புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வேலூர் அடுத்த செங்காநத்தம் மலைகிராமத்தில் அமைந்துள்ள காலபைரவர் கோயிலில் மணி ஓசை கேட்டதும் வானத்தைநோக்கி சத்தமிடும் நாய்கள் Poll_c10வேலூர் அடுத்த செங்காநத்தம் மலைகிராமத்தில் அமைந்துள்ள காலபைரவர் கோயிலில் மணி ஓசை கேட்டதும் வானத்தைநோக்கி சத்தமிடும் நாய்கள் Poll_m10வேலூர் அடுத்த செங்காநத்தம் மலைகிராமத்தில் அமைந்துள்ள காலபைரவர் கோயிலில் மணி ஓசை கேட்டதும் வானத்தைநோக்கி சத்தமிடும் நாய்கள் Poll_c10 
68 Posts - 53%
heezulia
வேலூர் அடுத்த செங்காநத்தம் மலைகிராமத்தில் அமைந்துள்ள காலபைரவர் கோயிலில் மணி ஓசை கேட்டதும் வானத்தைநோக்கி சத்தமிடும் நாய்கள் Poll_c10வேலூர் அடுத்த செங்காநத்தம் மலைகிராமத்தில் அமைந்துள்ள காலபைரவர் கோயிலில் மணி ஓசை கேட்டதும் வானத்தைநோக்கி சத்தமிடும் நாய்கள் Poll_m10வேலூர் அடுத்த செங்காநத்தம் மலைகிராமத்தில் அமைந்துள்ள காலபைரவர் கோயிலில் மணி ஓசை கேட்டதும் வானத்தைநோக்கி சத்தமிடும் நாய்கள் Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
வேலூர் அடுத்த செங்காநத்தம் மலைகிராமத்தில் அமைந்துள்ள காலபைரவர் கோயிலில் மணி ஓசை கேட்டதும் வானத்தைநோக்கி சத்தமிடும் நாய்கள் Poll_c10வேலூர் அடுத்த செங்காநத்தம் மலைகிராமத்தில் அமைந்துள்ள காலபைரவர் கோயிலில் மணி ஓசை கேட்டதும் வானத்தைநோக்கி சத்தமிடும் நாய்கள் Poll_m10வேலூர் அடுத்த செங்காநத்தம் மலைகிராமத்தில் அமைந்துள்ள காலபைரவர் கோயிலில் மணி ஓசை கேட்டதும் வானத்தைநோக்கி சத்தமிடும் நாய்கள் Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
வேலூர் அடுத்த செங்காநத்தம் மலைகிராமத்தில் அமைந்துள்ள காலபைரவர் கோயிலில் மணி ஓசை கேட்டதும் வானத்தைநோக்கி சத்தமிடும் நாய்கள் Poll_c10வேலூர் அடுத்த செங்காநத்தம் மலைகிராமத்தில் அமைந்துள்ள காலபைரவர் கோயிலில் மணி ஓசை கேட்டதும் வானத்தைநோக்கி சத்தமிடும் நாய்கள் Poll_m10வேலூர் அடுத்த செங்காநத்தம் மலைகிராமத்தில் அமைந்துள்ள காலபைரவர் கோயிலில் மணி ஓசை கேட்டதும் வானத்தைநோக்கி சத்தமிடும் நாய்கள் Poll_c10 
3 Posts - 2%
Guna.D
வேலூர் அடுத்த செங்காநத்தம் மலைகிராமத்தில் அமைந்துள்ள காலபைரவர் கோயிலில் மணி ஓசை கேட்டதும் வானத்தைநோக்கி சத்தமிடும் நாய்கள் Poll_c10வேலூர் அடுத்த செங்காநத்தம் மலைகிராமத்தில் அமைந்துள்ள காலபைரவர் கோயிலில் மணி ஓசை கேட்டதும் வானத்தைநோக்கி சத்தமிடும் நாய்கள் Poll_m10வேலூர் அடுத்த செங்காநத்தம் மலைகிராமத்தில் அமைந்துள்ள காலபைரவர் கோயிலில் மணி ஓசை கேட்டதும் வானத்தைநோக்கி சத்தமிடும் நாய்கள் Poll_c10 
1 Post - 1%
Shivanya
வேலூர் அடுத்த செங்காநத்தம் மலைகிராமத்தில் அமைந்துள்ள காலபைரவர் கோயிலில் மணி ஓசை கேட்டதும் வானத்தைநோக்கி சத்தமிடும் நாய்கள் Poll_c10வேலூர் அடுத்த செங்காநத்தம் மலைகிராமத்தில் அமைந்துள்ள காலபைரவர் கோயிலில் மணி ஓசை கேட்டதும் வானத்தைநோக்கி சத்தமிடும் நாய்கள் Poll_m10வேலூர் அடுத்த செங்காநத்தம் மலைகிராமத்தில் அமைந்துள்ள காலபைரவர் கோயிலில் மணி ஓசை கேட்டதும் வானத்தைநோக்கி சத்தமிடும் நாய்கள் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
வேலூர் அடுத்த செங்காநத்தம் மலைகிராமத்தில் அமைந்துள்ள காலபைரவர் கோயிலில் மணி ஓசை கேட்டதும் வானத்தைநோக்கி சத்தமிடும் நாய்கள் Poll_c10வேலூர் அடுத்த செங்காநத்தம் மலைகிராமத்தில் அமைந்துள்ள காலபைரவர் கோயிலில் மணி ஓசை கேட்டதும் வானத்தைநோக்கி சத்தமிடும் நாய்கள் Poll_m10வேலூர் அடுத்த செங்காநத்தம் மலைகிராமத்தில் அமைந்துள்ள காலபைரவர் கோயிலில் மணி ஓசை கேட்டதும் வானத்தைநோக்கி சத்தமிடும் நாய்கள் Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
வேலூர் அடுத்த செங்காநத்தம் மலைகிராமத்தில் அமைந்துள்ள காலபைரவர் கோயிலில் மணி ஓசை கேட்டதும் வானத்தைநோக்கி சத்தமிடும் நாய்கள் Poll_c10வேலூர் அடுத்த செங்காநத்தம் மலைகிராமத்தில் அமைந்துள்ள காலபைரவர் கோயிலில் மணி ஓசை கேட்டதும் வானத்தைநோக்கி சத்தமிடும் நாய்கள் Poll_m10வேலூர் அடுத்த செங்காநத்தம் மலைகிராமத்தில் அமைந்துள்ள காலபைரவர் கோயிலில் மணி ஓசை கேட்டதும் வானத்தைநோக்கி சத்தமிடும் நாய்கள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வேலூர் அடுத்த செங்காநத்தம் மலைகிராமத்தில் அமைந்துள்ள காலபைரவர் கோயிலில் மணி ஓசை கேட்டதும் வானத்தைநோக்கி சத்தமிடும் நாய்கள் Poll_c10வேலூர் அடுத்த செங்காநத்தம் மலைகிராமத்தில் அமைந்துள்ள காலபைரவர் கோயிலில் மணி ஓசை கேட்டதும் வானத்தைநோக்கி சத்தமிடும் நாய்கள் Poll_m10வேலூர் அடுத்த செங்காநத்தம் மலைகிராமத்தில் அமைந்துள்ள காலபைரவர் கோயிலில் மணி ஓசை கேட்டதும் வானத்தைநோக்கி சத்தமிடும் நாய்கள் Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
வேலூர் அடுத்த செங்காநத்தம் மலைகிராமத்தில் அமைந்துள்ள காலபைரவர் கோயிலில் மணி ஓசை கேட்டதும் வானத்தைநோக்கி சத்தமிடும் நாய்கள் Poll_c10வேலூர் அடுத்த செங்காநத்தம் மலைகிராமத்தில் அமைந்துள்ள காலபைரவர் கோயிலில் மணி ஓசை கேட்டதும் வானத்தைநோக்கி சத்தமிடும் நாய்கள் Poll_m10வேலூர் அடுத்த செங்காநத்தம் மலைகிராமத்தில் அமைந்துள்ள காலபைரவர் கோயிலில் மணி ஓசை கேட்டதும் வானத்தைநோக்கி சத்தமிடும் நாய்கள் Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
வேலூர் அடுத்த செங்காநத்தம் மலைகிராமத்தில் அமைந்துள்ள காலபைரவர் கோயிலில் மணி ஓசை கேட்டதும் வானத்தைநோக்கி சத்தமிடும் நாய்கள் Poll_c10வேலூர் அடுத்த செங்காநத்தம் மலைகிராமத்தில் அமைந்துள்ள காலபைரவர் கோயிலில் மணி ஓசை கேட்டதும் வானத்தைநோக்கி சத்தமிடும் நாய்கள் Poll_m10வேலூர் அடுத்த செங்காநத்தம் மலைகிராமத்தில் அமைந்துள்ள காலபைரவர் கோயிலில் மணி ஓசை கேட்டதும் வானத்தைநோக்கி சத்தமிடும் நாய்கள் Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
வேலூர் அடுத்த செங்காநத்தம் மலைகிராமத்தில் அமைந்துள்ள காலபைரவர் கோயிலில் மணி ஓசை கேட்டதும் வானத்தைநோக்கி சத்தமிடும் நாய்கள் Poll_c10வேலூர் அடுத்த செங்காநத்தம் மலைகிராமத்தில் அமைந்துள்ள காலபைரவர் கோயிலில் மணி ஓசை கேட்டதும் வானத்தைநோக்கி சத்தமிடும் நாய்கள் Poll_m10வேலூர் அடுத்த செங்காநத்தம் மலைகிராமத்தில் அமைந்துள்ள காலபைரவர் கோயிலில் மணி ஓசை கேட்டதும் வானத்தைநோக்கி சத்தமிடும் நாய்கள் Poll_c10 
15 Posts - 3%
prajai
வேலூர் அடுத்த செங்காநத்தம் மலைகிராமத்தில் அமைந்துள்ள காலபைரவர் கோயிலில் மணி ஓசை கேட்டதும் வானத்தைநோக்கி சத்தமிடும் நாய்கள் Poll_c10வேலூர் அடுத்த செங்காநத்தம் மலைகிராமத்தில் அமைந்துள்ள காலபைரவர் கோயிலில் மணி ஓசை கேட்டதும் வானத்தைநோக்கி சத்தமிடும் நாய்கள் Poll_m10வேலூர் அடுத்த செங்காநத்தம் மலைகிராமத்தில் அமைந்துள்ள காலபைரவர் கோயிலில் மணி ஓசை கேட்டதும் வானத்தைநோக்கி சத்தமிடும் நாய்கள் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
வேலூர் அடுத்த செங்காநத்தம் மலைகிராமத்தில் அமைந்துள்ள காலபைரவர் கோயிலில் மணி ஓசை கேட்டதும் வானத்தைநோக்கி சத்தமிடும் நாய்கள் Poll_c10வேலூர் அடுத்த செங்காநத்தம் மலைகிராமத்தில் அமைந்துள்ள காலபைரவர் கோயிலில் மணி ஓசை கேட்டதும் வானத்தைநோக்கி சத்தமிடும் நாய்கள் Poll_m10வேலூர் அடுத்த செங்காநத்தம் மலைகிராமத்தில் அமைந்துள்ள காலபைரவர் கோயிலில் மணி ஓசை கேட்டதும் வானத்தைநோக்கி சத்தமிடும் நாய்கள் Poll_c10 
9 Posts - 2%
Jenila
வேலூர் அடுத்த செங்காநத்தம் மலைகிராமத்தில் அமைந்துள்ள காலபைரவர் கோயிலில் மணி ஓசை கேட்டதும் வானத்தைநோக்கி சத்தமிடும் நாய்கள் Poll_c10வேலூர் அடுத்த செங்காநத்தம் மலைகிராமத்தில் அமைந்துள்ள காலபைரவர் கோயிலில் மணி ஓசை கேட்டதும் வானத்தைநோக்கி சத்தமிடும் நாய்கள் Poll_m10வேலூர் அடுத்த செங்காநத்தம் மலைகிராமத்தில் அமைந்துள்ள காலபைரவர் கோயிலில் மணி ஓசை கேட்டதும் வானத்தைநோக்கி சத்தமிடும் நாய்கள் Poll_c10 
4 Posts - 1%
jairam
வேலூர் அடுத்த செங்காநத்தம் மலைகிராமத்தில் அமைந்துள்ள காலபைரவர் கோயிலில் மணி ஓசை கேட்டதும் வானத்தைநோக்கி சத்தமிடும் நாய்கள் Poll_c10வேலூர் அடுத்த செங்காநத்தம் மலைகிராமத்தில் அமைந்துள்ள காலபைரவர் கோயிலில் மணி ஓசை கேட்டதும் வானத்தைநோக்கி சத்தமிடும் நாய்கள் Poll_m10வேலூர் அடுத்த செங்காநத்தம் மலைகிராமத்தில் அமைந்துள்ள காலபைரவர் கோயிலில் மணி ஓசை கேட்டதும் வானத்தைநோக்கி சத்தமிடும் நாய்கள் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
வேலூர் அடுத்த செங்காநத்தம் மலைகிராமத்தில் அமைந்துள்ள காலபைரவர் கோயிலில் மணி ஓசை கேட்டதும் வானத்தைநோக்கி சத்தமிடும் நாய்கள் Poll_c10வேலூர் அடுத்த செங்காநத்தம் மலைகிராமத்தில் அமைந்துள்ள காலபைரவர் கோயிலில் மணி ஓசை கேட்டதும் வானத்தைநோக்கி சத்தமிடும் நாய்கள் Poll_m10வேலூர் அடுத்த செங்காநத்தம் மலைகிராமத்தில் அமைந்துள்ள காலபைரவர் கோயிலில் மணி ஓசை கேட்டதும் வானத்தைநோக்கி சத்தமிடும் நாய்கள் Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
வேலூர் அடுத்த செங்காநத்தம் மலைகிராமத்தில் அமைந்துள்ள காலபைரவர் கோயிலில் மணி ஓசை கேட்டதும் வானத்தைநோக்கி சத்தமிடும் நாய்கள் Poll_c10வேலூர் அடுத்த செங்காநத்தம் மலைகிராமத்தில் அமைந்துள்ள காலபைரவர் கோயிலில் மணி ஓசை கேட்டதும் வானத்தைநோக்கி சத்தமிடும் நாய்கள் Poll_m10வேலூர் அடுத்த செங்காநத்தம் மலைகிராமத்தில் அமைந்துள்ள காலபைரவர் கோயிலில் மணி ஓசை கேட்டதும் வானத்தைநோக்கி சத்தமிடும் நாய்கள் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேலூர் அடுத்த செங்காநத்தம் மலைகிராமத்தில் அமைந்துள்ள காலபைரவர் கோயிலில் மணி ஓசை கேட்டதும் வானத்தைநோக்கி சத்தமிடும் நாய்கள்


   
   
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Feb 11, 2018 5:26 pm

வேலூர் அடுத்த செங்காநத்தம் மலைகிராமத்தில் அமைந்துள்ள காலபைரவர் கோயிலில் மணி ஓசை கேட்டதும் வானத்தைநோக்கி சத்தமிடும் நாய்கள் K42LKrD7RyqTu9ssPHDb+a30a4c94670ef3f663d73d960aaea891
வேலூர்: வேலூர் அடுத்த செங்காநத்தம் மலைகிராமத்தில் உள்ள காலபைரவர் கோயிலில் கோயில் மணி ஓசை கேட்டதும் அங்கு சுற்றித்திரியும் நாய்கள் ஒன்று திரண்டு வானத்தை நோக்கி சத்தமிடுவது கோயிலுக்கு வரும் பக்தர்களை பரவசத்தில் ஆழ்த்துகிறது. தமிழ்நாட்டின் வடக்கு எல்லையில் அமைந்திருக்கும் வேலூரில் வேலூர்- சென்னை செல்லும் நெடுஞ்சாலையில், ரங்காபுரம் என்ற கிராமத்தில் இருந்து 4 கிலோ மீட்டர் பயணித்தால் வரும் செங்காநத்தம் மலை கிராமத்தில் கால பைரவர் கோயில் உள்ளது. கொண்டை ஊசிவளைவுகளோடு அமைக்கப்பட்டுள்ள மலைப்பாதை வழியாக செல்லும்போது இயற்கை நம்மை தேவலோகத்துக்கே கூட்டிச்செல்வது போல் எண்ணத்தோன்றும். செங்காநத்தம் கிராமத்தின் நுழைவாயிலில் இருந்து ஒரு கிலோ மீட்டர் வயல்வெளிகளில் பயணித்தால் காலபைரவர் கோயில் வந்துவிடும். பலநூறு ஆண்டுகளுக்கு முன்பு வேலூரை ஆண்ட நாயக்கர்கள் இக்கோயிலை உருவாக்கியதாக கூறப்படுகிறது.
பல்வேறு இடங்களில் உள்ளதுபோலத்தான் இங்கும் பைரவர் கோயில் உள்ளது என நினைப்பவர்களுக்கு இது சற்று பரவசத்தை ஏற்படுத்தும். அதாவது இந்த கோயிலில் பைரவர் சிலை வடக்கு நோக்கியபடி திருப்பதி கோயிலுக்கு நேர்எதிரே ஒரே நேர்கோட்டில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இவருடன் வயல்வெளி முனீஸ்வரரும், ஆவரண தேவதைகளும் இருக்கின்றனர். இந்த காலபைரவருக்கு பக்தர்களே நேரிடையாக கருவறையில் நின்று பூஜை செய்யலாம். ரங்காபுரம் கிராம எல்லை தெய்வமாக பைரவரை வணங்கி வருகின்றனர். ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் வரும் ஒரு ஞாயிற்றுக்கிழமையில் திருவிழா நடைபெறுகிறது. இதில் பங்கேற்கும் பக்தர்கள் ஆடு, கோழி உள்ளிட்டவைகளை பலியிட்டு பொங்கல் வைத்து வழிபடுகின்றனர். பல்வேறு இடங்களில் உள்ள பைரவர் கோயில்களில் இல்லாத ஒரு சிறப்பு அம்சமும் பரவசமும் இந்த கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு காத்திருக்கிறது. அதாவது பைரவரின் வாகனமாக கருதப்படும் நாய்கள் இந்த கோயில் வளாகத்தில் சுற்றிவருகின்றன.
பூஜையின்போது பக்தர்கள் கோயில் மணியை தொடர்ந்து அடித்தால் இங்கு சுற்றி வரும் நாய்கள் கோயில்முன் ஒன்று திரண்டு நின்று வானத்தை நோக்கி சத்தமிட தொடங்கி விடுகின்றன. மணி ஓசை நின்றதும் அவை சென்றுவிடுகின்றன. மீண்டும் மணி ஓசை கேட்டதும் ஓடிவந்து வானத்தை நோக்கி சத்தமிட தொடங்கிவிடுகின்றன. இந்த சம்பவம் பக்தர்களை பரவசமடைய செய்கிறது. தங்களுக்காக இந்த நாய்கள் கடவுளிடம் வேண்டுதல் செய்வதாக பக்தர்கள் பரவசத்துடன் சொல்கின்றனர். இதுஒருபுறமிருக்க கோயில் அருகே இயற்கையாக மண்ணில் இருந்து தோன்றிய திருநீர் கிடைக்கிறது. கோயிலுக்கு வந்து சுவாமியை தரிசித்த பக்தர்கள் இந்த இயற்கை திருநீரை எடுத்து நெற்றியில் இட்டுக்கொள்வதோடு, வீட்டுக்கும் எடுத்துசெல்கின்றனர். ஒவ்வொரு கோயிலுக்கும் ஒரு பிரசாத சிறப்பு உள்ளதுபோல் செங்காநத்தம் பைரவர் கோயில் என்றதும் இயற்கை திருநீரே பக்தர்கள் நினைவுக்கு வந்து பரவசப்படுத்துகிறது.
சுவாமி உத்தரவுக்கு பின்னே பலியிடுதல்
சித்திரை திருவிழாவின்போது பொங்கல்வைக்கவும், பலியிட்டு படையலிடவும் பக்தர்கள் திரண்டிருக்கும்போது சுவாமியின் தலைமீது மல்லிகை அல்லது வேறு வகையான பூக்களில் கட்டப்பட்ட பூச்சரம் அடுக்காக சுற்றப்படுகிறது. அதன்மீது எலுமிச்சை பழம் வைக்கப்படும். அந்த பழம் தானாகவே உயரத்துக்கு எகிறி அருகில் தயாராக நின்றிருக்கும் ஊர் நாட்டாண்மைகாரர் கையில் விழும். அப்போதுதான் ஆடு, கோழி உள்ளிட்டவைகளை பலியிட சுவாமி சம்மதித்ததாக கருதப்படுகிறது. அதன்பின்னர் பொங்கலிட்டு, பலியிடப்படுகிறது. இதுவே ஒவ்வொரு ஆண்டும் வழக்கத்தில் இருந்து வருகிறது.
நன்றி
தினகரன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக