புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:55 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Today at 8:50 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Today at 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Today at 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Today at 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Today at 8:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Today at 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Today at 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Today at 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Today at 8:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:34 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Today at 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Today at 8:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:03 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:28 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:02 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sat May 04, 2024 11:02 pm

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பிரமத் தொழிலில் தர்மம்  Poll_c10பிரமத் தொழிலில் தர்மம்  Poll_m10பிரமத் தொழிலில் தர்மம்  Poll_c10 
32 Posts - 56%
ayyasamy ram
பிரமத் தொழிலில் தர்மம்  Poll_c10பிரமத் தொழிலில் தர்மம்  Poll_m10பிரமத் தொழிலில் தர்மம்  Poll_c10 
23 Posts - 40%
Ammu Swarnalatha
பிரமத் தொழிலில் தர்மம்  Poll_c10பிரமத் தொழிலில் தர்மம்  Poll_m10பிரமத் தொழிலில் தர்மம்  Poll_c10 
1 Post - 2%
M. Priya
பிரமத் தொழிலில் தர்மம்  Poll_c10பிரமத் தொழிலில் தர்மம்  Poll_m10பிரமத் தொழிலில் தர்மம்  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பிரமத் தொழிலில் தர்மம்  Poll_c10பிரமத் தொழிலில் தர்மம்  Poll_m10பிரமத் தொழிலில் தர்மம்  Poll_c10 
74 Posts - 65%
ayyasamy ram
பிரமத் தொழிலில் தர்மம்  Poll_c10பிரமத் தொழிலில் தர்மம்  Poll_m10பிரமத் தொழிலில் தர்மம்  Poll_c10 
23 Posts - 20%
mohamed nizamudeen
பிரமத் தொழிலில் தர்மம்  Poll_c10பிரமத் தொழிலில் தர்மம்  Poll_m10பிரமத் தொழிலில் தர்மம்  Poll_c10 
4 Posts - 4%
Rutu
பிரமத் தொழிலில் தர்மம்  Poll_c10பிரமத் தொழிலில் தர்மம்  Poll_m10பிரமத் தொழிலில் தர்மம்  Poll_c10 
3 Posts - 3%
ரா.ரமேஷ்குமார்
பிரமத் தொழிலில் தர்மம்  Poll_c10பிரமத் தொழிலில் தர்மம்  Poll_m10பிரமத் தொழிலில் தர்மம்  Poll_c10 
2 Posts - 2%
prajai
பிரமத் தொழிலில் தர்மம்  Poll_c10பிரமத் தொழிலில் தர்மம்  Poll_m10பிரமத் தொழிலில் தர்மம்  Poll_c10 
2 Posts - 2%
Jenila
பிரமத் தொழிலில் தர்மம்  Poll_c10பிரமத் தொழிலில் தர்மம்  Poll_m10பிரமத் தொழிலில் தர்மம்  Poll_c10 
2 Posts - 2%
Baarushree
பிரமத் தொழிலில் தர்மம்  Poll_c10பிரமத் தொழிலில் தர்மம்  Poll_m10பிரமத் தொழிலில் தர்மம்  Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
பிரமத் தொழிலில் தர்மம்  Poll_c10பிரமத் தொழிலில் தர்மம்  Poll_m10பிரமத் தொழிலில் தர்மம்  Poll_c10 
1 Post - 1%
manikavi
பிரமத் தொழிலில் தர்மம்  Poll_c10பிரமத் தொழிலில் தர்மம்  Poll_m10பிரமத் தொழிலில் தர்மம்  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரமத் தொழிலில் தர்மம்


   
   
VEERAKUMARMALAR
VEERAKUMARMALAR
பண்பாளர்

பதிவுகள் : 66
இணைந்தது : 07/01/2018

PostVEERAKUMARMALAR Thu Jan 11, 2018 7:36 pm

தை

தை தை என
உழவனின் வண்டி
கடக்கும் போது
எழு மோசை
வாழ்வின் வளமைக்கு
விடி வெள்ளியின் மொழி

சூரிய அயன வெளியில்
ஒளிப்பாதை மாற்றம்
நம் வாழ்விலும்
கலிப் பாதை மாறி
களிப் பாக்கும் மாதம்

சுரர் விடி வென்று
உழைப்போர் உயர் வைச்சாற்றும்
நிலத்தை ஆழ்ந்து
நிலவுலகைக் காக்கும்
ரசவாதக் கலைஞன்
பிரமத் தொழிலில் தர்மம்
படைக்கும் உழவோன்

உலகப் பரிணாமத்தில்
உயர்ந்த பரிணாமம்
தமிழன் - உழவும்
குறளும்; இறையின் குரலும்
இல்லறமும் துறவறமும்
விளக்கி விளக்காய்
தெரிபவன்

பல்லுயிர்க் குள்ளும்
பரமன் இருப்பதாய்
பறை சாற்றும்- நம்
தைத் திங்களில்
உலகின் நாகரீக
முதல்வன் முட்டாள்
மேற்கின் மோகத்தால்
உடை உணவு கலாச்சாரம் அகற்றி
கண்ணீருக்குள்
தண்ணீர் தேடுபவன்
காளையோடு
அதிகாலை சென்று
ஏரோடும் நீராகாரத்தோடும்
பயணித்த பயணம்
நாகரீக வியர்வையால்
நச்சாய் கண்டு
உழைப்பைப் பரிமாற
ஆள் தேடித் தேடி
நம் வாரிசை
பாரீசுக்கு அனுப்பியதன் விளைவு
சோமாறி மாறி மாதம் மும்மழையும்
நல்லரசும்
அமுதவாழ்வும் அறமக்களும்
அரத் துக்கங்களும்
மலர்ந்திட
உழவனின் வார்த்தை
உளம் அறிந்த வார்த்தை
இணைப்பைத் தரும்
உன்ன தத்தை தையல் பிறாந்து
தமிழே வளமோடு
நலமாகக் காக்க
தமுக்கத்து நாயகியைத்
தவறாமல் தியானிப்போம்.

 ப.வீரக்குமார். திருநின்றவூர்-602024

aeroboy2000
aeroboy2000
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 263
இணைந்தது : 29/08/2012

Postaeroboy2000 Fri Jan 12, 2018 9:59 am

தடக் தடக் என
கடக்கும்
உழவனின்
வண்டியால்
நம்
உண்டி
வாழ்வது உண்மையே

கவிதை நன்று ....

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

VEERAKUMARMALAR
VEERAKUMARMALAR
பண்பாளர்

பதிவுகள் : 66
இணைந்தது : 07/01/2018

PostVEERAKUMARMALAR Sun Jan 14, 2018 7:47 am

நன்றி , ஐயா

VEERAKUMARMALAR
VEERAKUMARMALAR
பண்பாளர்

பதிவுகள் : 66
இணைந்தது : 07/01/2018

PostVEERAKUMARMALAR Fri Jan 19, 2018 9:37 am

இம்மாநிலம் நமக்கோர் மணிவிளக்கு
−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−+++−−
மாதவம்
எய்தினேன்
இம்மா நிலம்
என்தாயென்பதால்..

ஒருவனுக்கு
ஒருவளென்ற
உண்மையின்
விளக்கத்தால்..

சித்தர்கள்
தித்தித்த
சித்தியின்
வடிவத்தால்..

சுடு கிரணத்தின்
வழிகூடப் படுவதால்..

பொதிகை மாதின்
முகடு தொட்ட
தென்றலால்..

செந்தமிழை
நாவில் நர்த்தனமாட
விடு வோரைத்
தாங்குவதால்..

ஞானிகளை
ஞாலத்தில்
விளைத்த
நிலமாதலால..

பாரையே
பதுங்க வைக்கும்
பலமுள்ளதால்..

மூவரசுகளின்
மூச்சு முட்டும்
வெற்றிகளால்..

முத்தமிழில்
பறைசாற்றும்
வித்தகத்தால்...

மானத்தை
கவரிமுடியாய்
கொண்டுள்ளதால்..

சரித்திரத்தில்
சாதனைகள்
ஈன்றுள்ளதால்..

சங்கம் வைத்த
மொழி
முதலானதால்..

இன்னும்
எத்தனையோ!
வெற்றிகளைக்
கொண்டாடுதலால்...

விழி கண்ட
ஒளியாய்
நம்மைத் தேற்றியதால்...

இம்மாநிலம்
நமக்கோர்
மணிவிளக்கு.



−−−−− ப. வீரக்குமார்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக