புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 16:53

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 13:29

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 12:20

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 12:16

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 12:15

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 12:13

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 12:08

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 12:01

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 9:59

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:48

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:43

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:36

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:30

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:25

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:16

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:04

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:58

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:48

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 21:35

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 21:32

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 21:30

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 18:55

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 16:33

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 16:12

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 16:03

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 15:59

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 15:51

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:20

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 13:27

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 13:00

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:12

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:04

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:00

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue 21 May 2024 - 21:54

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:17

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:14

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon 20 May 2024 - 21:04

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:54

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:52

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:49

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:41

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:56

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:53

» சினி மசாலா
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:39

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:36

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:29

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon 20 May 2024 - 11:30

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Mon 20 May 2024 - 0:32

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun 19 May 2024 - 19:37

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆன்மீகக் கதை  ! Poll_c10ஆன்மீகக் கதை  ! Poll_m10ஆன்மீகக் கதை  ! Poll_c10 
56 Posts - 49%
heezulia
ஆன்மீகக் கதை  ! Poll_c10ஆன்மீகக் கதை  ! Poll_m10ஆன்மீகக் கதை  ! Poll_c10 
47 Posts - 41%
T.N.Balasubramanian
ஆன்மீகக் கதை  ! Poll_c10ஆன்மீகக் கதை  ! Poll_m10ஆன்மீகக் கதை  ! Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
ஆன்மீகக் கதை  ! Poll_c10ஆன்மீகக் கதை  ! Poll_m10ஆன்மீகக் கதை  ! Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
ஆன்மீகக் கதை  ! Poll_c10ஆன்மீகக் கதை  ! Poll_m10ஆன்மீகக் கதை  ! Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
ஆன்மீகக் கதை  ! Poll_c10ஆன்மீகக் கதை  ! Poll_m10ஆன்மீகக் கதை  ! Poll_c10 
1 Post - 1%
Guna.D
ஆன்மீகக் கதை  ! Poll_c10ஆன்மீகக் கதை  ! Poll_m10ஆன்மீகக் கதை  ! Poll_c10 
1 Post - 1%
Shivanya
ஆன்மீகக் கதை  ! Poll_c10ஆன்மீகக் கதை  ! Poll_m10ஆன்மீகக் கதை  ! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆன்மீகக் கதை  ! Poll_c10ஆன்மீகக் கதை  ! Poll_m10ஆன்மீகக் கதை  ! Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
ஆன்மீகக் கதை  ! Poll_c10ஆன்மீகக் கதை  ! Poll_m10ஆன்மீகக் கதை  ! Poll_c10 
198 Posts - 39%
mohamed nizamudeen
ஆன்மீகக் கதை  ! Poll_c10ஆன்மீகக் கதை  ! Poll_m10ஆன்மீகக் கதை  ! Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
ஆன்மீகக் கதை  ! Poll_c10ஆன்மீகக் கதை  ! Poll_m10ஆன்மீகக் கதை  ! Poll_c10 
12 Posts - 2%
prajai
ஆன்மீகக் கதை  ! Poll_c10ஆன்மீகக் கதை  ! Poll_m10ஆன்மீகக் கதை  ! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
ஆன்மீகக் கதை  ! Poll_c10ஆன்மீகக் கதை  ! Poll_m10ஆன்மீகக் கதை  ! Poll_c10 
9 Posts - 2%
jairam
ஆன்மீகக் கதை  ! Poll_c10ஆன்மீகக் கதை  ! Poll_m10ஆன்மீகக் கதை  ! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஆன்மீகக் கதை  ! Poll_c10ஆன்மீகக் கதை  ! Poll_m10ஆன்மீகக் கதை  ! Poll_c10 
4 Posts - 1%
Jenila
ஆன்மீகக் கதை  ! Poll_c10ஆன்மீகக் கதை  ! Poll_m10ஆன்மீகக் கதை  ! Poll_c10 
4 Posts - 1%
Rutu
ஆன்மீகக் கதை  ! Poll_c10ஆன்மீகக் கதை  ! Poll_m10ஆன்மீகக் கதை  ! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆன்மீகக் கதை !


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed 30 May 2018 - 11:51

ஒரு புகழ் பெற்ற கோவிலில், பணியாள் ஒருவர் இருந்தார்.

"கோவிலை பெருக்கி சுத்தம் செய்வது தான் அவரது பணி".......!!

"அதை குறைவின்றி செவ்வனே செய்து வந்தார்"......!!

"கோவில், தன் வீடு. இரண்டும் தான் அவரது உலகம்"......!!

"இதை தவிர வேறொன்றும் தெரியாது".......!!

தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து இறைவனை தரிசனம் செய்த வண்ணமிருந்தனர்.

 "இறைவன் இப்படி எல்லா நேரமும் நின்றுகொண்டே இருக்கிறானே".....…!!

"அவனுக்கு கஷ்டமாக இருக்காதா"......?
.என்று எண்ணிய அவர்....

 ஒரு நாள் இறைவனிடம்....,

 “எல்லா நேரமும் இப்படி நின்று கொண்டே இருக்கிறாயே….....,

"உனக்கு பதிலாக நான் வேண்டுமானால் ஒரு நாள் நிற்கிறேன்".......!!

"நீ சற்று ஓய்வெடுத்துக் கொள்கிறாயா".......?
 என்று கள்ளம் கபடமில்லாமல் கேட்க,

அதற்கு பதிலளித்த இறைவன்.....,

“எனக்கு அதில் ஒன்றும் பிரச்சனையில்லை"......!!

"எனக்கு பதிலாக நீ நிற்கலாம்".....!!

ஆனால்..,
." ஒரு முக்கிய நிபந்தனை" ..!

"நீ என்னைப் போலவே அசையாமல் நிற்கவேண்டும்"......!!

வருபவர்களை பார்த்து புன்முறுவலுடன் ஆசி வழங்கினால் போதும்.

"யார் என்ன சொன்னாலும்"....,

" கேட்டாலும் நீ பதில் சொல்லக் கூடாது".......

"நீ ஒரு சாமி விக்ரகமாக இருக்கிறாய் என்பதை மறந்துவிடக்கூடாது".........!!
என்று கூற,

அதற்கு அந்த பணியாள் ஒப்புக்கொண்டார்.

அடுத்த நாள்.....,
 "இறைவனைப் போலவே அலங்காரம் செய்துகொண்டு".......,

"கோவில் மூலஸ்தானத்தில் இவர் நின்று கொள்ள".......,

 இறைவனோ.......,
" இவரைப் போல தோற்றத்தை ஏற்று"......,

 "கோவிலைப் கூட்டிப் பெருக்கி சுத்தம் செய்து வந்தார்"......!!

முதலில்,  

"ஒரு மிகப் பெரிய செல்வந்தன் வந்தான்".....!!

"தன் வியாபாரம் சிறப்பாக இருக்கவேண்டும் என்று"......,

 இறைவனிடம் பிரார்த்தனை செய்துவிட்டு......,

"ஒரு மிகப் பெரிய தொகையை உண்டியலில் காணிக்கையாக போட்டான்".......!!

செல்லும்போது.....,

 "தவறுதலாக தனது பணப்பையை அங்கு தவற விட்டுவிடுகிறான்"........!!

 இதை " இறைவன் வேடத்தில் நின்று கொண்டிருக்கும் பணியாள் பார்க்கிறார்".......!!


தொடரும்.....



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed 30 May 2018 - 11:55

ஆனால், .
"இறைவனின் நிபந்தனைப்படி அவரால் ஒன்றும் பேசமுடியவில்லை"....!!

"அப்படியே அசையாது நிற்கிறார்"......!!

சற்று நேரம் கழித்து......,

 "ஒரு பரம ஏழை அங்கு வந்தான்".......!!

"அவனிடம் உண்டியலில் போட ஒரே ஒரு ரூபாய் மட்டுமே இருந்தது"........!!

“என்னால் இது மட்டும் தான் உனக்கு தர முடிந்தது".......!!

" என்னை மன்னித்துவிடு இறைவா"........!!

"என்னை ரட்சிக்கவேண்டும்"....!!

 என் குடும்பத்தில் ரொம்ப வறுமை.....!!

"மிக கஷ்டமாக இருக்கிறது இறைவா"......!!

 "உன்னை நம்பியே வாழ்கிறேன் ஐயனே".......!!

 எனக்கு ஒரு வழி காட்டு இறைவா” ......

என்று மனமுருக  கண்கள் மூடி பிரார்த்தனை செய்தான்.

கண்ணை திறந்தவனுக்கு எதிரே,

" அந்த செல்வந்தன் தவறவிட்ட பணப்பை கண்ணில் பட்டது"........!!

" உள்ளே பணத்தை தவிர".....

" தங்கக் காசுகளும் சில வைரங்களும் கூட இருந்தன"........!!

" இறைவன் தனக்கே தன் பிரார்த்தனைக்கு செவிமெடுத்து அதை அளித்திருக்கிறான் என்றெண்ணி".........,

"அப்பாவித்தனமாக அதை எடுத்துக் கொண்டான்"......!!

"இறைவன் வேடத்தில் நின்றிருந்த  சேவகர் இதை கவனித்தார்" ......!!
.
"வாய் விட்டு  எதுவும் சொல்ல முடியவில்லை"......!!

சிறிது நேரம் கழித்து......,

"வேறு ஒரு கப்பல் வியாபாரி வந்தான்"......!!

"ஒரு நீண்ட தூர பயணமாக கப்பலில் அவன் செல்லவிருப்பதால்".....,

"இறைவனை தரிசித்து அவர் ஆசி பெற வேண்டி வந்தான்"......!!

"இறைவனிடம் பிரார்த்தனை செய்தான்"......!!

அந்த நேரம் பார்த்து......,

"பணப் பையை தொலைத்த செல்வந்தன்".......,

"காவலர்களுடன் திரும்ப கோவிலுக்கு வந்தான்"......!!

"கப்பல் வியாபாரி பார்த்து".....
“இவர் தான் என் பணப்பையை எடுத்திருக்க வேண்டும்".......!!

"இவரை பிடித்து விசாரியுங்கள்”......,
என்று காவலர்களிடம் கூற,

காவலர்களும் அந்த கப்பல் வியாபாரியை பிடித்து செல்கிறார்கள்.




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed 30 May 2018 - 11:56

“இறைவா என் பணத்தை அபகரித்தவரை அடையாளம் காட்டியமைக்கு நன்றி......!!”

என்று அந்த செல்வந்தன் இறைவனைப் பார்த்து நன்றி கூறிவிட்டு செல்ல,

இறைவன் வேடத்தில் இருந்த பணியாள் ....,

இறைவனை நினைத்து..., “இது நியாயமா".....?
"அப்பாவி ஒருவன் தண்டிக்கப்படலாமா"......?

"இனியும் என்னால் சும்மாயிருக்க முடியாது"…...!!
என்று கூறி,

“கப்பல் வியாபாரி திருடவில்லை".......!!

" தவறு அவர் மீது இல்லை"....!!.

என்று இறைவன் வேடத்தில் நின்றிருந்த பணியாள்....,

"நடந்த உண்மைகளை அனைவரிடமும் சொல்கிறார்".......!!

அந்த ஏழையிடம் பணப்பையை வாங்கி கொண்டு செல்வந்தர் சென்றார்......!!

"கப்பல் வியாபாரி விடுவிக்கப்பட்டார் "......!!

"இரவு கோவில் நடை சாத்தப்படுகிறது"......!!

"இறைவன் வருகிறார்"....!!

இறைவனுக்கு பதிலாக நின்று கொண்டிருந்த பணியாளிடம்........,

" இன்றைய பொழுது எப்படியிருந்தது என்று கேட்கிறார்"........!!

“மிகவும் கடினமாக இருந்தது".......!!

" உன் வேலை எத்தனை கஷ்டம் என்பதை புரிந்துகொண்டேன்"........!!

"ஆனால் ஒரு நல்ல காரியம் செய்தேன்….”......

என்று காலை கோவிலில் நடந்ததை கூறினான்.

இறைவனோ இதே கேட்டவுடன் மிகவும் அதிருப்தியடைந்தார்.

“நாம் ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தப்படி நீ ஏன் நடந்து கொள்ளவில்லை"...….?

"என்ன நடந்தாலும் பேசக்கூடாது"......, "அசையக்கூடாது என்ற என் நிபந்தனைகளை".......,

" நீ ஏன் மீறினாய்"..….?

"உனக்கு என் மீது நம்பிக்கை இல்லை"........!!!

"இங்கு வருபவர்களது சூழ்நிலையை அறியாதவனா நான்".....!!

“செல்வந்தன் அளித்த காணிக்கை".......,

"தவறான வழியில் சம்பாதித்தது"......!!

"அது அவனோட மொத்த செல்வத்தில் ஒரு சிறு துளி தான்".......!!

"ஒரு துளியை எனக்கு காணிக்கையாக அளித்துவிட்டு".......,

"நான் பதிலுக்கு அவனுக்கு நிறை தரவேண்டும் என்று அவன் எதிர்பார்க்கிறான்"......!!

ஆனால்....,



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed 30 May 2018 - 11:56

ஆனால்....,
"அந்த ஏழை கொடுத்ததோ".....,

"அவனிடம் எஞ்சியிருந்த இருந்த ஒரே ஒரு ரூபாய் தான்".........!!

இருப்பினும்....
" என் மீது முழு நம்பிக்கை வைத்து என்னை வணங்க வந்தான்".......!!

இந்த சம்பவத்தில்,

" கப்பல் வியாபாரியின் தவறு எதுவும் இல்லை"......!!

இருந்தாலும்......,

இன்றைக்கு அவன் திட்டமிட்டபடி கப்பல் பயணம் செய்தால்......,

"விபத்தை சந்திக்க நேரிடும்"........!!

" புயலில் தாக்குண்டு அவனும் அவன் கப்பலும் காணாமல் போயிருப்பார்கள்"........!!

அதிலிருந்து அவனை காக்கவே ......,

"அவனை தற்காலிகமாக திருட்டு பட்டம் சுமத்தி"......,

" சிறைக்கு அனுப்ப நினைத்தேன்".......!!

"அந்த ஏழைக்கு அந்த பணமுடிப்பு போய் சேரவேண்டியது சரி தான்"........!!

"அவன் அதை நான் கொடுத்ததாக எண்ணி போற்றுவான்".......!!

இதன் மூலம்......,
"அந்த செல்வந்தனின் கர்மா ஓரளவாவது குறைக்கப்படும்".....!!

"அவன் பாவப் பலன்கள் துளியாவது குறையும்"......!!

இப்படி.....,
"ஒரே நேரத்தில் அனைவரையும் நான் ரட்சிக்க நினைத்தேன்"....!!

ஆனால்,

"நீயோ என் எண்ணங்கள் எல்லாம் உனக்கு தெரியுமென்று நினைத்து"...,

"உன் எண்ணங்களை செயல்படுத்தி"......,

" அனைத்தையும் பாழ்படுத்திவிட்டாய்.” என்றான் இறைவன் கோபத்துடன்.....!

சேவகன்,
"இறைவனின் கால்களில் விழுந்து தன் தவறுக்கு மன்னிக்க வேண்டினான்:.....!!

“இப்போது புரிந்துகொள்".....!!

"நான் செய்யும் அனைத்திற்க்கும் காரணம் இருக்கும்"......!!

அது ஒவ்வொன்றையும்....,

"மனிதர்களால் புரிந்து கொள்ள முடியாது"......!!

"அவரவரது கர்மாவின் படி பலன்களை அளிக்கிறேன்"......!!

"நான் கொடுப்பதிலும் கருணை இருக்கிறது"......!!

"கொடுக்க மறுப்பதிலும் கருணை இருக்கிறது.”.......!!

என்றான் இறைவன் புன்னகைத்தபடி.....!!



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34980
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed 30 May 2018 - 14:32

ஆண்டவன் செயலை யாரறிவார் ?

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed 30 May 2018 - 14:42

T.N.Balasubramanian wrote:ஆண்டவன் செயலை யாரறிவார் ?

ரமணியன்

உண்மைதான் ஐயா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக