிவிட்ட நாட்டில் இதை
அவர்கள் எப்படி உணர்வார்கள். இதெல்லாம் சைவ பிரஜைக்கே
நன்றி >>>>>

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jun 04, 2018 8:40 pm

SK wrote:மாட்டிறைச்சி ஏற்றுமதியில் இந்திய முதல் இடத்தில உள்ளது குறிப்பிடத்தக்கது

ம்ம் .. என்ன பண்ணலாம் ????? புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jun 04, 2018 8:41 pm

சிவனாசான் wrote:பிணம் தின்னும் பிரஜைகளாக மாறிவிட்ட நாட்டில் இதை
அவர்கள் எப்படி உணர்வார்கள். இதெல்லாம் சைவ பிரஜைக்கே
நன்றி >>>>>

பசுவும் புண்ணியங்களும்...!! 1571444738 அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Jun 05, 2018 12:12 pm

krishnaamma wrote:
10.உலகம் எத்தகைய விஞ்ஞான வளர்ச்சியடைந்தாலும் அதன் தொடர்ச்சியாய் எத்தகைய பாதிப்பு நிகழ்ந்தாலும் பசுக்கள் வசிக்கும் இடங்களுக்கு மட்டும் எவ்விதப் பாதிப்பும் நிகழாது என்பது ஆன்மிக ஆராய்ச்சியாளர்களின் கருத்தாகும்.

11.கறவை நின்ற வயதான பசுக்களைக்கூட நாம் பேணிக் காக்க வேண்டும். பிரம்ம ஹத்தி தோஷத்திற்கு இணையாக பசு ஹத்தி தோஷத்தையும் நம் வேதங்கள் குறிப்பிடுகின்றன.

பசுவைப் பற்றி அருமை அதை வளர்ப்பவனுக்கு மட்டுமே இருக்கும்.
பால் பாக்கெட் வாங்கி குடிப்போர்க்கு அது பற்றி சிந்தனை வராது.
கோ பூஜை பண்ணும் போது மட்டும் அதை தொட்டு வணங்குவோம்.

ஆனால் அந்த பசுவை வியாபார பொருளாக உற்று நோக்குபவனுக்கு
இதை எப்படி எப்படி விற்று காசு பார்க்கலாம் என்ற சிந்தனை மட்டுமே
தோன்றும். இதில் சித்தாந்தம் வேலை செய்யாது.
நல்ல பதிவை போட்டு உள்ளீர்கள் அம்மா.
நன்றி நன்றி
பழ.முத்துராமலிங்கம்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பழ.முத்துராமலிங்கம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jun 06, 2018 1:46 pm

பழ.முத்துராமலிங்கம் wrote:
krishnaamma wrote:
10.உலகம் எத்தகைய விஞ்ஞான வளர்ச்சியடைந்தாலும் அதன் தொடர்ச்சியாய் எத்தகைய பாதிப்பு நிகழ்ந்தாலும் பசுக்கள் வசிக்கும் இடங்களுக்கு மட்டும் எவ்விதப் பாதிப்பும் நிகழாது என்பது ஆன்மிக ஆராய்ச்சியாளர்களின் கருத்தாகும்.

11.கறவை நின்ற வயதான பசுக்களைக்கூட நாம் பேணிக் காக்க வேண்டும். பிரம்ம ஹத்தி தோஷத்திற்கு இணையாக பசு ஹத்தி தோஷத்தையும் நம் வேதங்கள் குறிப்பிடுகின்றன.

பசுவைப் பற்றி அருமை அதை வளர்ப்பவனுக்கு மட்டுமே இருக்கும்.
பால் பாக்கெட் வாங்கி குடிப்போர்க்கு அது பற்றி சிந்தனை வராது.
கோ பூஜை பண்ணும் போது மட்டும் அதை தொட்டு வணங்குவோம்.

ஆனால் அந்த பசுவை வியாபார பொருளாக உற்று நோக்குபவனுக்கு
இதை எப்படி எப்படி விற்று காசு பார்க்கலாம் என்ற சிந்தனை மட்டுமே
தோன்றும். இதில் சித்தாந்தம் வேலை செய்யாது.
நல்ல பதிவை போட்டு உள்ளீர்கள் அம்மா.
நன்றி நன்றி

சரியாக சொன்னீர்கள் ஐயா, பசுவை தங்கள் வீட்டு குழந்தை போல வளர்ப்பவர்களுக்கு மட்டுமே அதற்கு ஒன்று என்றால் கஷ்டமாக இருக்கும் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Jun 06, 2018 4:50 pm

krishnaamma wrote:
பழ.முத்துராமலிங்கம் wrote:
krishnaamma wrote:
10.உலகம் எத்தகைய விஞ்ஞான வளர்ச்சியடைந்தாலும் அதன் தொடர்ச்சியாய் எத்தகைய பாதிப்பு நிகழ்ந்தாலும் பசுக்கள் வசிக்கும் இடங்களுக்கு மட்டும் எவ்விதப் பாதிப்பும் நிகழாது என்பது ஆன்மிக ஆராய்ச்சியாளர்களின் கருத்தாகும்.

11.கறவை நின்ற வயதான பசுக்களைக்கூட நாம் பேணிக் காக்க வேண்டும். பிரம்ம ஹத்தி தோஷத்திற்கு இணையாக பசு ஹத்தி தோஷத்தையும் நம் வேதங்கள் குறிப்பிடுகின்றன.

பசுவைப் பற்றி அருமை அதை வளர்ப்பவனுக்கு மட்டுமே இருக்கும்.
பால் பாக்கெட் வாங்கி குடிப்போர்க்கு அது பற்றி சிந்தனை வராது.
கோ பூஜை பண்ணும் போது மட்டும் அதை தொட்டு வணங்குவோம்.

ஆனால் அந்த பசுவை வியாபார பொருளாக உற்று நோக்குபவனுக்கு
இதை எப்படி எப்படி விற்று காசு பார்க்கலாம் என்ற சிந்தனை மட்டுமே
தோன்றும். இதில் சித்தாந்தம் வேலை செய்யாது.
நல்ல பதிவை போட்டு உள்ளீர்கள் அம்மா.
நன்றி நன்றி

சரியாக சொன்னீர்கள் ஐயா, பசுவை தங்கள் வீட்டு குழந்தை போல வளர்ப்பவர்களுக்கு மட்டுமே அதற்கு ஒன்று என்றால் கஷ்டமாக இருக்கும் புன்னகை
நன்றி அம்மா

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக