புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:13 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 2:47 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Today at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Today at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கூந்தன்குளத்திற்க்கு வெளிநாட்டு பறவைகள் வரத்துவங்கின Poll_c10கூந்தன்குளத்திற்க்கு வெளிநாட்டு பறவைகள் வரத்துவங்கின Poll_m10கூந்தன்குளத்திற்க்கு வெளிநாட்டு பறவைகள் வரத்துவங்கின Poll_c10 
89 Posts - 50%
heezulia
கூந்தன்குளத்திற்க்கு வெளிநாட்டு பறவைகள் வரத்துவங்கின Poll_c10கூந்தன்குளத்திற்க்கு வெளிநாட்டு பறவைகள் வரத்துவங்கின Poll_m10கூந்தன்குளத்திற்க்கு வெளிநாட்டு பறவைகள் வரத்துவங்கின Poll_c10 
76 Posts - 43%
mohamed nizamudeen
கூந்தன்குளத்திற்க்கு வெளிநாட்டு பறவைகள் வரத்துவங்கின Poll_c10கூந்தன்குளத்திற்க்கு வெளிநாட்டு பறவைகள் வரத்துவங்கின Poll_m10கூந்தன்குளத்திற்க்கு வெளிநாட்டு பறவைகள் வரத்துவங்கின Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
கூந்தன்குளத்திற்க்கு வெளிநாட்டு பறவைகள் வரத்துவங்கின Poll_c10கூந்தன்குளத்திற்க்கு வெளிநாட்டு பறவைகள் வரத்துவங்கின Poll_m10கூந்தன்குளத்திற்க்கு வெளிநாட்டு பறவைகள் வரத்துவங்கின Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
கூந்தன்குளத்திற்க்கு வெளிநாட்டு பறவைகள் வரத்துவங்கின Poll_c10கூந்தன்குளத்திற்க்கு வெளிநாட்டு பறவைகள் வரத்துவங்கின Poll_m10கூந்தன்குளத்திற்க்கு வெளிநாட்டு பறவைகள் வரத்துவங்கின Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
கூந்தன்குளத்திற்க்கு வெளிநாட்டு பறவைகள் வரத்துவங்கின Poll_c10கூந்தன்குளத்திற்க்கு வெளிநாட்டு பறவைகள் வரத்துவங்கின Poll_m10கூந்தன்குளத்திற்க்கு வெளிநாட்டு பறவைகள் வரத்துவங்கின Poll_c10 
1 Post - 1%
rajuselvam
கூந்தன்குளத்திற்க்கு வெளிநாட்டு பறவைகள் வரத்துவங்கின Poll_c10கூந்தன்குளத்திற்க்கு வெளிநாட்டு பறவைகள் வரத்துவங்கின Poll_m10கூந்தன்குளத்திற்க்கு வெளிநாட்டு பறவைகள் வரத்துவங்கின Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கூந்தன்குளத்திற்க்கு வெளிநாட்டு பறவைகள் வரத்துவங்கின Poll_c10கூந்தன்குளத்திற்க்கு வெளிநாட்டு பறவைகள் வரத்துவங்கின Poll_m10கூந்தன்குளத்திற்க்கு வெளிநாட்டு பறவைகள் வரத்துவங்கின Poll_c10 
29 Posts - 54%
heezulia
கூந்தன்குளத்திற்க்கு வெளிநாட்டு பறவைகள் வரத்துவங்கின Poll_c10கூந்தன்குளத்திற்க்கு வெளிநாட்டு பறவைகள் வரத்துவங்கின Poll_m10கூந்தன்குளத்திற்க்கு வெளிநாட்டு பறவைகள் வரத்துவங்கின Poll_c10 
21 Posts - 39%
mohamed nizamudeen
கூந்தன்குளத்திற்க்கு வெளிநாட்டு பறவைகள் வரத்துவங்கின Poll_c10கூந்தன்குளத்திற்க்கு வெளிநாட்டு பறவைகள் வரத்துவங்கின Poll_m10கூந்தன்குளத்திற்க்கு வெளிநாட்டு பறவைகள் வரத்துவங்கின Poll_c10 
2 Posts - 4%
T.N.Balasubramanian
கூந்தன்குளத்திற்க்கு வெளிநாட்டு பறவைகள் வரத்துவங்கின Poll_c10கூந்தன்குளத்திற்க்கு வெளிநாட்டு பறவைகள் வரத்துவங்கின Poll_m10கூந்தன்குளத்திற்க்கு வெளிநாட்டு பறவைகள் வரத்துவங்கின Poll_c10 
2 Posts - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கூந்தன்குளத்திற்க்கு வெளிநாட்டு பறவைகள் வரத்துவங்கின


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82338
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Feb 08, 2018 7:40 am

கூந்தன்குளத்திற்க்கு வெளிநாட்டு பறவைகள் வரத்துவங்கின Tamil_News_large_1954322
-
திருநெல்வேலி:
கூந்தன்குளம் பறவைகள் சரணாலயத்திற்கு வெளிநாட்டு
பறவைகள் வரத்துவங்கியுள்ளன. இருப்பினும் மணிமுத்தாறு
அணை நீர் திறக்க பொதுப்பணித்துறையினர் லஞ்சம்
கேட்பதால்தண்ணீர் தொடர்ந்துவருமா என்ற சந்தேகம் ஏ
ற்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் கூந்தங்குளத்தில் பறவைகள் சரணாலயம்
1994ம் ஆண்டு முதல் செயல்படுகிறது. இங்குள்ள குளத்திற்கு
மணிமுத்தாறு அணையில் இருந்து தண்ணீர் வரும் காலங்களில்
செங்கால்நாரை, கூழைக்கடா, நத்தைகொத்திநாரை உள்ளிட்ட
பறவைகள் வருகின்றன.

அங்குள்ள கருவேல மரங்கள், முள்மரங்களில் பறவைகள்
கூடுகள் கட்ட துவங்கியுள்ளன.

கடந்த இரண்டு ஆண்டுகளாக போதிய மழையின்மையால் பறவைகள்
வரவில்லை. ஸ்ரீவைகுண்டம் உள்ளிட்ட தாமிரபரணி ஆற்றுப்
படுகைக்கு சென்றுவிட்டன. இந்த ஆண்டு குளங்கள் நிரம்பியுள்ளதால்
கூந்தங்குளம், காடன்குளம் உள்ளிட்ட குளங்களுக்கு பறவைகள்
வரத்துவங்கியுள்ளன.

சைபீரியா, மங்கோலியா போன்ற நாடுகளில் இருந்து பட்டைத்தலை
வாத்து, ஊசிவால் வாத்து, தட்டை வாயன், செண்டு வாத்து,
முக்குளிப்பான் , செங்கால் நாரை, மஞ்சள் மூக்கு நாரை, கொக்குகள்,
கரண்டி வாயன் என நீர்ப் பறவைகள் வருகின்றன.

வழக்கமாக ஜனவரி மாதத்தில் வரும் பறவைகள் ஆகஸ்ட் வரையிலும்
இங்கு தங்கி இனப்பெருக்கம் செய்து குஞ்சுப்பறவைகளுடன் சொந்த
தேசம் கிளம்புகின்றன. கூந்தங்குளம் பொதுமக்கள், பறவைகளுக்கு
பாதுகாப்பாக உள்ளனர்.

யாரும் வேட்டையாடுவதி்லலை. தீபாவளியன்று கூட பட்டாசு
வெடிப்பதில்லை. இதனால் இந்த கிராமத்திற்கு வரும் பறவைகளின்
எண்ணிக்கையும் அதிகரிக்கிறது

.பொ.ப.துறை லஞ்சம்:
ஆண்டுதோறும் டிசம்பரில் மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம்
80 அடிக்கும் மேலாக உயர்ந்தால் (மொத்த உயரம் 118 அடி) 80 அடி
கால்வாய் மூலம், அணை நீிர்நாங்குநேரி கிராமங்ளுக்கு
விவசாயத்திற்கு விடப்படும்.

தற்போது போதுமான அளவு தண்ணீர் இருந்தும்கூட, முதல் இரண்டு
ரீச்களில் உள்ள சவுக்கு தோப்புகள், தனியார் எஸ்டேட்
உரிமையாளர்களிடம் லஞ்சம்பெற்றுக்கொண்டு அங்கேயே தண்ணீர்
வழங்குகின்றனர்.

இதனால் 3வது 4வது ரீச்களுக்கு தண்ணீர் இன்னமும் போதுமான
அளவு கிடைக்கவில்லை. குறி்ப்பாக மணிமுத்தாறை நம்பி நெல்
பயிர் நடவு செய்துள்ள விவசாயிகள் மிகுந்த கவலையில் உள்ளனர்.

பறவைகள் சரணாலய குளத்திற்கு தண்ணீர் திறப்பதற்கே பொதுப்
பணித்துறை அதிகாரிகள் முதற்கொண்டு, லஸ்கர் எனப்படும்
கடைநிலை ஊழியர் வரையிலும் லஞ்சம் தரவேண்டியுள்ளது
என விவசாயிகள் புலம்பினர்.

இதுகுறித்து வனத்துறை அதிகாரி முத்தையா கூறுகையில்,
சரணாலய குளத்திற்கு மணிமுத்தாறு தண்ணீர் விடவேண்டியது
கட்டாயம். இதுகுறித்து பொதுப்பணித்துறையிடமும், கலெக்டர்
சந்தீப்நந்துாரியிடமும் பேசிவருகிறோம் என்றார்.

கணக்கெடுப்பு:
நெல்லை மாவட்ட வனஅலுவலர் சம்பத் தலைமையில் பறவைகள்
வருகை குறித்த கணக்கெடுப்பு நேற்று நடந்தது. கூந்தங்குளம்,
காடன்குளம், திருமலாபுரம், திருப்படைமருதுார் உள்ளிட்ட
கிராமங்களில் மாவட்ட வனத்துறையினர், கல்லுாரி மாணவர்களுடன்
இணைந்து கணக்கெடுப்பினை நேற்று நடத்தினர். இன்றும்
கணக்கெடுப்பு நடக்கிறது
-
----------------------------------------
தினமலர்



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக