புதிய பதிவுகள்
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Today at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நடிகை அசின் மீது போலீசில் புகார் Poll_c10நடிகை அசின் மீது போலீசில் புகார் Poll_m10நடிகை அசின் மீது போலீசில் புகார் Poll_c10 
70 Posts - 46%
ayyasamy ram
நடிகை அசின் மீது போலீசில் புகார் Poll_c10நடிகை அசின் மீது போலீசில் புகார் Poll_m10நடிகை அசின் மீது போலீசில் புகார் Poll_c10 
66 Posts - 43%
mohamed nizamudeen
நடிகை அசின் மீது போலீசில் புகார் Poll_c10நடிகை அசின் மீது போலீசில் புகார் Poll_m10நடிகை அசின் மீது போலீசில் புகார் Poll_c10 
7 Posts - 5%
ஜாஹீதாபானு
நடிகை அசின் மீது போலீசில் புகார் Poll_c10நடிகை அசின் மீது போலீசில் புகார் Poll_m10நடிகை அசின் மீது போலீசில் புகார் Poll_c10 
4 Posts - 3%
bala_t
நடிகை அசின் மீது போலீசில் புகார் Poll_c10நடிகை அசின் மீது போலீசில் புகார் Poll_m10நடிகை அசின் மீது போலீசில் புகார் Poll_c10 
1 Post - 1%
prajai
நடிகை அசின் மீது போலீசில் புகார் Poll_c10நடிகை அசின் மீது போலீசில் புகார் Poll_m10நடிகை அசின் மீது போலீசில் புகார் Poll_c10 
1 Post - 1%
மொஹமட்
நடிகை அசின் மீது போலீசில் புகார் Poll_c10நடிகை அசின் மீது போலீசில் புகார் Poll_m10நடிகை அசின் மீது போலீசில் புகார் Poll_c10 
1 Post - 1%
M. Priya
நடிகை அசின் மீது போலீசில் புகார் Poll_c10நடிகை அசின் மீது போலீசில் புகார் Poll_m10நடிகை அசின் மீது போலீசில் புகார் Poll_c10 
1 Post - 1%
eraeravi
நடிகை அசின் மீது போலீசில் புகார் Poll_c10நடிகை அசின் மீது போலீசில் புகார் Poll_m10நடிகை அசின் மீது போலீசில் புகார் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
நடிகை அசின் மீது போலீசில் புகார் Poll_c10நடிகை அசின் மீது போலீசில் புகார் Poll_m10நடிகை அசின் மீது போலீசில் புகார் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நடிகை அசின் மீது போலீசில் புகார் Poll_c10நடிகை அசின் மீது போலீசில் புகார் Poll_m10நடிகை அசின் மீது போலீசில் புகார் Poll_c10 
297 Posts - 42%
heezulia
நடிகை அசின் மீது போலீசில் புகார் Poll_c10நடிகை அசின் மீது போலீசில் புகார் Poll_m10நடிகை அசின் மீது போலீசில் புகார் Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
நடிகை அசின் மீது போலீசில் புகார் Poll_c10நடிகை அசின் மீது போலீசில் புகார் Poll_m10நடிகை அசின் மீது போலீசில் புகார் Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
நடிகை அசின் மீது போலீசில் புகார் Poll_c10நடிகை அசின் மீது போலீசில் புகார் Poll_m10நடிகை அசின் மீது போலீசில் புகார் Poll_c10 
27 Posts - 4%
sugumaran
நடிகை அசின் மீது போலீசில் புகார் Poll_c10நடிகை அசின் மீது போலீசில் புகார் Poll_m10நடிகை அசின் மீது போலீசில் புகார் Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
நடிகை அசின் மீது போலீசில் புகார் Poll_c10நடிகை அசின் மீது போலீசில் புகார் Poll_m10நடிகை அசின் மீது போலீசில் புகார் Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
நடிகை அசின் மீது போலீசில் புகார் Poll_c10நடிகை அசின் மீது போலீசில் புகார் Poll_m10நடிகை அசின் மீது போலீசில் புகார் Poll_c10 
6 Posts - 1%
prajai
நடிகை அசின் மீது போலீசில் புகார் Poll_c10நடிகை அசின் மீது போலீசில் புகார் Poll_m10நடிகை அசின் மீது போலீசில் புகார் Poll_c10 
5 Posts - 1%
manikavi
நடிகை அசின் மீது போலீசில் புகார் Poll_c10நடிகை அசின் மீது போலீசில் புகார் Poll_m10நடிகை அசின் மீது போலீசில் புகார் Poll_c10 
4 Posts - 1%
Kavithas
நடிகை அசின் மீது போலீசில் புகார் Poll_c10நடிகை அசின் மீது போலீசில் புகார் Poll_m10நடிகை அசின் மீது போலீசில் புகார் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நடிகை அசின் மீது போலீசில் புகார்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 18, 2009 5:22 pm

நடிகை அசின் மீது போலீசில் புகார் Asin-01நடிகை அசின் மற்றும் அவரது தந்தை ஜோசப் மீதும் சுடலை வடிவு என்ற பெண் சென்னை புறநகர் போலீஸ் கமிஷனர் ஜாங்கிட்டிடம் புகார் மனு அளித்துள்ளார். ரெட்ஹில்ஸில் உள்ள காந்திநகர் கருமாரி அம்மன் கோவில் தெருவில் வசிக்கும் சுடலை வடிவு அளித்த மனுவில் மனுவில் கூறி இருப்பதாவது:

என் கணவர் முத்துக்கருப்பன் தூத்துக்குடி மாவட்டத்தில் போலீஸ் வேலை பார்த்தவர். அவர் இறந்து விட்டார். எங்கள் மகன் நல்லமுத்துக்குமார் (வயது 23). சில ஆண்டுகளுக்கு முன் நடிகர் விஜய்யிடம் உதவியாளராக வேலை பார்த்தார்.

போக்கிரி படப்பிடிப்பின் போது அசினுடன் எனது மகனுக்கு பழக்கம் ஏற்பட்டது. அதிக சம்பளம் கொடுப்பதாக சொல்லி எனது மகனை உதவியாளர் வேலைக்கு அழைத்து தன்னோடு வைத்துக்கொண்டார். நான்கு ஆண்டுகளாக அசினிடம் என் மகன் வேலை பார்த்தான்.

கடந்த ஒன்றரை வருடத்துக்கு முன்பு படப்பிடிப்புக்கு சென்றபோது சாலை விபத்தில் என் மகன் சிக்கினான். அவனது இடது கால் முறிந்தது. மும்பை மருத்துவமனையில் சிகிச்சை அளித்தனர். விபத்து பற்றிய தகவல் அறிந்து நான் மும்பைக்கு ஓடினேன். அங்கு ஒன்றரை மாதம் மகனோடு தங்கி இருந்தேன்.

குணமானதும் அவனை சென்னைக்கு அழைத்து வந்தேன். அதன் பிறகு எனது மகனிடம் அசின் அடிக்கடி செல்போனில் தொடர்பு கொண்டு பேசி வேலைக்கு வரும்படி அழைத்தார். என் மகனும் அதை தட்ட முடியாமல் மும்பை சென்றான்.

அங்கிருந்து தினமும் போனில் தொடர்பு கொண்டு என்னுடன் பேசினான். திடீரென்று ஒருநாள் இங்கு எனக்கு வேலை பிடிக்க வில்லை. அசின் கடுமையாக நடந்து கொள்கிறார். நொண்டி என்றெல்லாம் திட்டுகிறார் என்று புலம்பி வேதனைப்பட்டான்.

நான் அவனுக்கு ஆறுதல் சொன்னேன். வேலை பிடிக்காவிட்டால் சென்னைக்கு புறப்பட்டு வந்து விடு என்று கூறினேன். அதன் பிறகு அவனிடமிருந்து போன் வரவில்லை. அவனை தொடர்பு கொள்ள பலமுறை முயன்றேன். முடியவில்லை.

பிறகு எனது சகோதரியை அழைத்துக்கொண்டு மும்பை சென்றேன். மகன் தங்கி இருந்த இடத்துக்கு போய் விசாரித்தேன். அங்கு அறையில் இருந்தவர்கள் நல்லமுத்துவை பார்த்து 10 நாட்களுக்கு மேலாகி விட்டது என்றனர். அதிர்ச்சியானேன்.

அதன் பிறகு அசின் கார் டிரைவர் முருகனை தொடர்பு கொண்டேன். அவர் மூலம் அசின் வீட்டுக்கு சென்றேன். படப்பிடிப்புக்கு சென்றதால் பல நாட்கள் அவரை பார்க்க முடியவில்லை.

மொபைல் போனில் தொடர்பு கொண்டபோது அசின் தந்தை ஜோசப் பேசினார். உன் மகன் வேலையில் இருந்து நின்று விட்டான். அவனுக்கு சேர வேண்டிய பணத்தை கொடுத்து அனுப்பி விட்டோம் என்றார். நான் மும்பையில் தங்கி இருந்து என் மகனை தேடினேன்.

ஒருநாள் நான் தங்கி இருந்த இடத்துக்கு ஜோசப் வந்தார். என் மகன் தாதா கும்பலில் சேர்ந்து விட்டதாக கூறினார். நான் நம்பவில்லை. மும்பை போலீசில் புகார் அளிக்கப் போவதாக சொன்னேன். அவர் தடுத்தார். நீ சென்னைக்கு போ உன் மகனை தேடி பிடித்து அனுப்பி வைக்கிறேன் என்றார். அதை நம்பி நானும் வந்து விட்டேன்.

ஆனால் ஜோசப் சொன்னப்படி இதுவரை என் மகனை அனுப்பி வைக்க வில்லை. அவனைப்பற்றி எந்த தகவலும் இல்லை. அசினையும் ஜோசப்பையும் நிறைய தடவை தொடர்பு கொண்டேன். அவர்கள் மொபைலை எடுப்பது இல்லை.

எனவே அசின் மீதும் அவர் தந்தை ஜோசப் மீது நடவடிக்கை எடுத்து எனது மகனை மீட்டு தர வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டு உள்ளது. இந்த புகார் மனு மீது விசாரணை நடத்துமாறு ரெட்ஹில்ஸ் போலீசாருக்கு கமிஷனர் ஜாங்கிட் உத்தரவிட்டு உள்ளார்.

அசின் மீது ஏற்கனவே ஒரு பெண் தேனாம்பேட்டை போலீசில் புகார் அளித்தார். அவரிடம் வேலை பார்க்கும் தனது மகளை மீட்டு தர வேண்டும் என அதில் குறிப்பிட்டு இருந்தார். இதையடுத்து அந்த பெண் போலீசில் ஆஜர்படுத்தப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக