புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:24 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:04 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:30 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Yesterday at 11:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 pm

» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 9:22 pm

» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Wed May 01, 2024 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அழகர் வைகையில் இறங்குவது ஏன்? Poll_c10அழகர் வைகையில் இறங்குவது ஏன்? Poll_m10அழகர் வைகையில் இறங்குவது ஏன்? Poll_c10 
44 Posts - 62%
ayyasamy ram
அழகர் வைகையில் இறங்குவது ஏன்? Poll_c10அழகர் வைகையில் இறங்குவது ஏன்? Poll_m10அழகர் வைகையில் இறங்குவது ஏன்? Poll_c10 
13 Posts - 18%
mohamed nizamudeen
அழகர் வைகையில் இறங்குவது ஏன்? Poll_c10அழகர் வைகையில் இறங்குவது ஏன்? Poll_m10அழகர் வைகையில் இறங்குவது ஏன்? Poll_c10 
3 Posts - 4%
Baarushree
அழகர் வைகையில் இறங்குவது ஏன்? Poll_c10அழகர் வைகையில் இறங்குவது ஏன்? Poll_m10அழகர் வைகையில் இறங்குவது ஏன்? Poll_c10 
2 Posts - 3%
ரா.ரமேஷ்குமார்
அழகர் வைகையில் இறங்குவது ஏன்? Poll_c10அழகர் வைகையில் இறங்குவது ஏன்? Poll_m10அழகர் வைகையில் இறங்குவது ஏன்? Poll_c10 
2 Posts - 3%
viyasan
அழகர் வைகையில் இறங்குவது ஏன்? Poll_c10அழகர் வைகையில் இறங்குவது ஏன்? Poll_m10அழகர் வைகையில் இறங்குவது ஏன்? Poll_c10 
2 Posts - 3%
prajai
அழகர் வைகையில் இறங்குவது ஏன்? Poll_c10அழகர் வைகையில் இறங்குவது ஏன்? Poll_m10அழகர் வைகையில் இறங்குவது ஏன்? Poll_c10 
2 Posts - 3%
Rutu
அழகர் வைகையில் இறங்குவது ஏன்? Poll_c10அழகர் வைகையில் இறங்குவது ஏன்? Poll_m10அழகர் வைகையில் இறங்குவது ஏன்? Poll_c10 
1 Post - 1%
சிவா
அழகர் வைகையில் இறங்குவது ஏன்? Poll_c10அழகர் வைகையில் இறங்குவது ஏன்? Poll_m10அழகர் வைகையில் இறங்குவது ஏன்? Poll_c10 
1 Post - 1%
manikavi
அழகர் வைகையில் இறங்குவது ஏன்? Poll_c10அழகர் வைகையில் இறங்குவது ஏன்? Poll_m10அழகர் வைகையில் இறங்குவது ஏன்? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அழகர் வைகையில் இறங்குவது ஏன்? Poll_c10அழகர் வைகையில் இறங்குவது ஏன்? Poll_m10அழகர் வைகையில் இறங்குவது ஏன்? Poll_c10 
24 Posts - 77%
ரா.ரமேஷ்குமார்
அழகர் வைகையில் இறங்குவது ஏன்? Poll_c10அழகர் வைகையில் இறங்குவது ஏன்? Poll_m10அழகர் வைகையில் இறங்குவது ஏன்? Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
அழகர் வைகையில் இறங்குவது ஏன்? Poll_c10அழகர் வைகையில் இறங்குவது ஏன்? Poll_m10அழகர் வைகையில் இறங்குவது ஏன்? Poll_c10 
2 Posts - 6%
viyasan
அழகர் வைகையில் இறங்குவது ஏன்? Poll_c10அழகர் வைகையில் இறங்குவது ஏன்? Poll_m10அழகர் வைகையில் இறங்குவது ஏன்? Poll_c10 
1 Post - 3%
Rutu
அழகர் வைகையில் இறங்குவது ஏன்? Poll_c10அழகர் வைகையில் இறங்குவது ஏன்? Poll_m10அழகர் வைகையில் இறங்குவது ஏன்? Poll_c10 
1 Post - 3%
manikavi
அழகர் வைகையில் இறங்குவது ஏன்? Poll_c10அழகர் வைகையில் இறங்குவது ஏன்? Poll_m10அழகர் வைகையில் இறங்குவது ஏன்? Poll_c10 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அழகர் வைகையில் இறங்குவது ஏன்?


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81987
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Apr 30, 2018 1:50 am

அழகர் வைகையில் இறங்குவது ஏன்? Tamil_News_large_2010617
-
வைகை ஆறு இன்று போல் அன்றில்லை. இந்த நதிக்கரையில்
ஏராளமான மரங்கள் இருந்தன. அவற்றில் வாசனை மலர்கள்
பூத்துக் குலுங்கின.

அந்த மலர்களெல்லாம் உதிர்ந்து வைகை வெள்ளத்தில் மிதந்து
செல்லும் காட்சியே அழகு. இதற்கு சாட்சி பரிபாடல் போன்ற
இலக்கியங்கள்.

அப்படிப்பட்ட இயற்கை வளம் மிக்க வைகை, சிவனால்
உருவாக்கப்பட்டது.

தனது திருமணத்துக்கு வந்தவர்கள் தாகம் தீர இந்த நதியை
அவர் உருவாக்கினார். தன் சிரசை சற்றே கவிழ்த்து கங்கையை
இங்கே விட்டார். சிவனின் நேரடிப் பார்வையில் உருவான நதி
இது. தென்னக கங்கை என்று கூட இதற்கு பெயர் சூட்டலாம்.

கங்கை என்றாலே பாவம் போக்குவது. இப்படிப்பட்ட நதியில்
மூழ்கி எழ யாருக்கு தான் ஆசை வராது! பாவம் தீர்ந்தால்
பிறவி இல்லையே! இப்படிப்பட்ட ஆசை தான் சுதபஸ் என்ற
முனிவருக்கு எழுந்தது.

வைகையில் ஒருமுறை மூழ்கி எழுந்தாலே, செய்த பாவம்
நீங்குமென்றால், அங்கேயே பலநாள் மூழ்கிக் கிடந்தால்,
பிறவியே இல்லாமல் செய்து விடலாமே! நதியில் மூழ்கினால்,
(பிறவி) கடலையே கடந்துவிடலாமே என்று கணக்கு போட்டார்.

அதற்கேற்றாற் போல், மூத்த முனிவர் ஒருவர் இவர் அருகே வர,
இவர் கண்டும் காணாதது போல் இருந்தார். வந்தவருக்கு
கோபம் வந்துவிட்டது. ""ஏ! சுதபஸ், நீ மண்டூகமாகப் போ
(தவளையாய் மாறு). இந்த நதியில் மூழ்கிக்கிட,'' என்று
சாபமிட்டார். சுதபஸ் நினைத்தது நடந்து விட்டது.

ஏன்...மண்டூகமாகப் போ என மூத்தவர் சாபம் கொடுத்திருக்க
வேண்டும்! மச்சமாகப் போ (மீனாக மாறு) என சாபம்
பெற்றிருக்கலாமே! மீன் என்றால் தண்ணீரில் மட்டுமே வாழ
முடியும். தவளை என்றால் தண்ணீர், தரை என எங்கும் வாழலாம்.

முனிவர்களின் கோபம் கூட நல்லதையே செய்யும்.
அவர்கள் செய்த தவத்தின் பலன் அது. சுதபஸ் அன்று முதல்
மண்டூகர் ஆனார். தவளையாய் ஆற்றில் வசித்தார்.
மிக நீண்டகாலம் தென்னக கங்கையில் கிடந்தார்.
அவ்வப்போது தரைக்கு வருவார்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81987
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Apr 30, 2018 1:51 am

காரணம் என்ன!

எம்பெருமானான சுந்தரராஜர் அழகர்மலையில் இருந்து என்று
வைகைக்கு எழுந்தருளுகிறாரோ அன்று சாப விமோசனம்
கிடைக்கும் என்பது மூத்தவர் கொடுத்த வாக்குறுதி....
அல்லது சாப விமோசனம்.

ஒருவேளை பெருமாள் ஆற்றில் இறங்காமல், கரை வழியே
நடந்தால் துள்ளிக்குதித்து விழுந்தாவது அவர் திருவடியில்
வீழ்ந்து விடலாமே என்ற எண்ணம்! பெருமாளின் திருவடியைப்
பார்த்தாலே சொர்க்கம்....

ஸ்ரீரங்கத்திற்கு செல்கிறோம். பெருமாளின் திருவடியைத் தான்
முதலில் பார்க்கிறோம். பிறகு தான் கமலம் போன்ற முக
அழகைத் தரிசிக்கிறோம். அந்தத்திருவடி நம்மை மோட்சத்திற்கே
கொண்டு சென்று விடுமாம். பார்த்தாலே இப்படி என்றால்....
திருவடி பட்டால் என்னாகும்!

அழகர்கோவிலில் இருந்து சுந்தரராஜப் பெருமாள் குதிரையில்
ஏறி வந்தார். வைகையைக் கடக்கும் போது, அவரது திருவடி
மண்டூகர் மீது படுகிறது. சுயஉருவைப் பெற்றார்.

ஆகா...பெருமாளே! இனி எனக்கு மோட்சம் தானே! "

"அடேய், பாரடா! இப்போதே நீ மோட்சத்தில் தானே இருக்கிறாய்.
மண்டூகர் சுற்றுமுற்றும் பார்த்தார். ஆம்...திருவடி பட்ட அந்த
நொடியே அவர் மோட்சத்திற்கு போய் விட்டார்.
நமக்கும் அதே நிலை தான்!
-
--------------------------------------
தினமலர்

_________________

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Mon Apr 30, 2018 11:06 am

சூப்பருங்க சூப்பருங்க



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக