புதிய பதிவுகள்
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Today at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Today at 7:18 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm

» கருத்துப்படம் 18/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:16 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சமணம்: பாகுபலிக்கு முடிபூசை Poll_c10சமணம்: பாகுபலிக்கு முடிபூசை Poll_m10சமணம்: பாகுபலிக்கு முடிபூசை Poll_c10 
65 Posts - 44%
ayyasamy ram
சமணம்: பாகுபலிக்கு முடிபூசை Poll_c10சமணம்: பாகுபலிக்கு முடிபூசை Poll_m10சமணம்: பாகுபலிக்கு முடிபூசை Poll_c10 
56 Posts - 38%
சண்முகம்.ப
சமணம்: பாகுபலிக்கு முடிபூசை Poll_c10சமணம்: பாகுபலிக்கு முடிபூசை Poll_m10சமணம்: பாகுபலிக்கு முடிபூசை Poll_c10 
8 Posts - 5%
T.N.Balasubramanian
சமணம்: பாகுபலிக்கு முடிபூசை Poll_c10சமணம்: பாகுபலிக்கு முடிபூசை Poll_m10சமணம்: பாகுபலிக்கு முடிபூசை Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
சமணம்: பாகுபலிக்கு முடிபூசை Poll_c10சமணம்: பாகுபலிக்கு முடிபூசை Poll_m10சமணம்: பாகுபலிக்கு முடிபூசை Poll_c10 
5 Posts - 3%
ஜாஹீதாபானு
சமணம்: பாகுபலிக்கு முடிபூசை Poll_c10சமணம்: பாகுபலிக்கு முடிபூசை Poll_m10சமணம்: பாகுபலிக்கு முடிபூசை Poll_c10 
3 Posts - 2%
jairam
சமணம்: பாகுபலிக்கு முடிபூசை Poll_c10சமணம்: பாகுபலிக்கு முடிபூசை Poll_m10சமணம்: பாகுபலிக்கு முடிபூசை Poll_c10 
2 Posts - 1%
Poomagi
சமணம்: பாகுபலிக்கு முடிபூசை Poll_c10சமணம்: பாகுபலிக்கு முடிபூசை Poll_m10சமணம்: பாகுபலிக்கு முடிபூசை Poll_c10 
1 Post - 1%
சிவா
சமணம்: பாகுபலிக்கு முடிபூசை Poll_c10சமணம்: பாகுபலிக்கு முடிபூசை Poll_m10சமணம்: பாகுபலிக்கு முடிபூசை Poll_c10 
1 Post - 1%
Manimegala
சமணம்: பாகுபலிக்கு முடிபூசை Poll_c10சமணம்: பாகுபலிக்கு முடிபூசை Poll_m10சமணம்: பாகுபலிக்கு முடிபூசை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சமணம்: பாகுபலிக்கு முடிபூசை Poll_c10சமணம்: பாகுபலிக்கு முடிபூசை Poll_m10சமணம்: பாகுபலிக்கு முடிபூசை Poll_c10 
195 Posts - 50%
ayyasamy ram
சமணம்: பாகுபலிக்கு முடிபூசை Poll_c10சமணம்: பாகுபலிக்கு முடிபூசை Poll_m10சமணம்: பாகுபலிக்கு முடிபூசை Poll_c10 
139 Posts - 36%
mohamed nizamudeen
சமணம்: பாகுபலிக்கு முடிபூசை Poll_c10சமணம்: பாகுபலிக்கு முடிபூசை Poll_m10சமணம்: பாகுபலிக்கு முடிபூசை Poll_c10 
16 Posts - 4%
prajai
சமணம்: பாகுபலிக்கு முடிபூசை Poll_c10சமணம்: பாகுபலிக்கு முடிபூசை Poll_m10சமணம்: பாகுபலிக்கு முடிபூசை Poll_c10 
9 Posts - 2%
சண்முகம்.ப
சமணம்: பாகுபலிக்கு முடிபூசை Poll_c10சமணம்: பாகுபலிக்கு முடிபூசை Poll_m10சமணம்: பாகுபலிக்கு முடிபூசை Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
சமணம்: பாகுபலிக்கு முடிபூசை Poll_c10சமணம்: பாகுபலிக்கு முடிபூசை Poll_m10சமணம்: பாகுபலிக்கு முடிபூசை Poll_c10 
7 Posts - 2%
Jenila
சமணம்: பாகுபலிக்கு முடிபூசை Poll_c10சமணம்: பாகுபலிக்கு முடிபூசை Poll_m10சமணம்: பாகுபலிக்கு முடிபூசை Poll_c10 
4 Posts - 1%
jairam
சமணம்: பாகுபலிக்கு முடிபூசை Poll_c10சமணம்: பாகுபலிக்கு முடிபூசை Poll_m10சமணம்: பாகுபலிக்கு முடிபூசை Poll_c10 
4 Posts - 1%
Rutu
சமணம்: பாகுபலிக்கு முடிபூசை Poll_c10சமணம்: பாகுபலிக்கு முடிபூசை Poll_m10சமணம்: பாகுபலிக்கு முடிபூசை Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
சமணம்: பாகுபலிக்கு முடிபூசை Poll_c10சமணம்: பாகுபலிக்கு முடிபூசை Poll_m10சமணம்: பாகுபலிக்கு முடிபூசை Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சமணம்: பாகுபலிக்கு முடிபூசை


   
   
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Feb 09, 2018 5:12 pm

சமணம்: பாகுபலிக்கு முடிபூசை E9akG2IXTVKZKjoaZWIh+125bc9528029e0fe8008d8299f13fe52
கர்நாடக மாநிலம் சிரவணபெளகுலாவில் விந்தயகிரி என்கிற மலை உள்ளது. அம்மலையின் உச்சியில் ஒரே கல்லில் வடிக்கப்பட்ட பகவான் பாகுபலி திருவுருவம் நின்ற நிலையில் அமைந்துள்ளது. இந்த கல் உருவம் உலகப் புகழ்பெற்றது. ஐம்பத்து ஏழு அடி உயரத்திலானது. அகிம்சையும் ஆன்மிகமும் முகத்தில் ஒளி வீசுகின்றன.கி.பி.981-ல் சாமுண்டராயர் என்பவரால் இந்த சிலை நிறுவப்பட்டது. ஆயிரமாண்டுகளைக் கடந்த இந்த அரிய சிலையை வடித்தவர் சிற்பி சாகட் என்பவர். பாகுபலி,கோமதீசுவரர் எனவும் அழைக்கப்படுகின்றார்.
பாகுபலி இவ்வுலகில் சமண நெறிகளைத் தோற்றுவித்து அகிம்சை அறத்தைப் போதித்த ஆதிபகவன் விருஷபதேவரின் இளைய குமாரர். மூத்தவர் பரதன். மாமன்னரான ஆதிபகவன் புதல்வர்களுக்கு நாடுகளைப் பிரித்துக் கொடுத்துவிட்டு துறவறம் ஏற்றார்.
ஒருநாள் பரதனின் ஆயுதக்கிடங்கில் சக்கராயுதம் தோன்றியது. இதைப் பெற்றவர்கள் சக்கரவர்த்தி ஆவர். எனவே பரதன் திக்விஜயம் மேற்கொண்டு ஆறு கண்டங்களையும் பல நாடுகளையும் வென்றார். ஆனால் தம்பி பாகுபலி மட்டும் பணியவில்லை. எனவே, இருவரும் போருக்குத் தயாரானார்கள்.
அப்போழுது இருவரின் அமைச்சர்களும் போர் மூண்டால் பலத்த இழப்புகள் இருக்குமாதலால் அரசர்களை நேருக்கு நேர் மோதச் சொன்னார்கள்.முதலில் ஒருவரை ஒருவர் கண் கொட்டாமல் நோக்குதல். அதன்படி கண் சிமிட்டாதவர் வென்றவர் ஆவார். பின் நீரில் இறங்கி ஒருவர் முகத்தில் ஒருவர் நீரை வாரி இறைத்தல். அதில் யார் முகத்தில் நீர் படாமல் இருக்கிறதோ அவர் வென்றவர். பின் மல்யுத்தம் செய்ய வேண்டினர். இருவரும் சம்மதித்தனர். இம்மூன்றிலும் பாகுபலியே வென்றார். பரதன் கோபம்கொண்டு சக்கராயுதத்தை பாகுபலி மீதி ஏவினார். அனைவரும் அஞ்சும்போது சக்கராயுதம் பகுபலியிடம் சென்று சுற்றி வந்து அவர் முன் நின்று விட்டது.
துறவு பூண்ட பகுபலி




பாகுபலி, அண்ணணே தன்னைத் தம்பியெனக் கருதாமல் கொல்ல முயற்சி செய்தற்காக மிகவும் மனம் வருந்தினார். நாடாளும் ஆசை, பேராசை, சுயநலம் போன்றவையே அதற்குக் காரணம். அரச சகோதரர்களே சமர் செய்தால் சாமானியர்கள் என்ன எண்ணுவார்கள்? குடும்ப கவுரவம் போகுமே எனக் கருதினார். வாழ்க்கையை வெறுத்தார். உடனே அண்ணணனிடம் தன் நாட்டை எடுத்துக்கொள்ளக் கூறினார். தந்தையைப் போலவே துறவு மேற்கொண்டார்.
அடர்ந்த காட்டில் நின்றபடியே பாகுபலி கடுந்தவம் மேற்கொண்டார். நாட்கள் நகர்ந்தன. அவரைச் சுற்றி கரையான்கள் புற்றெடுத்தன. அதில் கருநாகங்கள் குடி கொண்டன. அவர் உடலில் செடி, கொடிகள் படர்ந்தன. பாம்புகள் ஊர்ந்தன. பாகுபலியோ, “உயிர்நோய் செய்யாமை உறுநோய் மறத்தல் செயிர்நோய் பிறர்கண் செய்யாமை” என்ற சிறுபஞ்ச மூலம் கூற்றாக தவத்தில் இருந்தார். இன்னொருவர் இடத்தில் தவம் இருப்பதான எண்ணம் அவரிடம் இருந்ததால் அவர் முழுதுணர் ஞானம் பெற தாமதமாயிற்று. இதனை உணர்ந்த பரதச் சக்கரவர்த்தி பாகுபலியைச் சரணடைந்து இந்நாடே உம்முடையது என்றார்.
கோமதீசுவரரும் முற்றும் அறியும் அறிவும் முக்தியும் பெற்றார்.
இப்படிப்பட கோமதீசுவரரின் சிலைக்கு பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை முடி பூசை எனும் மகாமஸ்டகாபிஷேகம் நடத்துவர். இது பிப்ரவரி 17-ல் தொடங்கி 28-ம் தேதி வரை நடைபெறுகிறது.
நன்றி
தி இந்து

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri Feb 09, 2018 5:50 pm

சூப்பருங்க



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Feb 09, 2018 6:50 pm

SK wrote:சூப்பருங்க
மேற்கோள் செய்த பதிவு: 1259053
நன்றி
நண்பா

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக