புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 31, 2024 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri May 31, 2024 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri May 31, 2024 4:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri May 31, 2024 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri May 31, 2024 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 31, 2024 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 எளிய மருத்துவம்  Poll_c10 எளிய மருத்துவம்  Poll_m10 எளிய மருத்துவம்  Poll_c10 
83 Posts - 55%
heezulia
 எளிய மருத்துவம்  Poll_c10 எளிய மருத்துவம்  Poll_m10 எளிய மருத்துவம்  Poll_c10 
55 Posts - 37%
mohamed nizamudeen
 எளிய மருத்துவம்  Poll_c10 எளிய மருத்துவம்  Poll_m10 எளிய மருத்துவம்  Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
 எளிய மருத்துவம்  Poll_c10 எளிய மருத்துவம்  Poll_m10 எளிய மருத்துவம்  Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
 எளிய மருத்துவம்  Poll_c10 எளிய மருத்துவம்  Poll_m10 எளிய மருத்துவம்  Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
 எளிய மருத்துவம்  Poll_c10 எளிய மருத்துவம்  Poll_m10 எளிய மருத்துவம்  Poll_c10 
1 Post - 1%
rajuselvam
 எளிய மருத்துவம்  Poll_c10 எளிய மருத்துவம்  Poll_m10 எளிய மருத்துவம்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 எளிய மருத்துவம்  Poll_c10 எளிய மருத்துவம்  Poll_m10 எளிய மருத்துவம்  Poll_c10 
23 Posts - 88%
T.N.Balasubramanian
 எளிய மருத்துவம்  Poll_c10 எளிய மருத்துவம்  Poll_m10 எளிய மருத்துவம்  Poll_c10 
2 Posts - 8%
mohamed nizamudeen
 எளிய மருத்துவம்  Poll_c10 எளிய மருத்துவம்  Poll_m10 எளிய மருத்துவம்  Poll_c10 
1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எளிய மருத்துவம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82332
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jun 01, 2018 10:22 pm




* பாதங்களில் வெடிப்பு, தீராத பிளவு ஏற்பட்டு வலி
ஏற்பட்டு வருவதைத் தடுக்க, தூங்கச் செல்லும் முன்
வெதுவெதுப்பான நீரில் புங்கமரக்காய்த் தோலை
ஊறவைத்து அதில் கல் உப்பைச் சேர்க்கவும்.

இந்த நீரில் கால்களை கால் மணி நேரம் வைத்திருக்க
வேண்டும். பின்னர், எலுமிச்சம் பழத்தை வெட்டி அதன்
தோலை பாதங்களில் தேய்க்கவும்.

அதன் பிறகு துணியால் நன்கு துடைத்து கிளிசரின்
தடவிவரவும். அவ்வப்போது இப்படி செய்து வரவேண்டும்.

* கை, கால்களில், முகத்தில் முடி இருப்பதால்
பெண்களுக்கு அழகு கெடும். இதைத் தடுக்க கடலை
மாவுடன் கஸ்தூரி மஞ்சளை சமபங்கு எடுத்து பால்
கலந்து கலவையாக்கவும்.

பின்னர், இதை முடி உள்ள இடங்களில் தடவ வேண்டும்.
சிறிது நேரம் கழித்து காய்ந்த அந்த கலவையை துணியால்
தேய்த்து எடுத்துவிடவும். இப்படி தொடர்ந்து செய்து வர
முடி உதிரும்.

* கால், கைகளிலும் முகத்திலும் கருமை நிறம் இருப்பது
அழகைக் கெடுக்கும். இதைத் தடுக்க பாதாம்
எண்ணெய்யைத் தடவி வர பலன் கிட்டும்.

* வாய்ப்புண் தொல்லையா, மூட்டுவலியால் அவதிப்
படுபவர்களா, தீராத தலைவலியா... பலா மரத்தின்
இலையை நீரில் கொதிக்க வைத்து வடிகட்டவும்.

பின் அதில் பனங்கற்கண்டை கலந்து தினமும் காலை
வேளையில் அருந்தி வர வாய்ப்புண் தீரும். கஸ்தூரி மஞ்சள்,
சாம்பிராணி, கடுகு ஆகியவற்றை சம பங்கு எடுத்து நீர்
விட்டுஅரைக்கவும். அதை சுட வைத்து சிறிது கற்பூரம்
சேர்க்கவும்.

இந்த கலவையை மிதமான சூட்டில் வலிக்கும் பகுதியில்
தடவி வந்தால் மூட்டு வலி குணமாகும். கற்பூரவல்லி,
நல்லெண்ணெய், சர்க்கரை இவற்றை கலந்து நெற்றியில்
பற்றுப் போட்டால் தலைவலி குணமாகும்.

* முகத்தில் உள்ள கருமை மறைய மஞ்சள்தூளில் கரும்புச்
சாறு கலந்து தடவி வர பலன் கிட்டும்.

* தொண்டைப்புண் நீங்க சித்தரத்தையைப் பொடி செய்து
அதை தேனில் கலந்து சாப்பிட்டு வரவும்.
-
----------------------------------
- ஆர்.ரக்சனா சக்தி
நன்றி-மகளிர் மணி



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக