புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm
» கருத்துப்படம் 01/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:44 pm
» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Mon Apr 29, 2024 10:42 pm
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Apr 28, 2024 9:22 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
by heezulia Yesterday at 7:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm
» கருத்துப்படம் 01/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:44 pm
» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Mon Apr 29, 2024 10:42 pm
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Apr 28, 2024 9:22 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
prajai | ||||
Baarushree | ||||
mohamed nizamudeen | ||||
Rutu | ||||
சிவா | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
Rutu | ||||
mohamed nizamudeen |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வைர வியாபாரி உரிமையாளர் நிரவ் மோடி - தொடர் பதிவு
Page 1 of 1 •
நிரவ் மோடியை பிடிக்க தீவிரம்: 3 பேரை கைது செய்தது சிபிஐ
-
மும்பை:
பஞ்சாப் நேஷனல் வங்கியில் மோசடி செய்து, தலைமறைவாக
உள்ள வைர வியாபாரி உரிமையாளர் நிரவ் மோடியை பிடிக்க
இன்டர் போல் லுக் அவுட் நோட்டீஸ் வெளியிட்டுள்ளது.
நியூயார்க் நகரில் தங்கியுள்ள அவரை கைது செய்வது தொடர்பாக
அமெரிக்காவை அணுக மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக
கூறப்படுகிறது. இதனிடையே, மோசடி குறித்து முன்னாள் வங்கி
துணை மேலாளர் உள்ளிட்ட 3 பேரை சிபிஐ அதிகாரிகள் கைது
செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
இந்த மோசடி தொடர்பாக பஞ்சாப் நேஷனல் வங்கி முன்னாள்
துணை மேலாளர் கோகுல்நாத் ஷெட்டி, மனோஜ் காரத்
உள்ளிட்ட 3 பேரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.
கோகுல்நாத், இந்த மோசடியில் முக்கிய குற்றவாளிகளில்
ஒருவராக கருதப்படுகிறார்.
----------------------
தினமலர்
-
மும்பை:
பஞ்சாப் நேஷனல் வங்கியில் மோசடி செய்து, தலைமறைவாக
உள்ள வைர வியாபாரி உரிமையாளர் நிரவ் மோடியை பிடிக்க
இன்டர் போல் லுக் அவுட் நோட்டீஸ் வெளியிட்டுள்ளது.
நியூயார்க் நகரில் தங்கியுள்ள அவரை கைது செய்வது தொடர்பாக
அமெரிக்காவை அணுக மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக
கூறப்படுகிறது. இதனிடையே, மோசடி குறித்து முன்னாள் வங்கி
துணை மேலாளர் உள்ளிட்ட 3 பேரை சிபிஐ அதிகாரிகள் கைது
செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
இந்த மோசடி தொடர்பாக பஞ்சாப் நேஷனல் வங்கி முன்னாள்
துணை மேலாளர் கோகுல்நாத் ஷெட்டி, மனோஜ் காரத்
உள்ளிட்ட 3 பேரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.
கோகுல்நாத், இந்த மோசடியில் முக்கிய குற்றவாளிகளில்
ஒருவராக கருதப்படுகிறார்.
----------------------
தினமலர்
நிரவ் மோடி ஓட்டல் அறை ஒரு நாள் வாடகை ரூ.75,000
நிரவ் மோடி, அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள
பிரபலமான சொகுசு ஓட்டலில் தங்கி உள்ளதாக தகவல்
வெளியாகி உள்ளது.
நியூயார்க் நகரில் மான்ஹட்டன் பகுதியில் ஜெ.டபிள்யூ.,
மாரியாட் எஸ்எக்ஸ் ஹவுஸ் என்ற ஓட்டல் உள்ளது.
இந்த ஓட்டலின் 36வது மாடியில் உள்ள வீடு போன்ற
அனைத்து வசதிகளும் உள்ள ஒரு அறையில் தான்
நிரவ் மோடி குடும்பத்தினர் தங்கி உள்ளது.
இந்த அறையின் ஒரு நாள் வாடகை, 75,000 ரூபாய்.
இந்த அறையை, 90 நாட்களுக்கு நிரவ் மோடி முன்பதிவு
செய்துள்ளார். அந்த வகையில், ஓட்டல் செலவு மட்டும்
67.5 லட்சம் ரூபாயை தாண்டும் என தகவல் வெளியாகி
உள்ளது.
-
-------------------------
தினமலர்
நிரவ் மோடி, அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள
பிரபலமான சொகுசு ஓட்டலில் தங்கி உள்ளதாக தகவல்
வெளியாகி உள்ளது.
நியூயார்க் நகரில் மான்ஹட்டன் பகுதியில் ஜெ.டபிள்யூ.,
மாரியாட் எஸ்எக்ஸ் ஹவுஸ் என்ற ஓட்டல் உள்ளது.
இந்த ஓட்டலின் 36வது மாடியில் உள்ள வீடு போன்ற
அனைத்து வசதிகளும் உள்ள ஒரு அறையில் தான்
நிரவ் மோடி குடும்பத்தினர் தங்கி உள்ளது.
இந்த அறையின் ஒரு நாள் வாடகை, 75,000 ரூபாய்.
இந்த அறையை, 90 நாட்களுக்கு நிரவ் மோடி முன்பதிவு
செய்துள்ளார். அந்த வகையில், ஓட்டல் செலவு மட்டும்
67.5 லட்சம் ரூபாயை தாண்டும் என தகவல் வெளியாகி
உள்ளது.
-
-------------------------
தினமலர்
பஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பை கிளையில் மட்டும்
ரூ.11,300 கோடி மோசடி செய்யப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது.
-
இந்த மோசடி வெளிப்பட்டது பற்றிய 10 தகவல்கள்
-
--------------------------
கச்சா வைரக்கற்களை இறக்குமதி செய்வதற்கு கடன்
பெறுவதற்காக 2011ம் ஆண்டு கோடீஸ்வர வைர வியாபாரி
நீரவ் மோதியும், அவருடைய சகாக்களும் 2011ல் பஞ்சாப்
நேஷனல் வங்கியின் மும்பை கிளையை அணுகியதாக
கூறப்படுகிறது.
இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு பணம்
வழங்குவதற்கு பொறுப்பேற்கும் கடிதம்
(letter of undertaking) வழங்குவது ஒரு நடைமுறை.
இந்த விவகாரத்தில் நீரவ் மோதி வெளிநாட்டு
விநியோகர்களுக்கு வழங்க வேண்டிய பணத்தை 90 நாட்கள்
கடனாக செலுத்திவிட பஞ்சாப் நேஷனல் வங்கி ஒப்புக்
கொள்கிறது. பின்னர் நீரவ் மோதியிடம் இருந்து அந்தப்
பணத்தை வங்கி வசூலிக்கும்.
ஆனால், வங்கியின் நிர்வாகத்திற்கு தெரியாமல், பஞ்சாப்
நேஷனல் வங்கியின் மோசடி அதிகாரிகள் நீரவ் மோதியின்
நிறுவனத்துக்கு பணத்தை செலுத்துவதற்கு பொறுப்பேற்கும்
போலி கடிதத்தை வழங்கியுள்ளனர்.
இந்த போலி கடிதத்தை அடிப்படையாகக் கொண்டு
வெளிநாட்டிலுள்ள இந்திய வங்கிகள் கடன் அளிக்க முடிவு
செய்துள்ளன.
இந்த மோசடி பேர்வழிகள் இன்னும் ஒருபடி மேலே சென்று,
ஸ்விஃப்ட் (SWIFT) அல்லது உலக அளவிலான உள்ளக வங்கி
நிதி தொலைத்தொடர்பு சொசைட்டியை ஏமாற்ற முடிவு
செய்துள்ளனர். கடன் தொகையை வழங்குவதற்கு முன்னர்
விவரங்களை சரிபார்த்து கொள்வதற்கு வெளிநாட்டு வங்கிகள்
பயன்படுத்துகிற உள்ளக வங்கி செய்தி அனுப்பும் அமைப்புதான்
ஸ்விஃப்ட்.
பஞ்சாப் நேஷனல் வங்கியின் மோசடி அதிகாரிகள் ஸ்விஃப்ட்
அமைப்பை கையாளும் தங்களின் அதிகாரத்தை பயன்படுத்தி,
மேலதிகாரிகளிடம் எவ்வித அனுமதியும் பெறாமல் இந்தக்
கடிதத்துக்கு உத்தரவாதம் அளித்துள்ளனர்.
இதன் விளைவாக, வெளிநாட்டிலுள்ள இந்திய வங்கியின் கிளைகள்
சந்தேகப்படாமல் நீரவ் மோதியின் நிறுவனங்களுக்கு வெளிநாட்டு
கடன் அளித்துள்ளன.
"நோஸ்டிரோ அக்கவுண்ட்" என்று அழைக்கப்படும் ஒரு வெளிநாட்டு
வங்கியில் இருந்து பஞ்சாப் நேஷனல் வங்கியின் கணக்குக்கு
இந்த தொகை வந்துள்ளது. இந்த கணக்கில் இருந்து நீரவ் மோதியின்
வெளிநாட்டு வைக்கற்கள் விநியோகிஸ்தர்களுக்கு பணம்
சென்றுள்ளது.
இந்த போலி உத்தரவாதக் கடிதங்கள் மூலம் அளிக்கப்பட்ட
கடன் முதிர்வடைந்தபோது, பிற வங்கிகளில் இருந்து கடன் பெற்று
அதை சரி செய்தனர். இப்படியாக 7 ஆண்டுகளாக கடன்களை
மறுசுழற்சி செய்துள்ளனர்.
பஞ்சாப் நேஷனல் வங்கியின் மோசடி அதிகாரி ஓய்வு பெற்ற
பின்னர், நீரவ் மோதியின் நிறுவன செயலதிகாரிகள் வெளிநாட்டு
வங்கிக் கடன் ஏற்பாட்டை புதுபித்துகொள்ள இந்த வங்கியை
அணுகியபோது இந்த ஊழல் வெளிப்பட்டுள்ளது. இதில் ஏமாற்று
வேலை இருக்கலாம் என்று சந்தேகப்பட்ட புதிய அதிகாரி,
உள்ளக விசாரணைக்கு ஆணையிடவே, இந்த ஊழல் வெளியே
தெரிய வந்தது.
-
-------------------------------------
பிபிசி-தமிழ் நியூஸ்
ரூ.11,300 கோடி மோசடி செய்யப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது.
-
இந்த மோசடி வெளிப்பட்டது பற்றிய 10 தகவல்கள்
-
--------------------------
கச்சா வைரக்கற்களை இறக்குமதி செய்வதற்கு கடன்
பெறுவதற்காக 2011ம் ஆண்டு கோடீஸ்வர வைர வியாபாரி
நீரவ் மோதியும், அவருடைய சகாக்களும் 2011ல் பஞ்சாப்
நேஷனல் வங்கியின் மும்பை கிளையை அணுகியதாக
கூறப்படுகிறது.
இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு பணம்
வழங்குவதற்கு பொறுப்பேற்கும் கடிதம்
(letter of undertaking) வழங்குவது ஒரு நடைமுறை.
இந்த விவகாரத்தில் நீரவ் மோதி வெளிநாட்டு
விநியோகர்களுக்கு வழங்க வேண்டிய பணத்தை 90 நாட்கள்
கடனாக செலுத்திவிட பஞ்சாப் நேஷனல் வங்கி ஒப்புக்
கொள்கிறது. பின்னர் நீரவ் மோதியிடம் இருந்து அந்தப்
பணத்தை வங்கி வசூலிக்கும்.
ஆனால், வங்கியின் நிர்வாகத்திற்கு தெரியாமல், பஞ்சாப்
நேஷனல் வங்கியின் மோசடி அதிகாரிகள் நீரவ் மோதியின்
நிறுவனத்துக்கு பணத்தை செலுத்துவதற்கு பொறுப்பேற்கும்
போலி கடிதத்தை வழங்கியுள்ளனர்.
இந்த போலி கடிதத்தை அடிப்படையாகக் கொண்டு
வெளிநாட்டிலுள்ள இந்திய வங்கிகள் கடன் அளிக்க முடிவு
செய்துள்ளன.
இந்த மோசடி பேர்வழிகள் இன்னும் ஒருபடி மேலே சென்று,
ஸ்விஃப்ட் (SWIFT) அல்லது உலக அளவிலான உள்ளக வங்கி
நிதி தொலைத்தொடர்பு சொசைட்டியை ஏமாற்ற முடிவு
செய்துள்ளனர். கடன் தொகையை வழங்குவதற்கு முன்னர்
விவரங்களை சரிபார்த்து கொள்வதற்கு வெளிநாட்டு வங்கிகள்
பயன்படுத்துகிற உள்ளக வங்கி செய்தி அனுப்பும் அமைப்புதான்
ஸ்விஃப்ட்.
பஞ்சாப் நேஷனல் வங்கியின் மோசடி அதிகாரிகள் ஸ்விஃப்ட்
அமைப்பை கையாளும் தங்களின் அதிகாரத்தை பயன்படுத்தி,
மேலதிகாரிகளிடம் எவ்வித அனுமதியும் பெறாமல் இந்தக்
கடிதத்துக்கு உத்தரவாதம் அளித்துள்ளனர்.
இதன் விளைவாக, வெளிநாட்டிலுள்ள இந்திய வங்கியின் கிளைகள்
சந்தேகப்படாமல் நீரவ் மோதியின் நிறுவனங்களுக்கு வெளிநாட்டு
கடன் அளித்துள்ளன.
"நோஸ்டிரோ அக்கவுண்ட்" என்று அழைக்கப்படும் ஒரு வெளிநாட்டு
வங்கியில் இருந்து பஞ்சாப் நேஷனல் வங்கியின் கணக்குக்கு
இந்த தொகை வந்துள்ளது. இந்த கணக்கில் இருந்து நீரவ் மோதியின்
வெளிநாட்டு வைக்கற்கள் விநியோகிஸ்தர்களுக்கு பணம்
சென்றுள்ளது.
இந்த போலி உத்தரவாதக் கடிதங்கள் மூலம் அளிக்கப்பட்ட
கடன் முதிர்வடைந்தபோது, பிற வங்கிகளில் இருந்து கடன் பெற்று
அதை சரி செய்தனர். இப்படியாக 7 ஆண்டுகளாக கடன்களை
மறுசுழற்சி செய்துள்ளனர்.
பஞ்சாப் நேஷனல் வங்கியின் மோசடி அதிகாரி ஓய்வு பெற்ற
பின்னர், நீரவ் மோதியின் நிறுவன செயலதிகாரிகள் வெளிநாட்டு
வங்கிக் கடன் ஏற்பாட்டை புதுபித்துகொள்ள இந்த வங்கியை
அணுகியபோது இந்த ஊழல் வெளிப்பட்டுள்ளது. இதில் ஏமாற்று
வேலை இருக்கலாம் என்று சந்தேகப்பட்ட புதிய அதிகாரி,
உள்ளக விசாரணைக்கு ஆணையிடவே, இந்த ஊழல் வெளியே
தெரிய வந்தது.
-
-------------------------------------
பிபிசி-தமிழ் நியூஸ்
- GuestGuest
நீரவ் வின் மனைவி அமெரிக்க பெண். நீரவ் வின் சகோதரர் பெல்ஜிய குடியுரிமை பெற்றவர்.நீரவ் வும் பெல்ஜிய குடியுரிமை பெற்றவர் என சொல்கிறார்கள்.கைது செய்வதில் சிக்கலா?
- anikuttanபண்பாளர்
- பதிவுகள் : 202
இணைந்தது : 09/09/2012
ஏழு ஆண்டுகளாக இந்த மோசடி நடந்துவந்துள்ளது . பிறகு ஏன் இரு அரசுகளும் ஆண்ட , ஆளுகின்ற அரசுகள் ஒருவருக்கொருவர் மாறி மாறி பழி கூறுகின்றனர் . இவர்கள் அவர்கள் காலத்தில் நடந்தது என்றும் , அவர்கள் இவர்கள் காலத்தில் நடந்தது என்றும் .இது பாங்கிங் சிஸ்டம் தப்பாக உபயோகித்து அடிக்கப்பட்ட கொள்ளையல்லவா?
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
இவர்கள் சுரண்டி சென்ற பின்
புலம்பி பயன் இல்லை
புலம்பி பயன் இல்லை
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|