புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:48 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:43 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:36 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:30 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:25 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:16 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:04 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:58 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:48 am
» கருத்துப்படம் 22/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:38 pm
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 9:35 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 9:32 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:55 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 4:33 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 4:12 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 4:03 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 3:59 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 3:51 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:20 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 1:27 pm
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 1:00 pm
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 10:12 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 10:04 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 10:00 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 9:54 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 8:17 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 8:14 am
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Tue May 21, 2024 12:51 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 9:04 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 8:54 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 8:52 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 8:49 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 8:41 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 2:56 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 2:53 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 2:39 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 2:36 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 2:29 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 11:30 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Mon May 20, 2024 12:32 am
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 7:37 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 7:27 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 3:25 pm
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 8:51 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 8:50 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 8:45 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 8:43 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 8:41 am
by heezulia Today at 9:48 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:43 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:36 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:30 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:25 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:16 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:04 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:58 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:48 am
» கருத்துப்படம் 22/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:38 pm
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 9:35 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 9:32 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:55 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 4:33 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 4:12 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 4:03 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 3:59 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 3:51 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:20 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 1:27 pm
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 1:00 pm
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 10:12 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 10:04 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 10:00 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 9:54 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 8:17 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 8:14 am
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Tue May 21, 2024 12:51 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 9:04 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 8:54 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 8:52 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 8:49 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 8:41 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 2:56 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 2:53 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 2:39 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 2:36 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 2:29 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 11:30 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Mon May 20, 2024 12:32 am
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 7:37 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 7:27 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 3:25 pm
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 8:51 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 8:50 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 8:45 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 8:43 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 8:41 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
D. sivatharan | ||||
சண்முகம்.ப | ||||
Guna.D | ||||
Shivanya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உலக மசாலா: விநோத வழக்கு!
Page 1 of 1 •
தைவானைச் சேர்ந்த இரு பல் மருத்துவர்கள், தங்கள் தாய்க்கு
6 கோடி ரூபாயை வழங்க வேண்டும் என்று நீதிமன்றம்
தீர்ப்பளித்திருக்கிறது.
லுவோ என்ற தாய், கணவரிடம் விவாகரத்துப் பெற்ற பின்னர்,
தனியாக இரண்டு மகன்களை வளர்த்தார். ஒரு கட்டத்தில்
தன்னுடைய தியாகத்தை மகன்கள் மறந்து, முதுமையில்
கைவிட்டு விடுவார்களோ என்று அச்சம் அடைந்தார்.
இரு மகன்களும் பல் மருத்துவம் சேர்ந்தபோது, பிற்காலத்தில்
பல் மருத்துவமனையில் இருந்து கிடைக்கும் லாபத்தில்
60% தனக்கு அளிக்க வேண்டும் என்று ஓர் ஒப்பந்தத்தைத் தயார்
செய்து கொடுத்தார்.
தங்களைத் தனியாகக் கஷ்டப்பட்டு வளர்த்ததற்கும் படிக்க வைத்து,
மருத்துவமனை அமைத்துக் கொடுப்பதற்கும் அம்மா கேட்கும்
10.5 கோடி ரூபாயைத் தர மகன்களும் சம்மதித்தனர். ஆனால்
படிப்பு முடித்து, மருத்துவமனையிலிருந்து லாபம் வர ஆரம்பித்த
போது ஒப்பந்தப்படி நடந்துகொள்ள அவர்களுக்கு விருப்பமில்லை.
பெரிய மகன் மிகவும் குறைந்த அளவு பணத்தைக் கொடுத்து,
அம்மாவைச் சரிகட்ட நினைத்தார். இரண்டாவது மகன் எதையும்
கொடுக்க முடியாது என்று கூறிவிட்டார்.
எவ்வளவோ மகன்களிடம் பேசிப் பார்த்தார். சண்டையிட்டுப்
பார்த்தார். பலன் இல்லை. தான் தன் மகன்களாலேயே ஏமாற்றப்
பட்டோம் என்பதை லுவோவால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை.
நீதிமன்றம் சென்றார்.
“ஒரு தாய் குழந்தைகளை வளர்ப்பது இயல்பானது.
இதெற்கெல்லாம் யாராவது கணக்குப் பார்க்க முடியுமா?
எந்தத் தாயும் செய்யாத காரியத்தைச் செய்தார் எங்கள் அம்மா.
அப்போது எனக்கு 20 வயது என்பதால், விவரம் தெரியாமல்
ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட்டேன். அம்மாவிடம் மகன்
போட்ட ஒப்பந்தம் எல்லாம் எப்படிச் செல்லுபடியாகும்?
இப்படி எங்களிடம் பணம் கேட்டதும் நீதிமன்றத்தில் வழக்கு
தொடுத்ததும் எந்தவிதத்தில் நியாயம்? வயதான காலத்தில்
கொடுக்கும் பணத்தை வைத்துக்கொண்டு, நிம்மதியாக வாழ
வேண்டியதுதானே? இவ்வளவு பணத்தை என்ன செய்யப்
போகிறார்?” என்றார் ச்சூ.
“என் மகன்கள் இருவரும் என்னை மதித்து, ஒப்பந்தப்படி பணம்
தந்திருந்தார்கள் என்றால் நானே அதை மறுத்திருப்பேன். அவர்கள்
என்னை மதிக்கவில்லை. என்னுடைய தியாகத்தைப் புரிந்து
கொள்ளவில்லை. என்னை ஏமாற்றப் பார்த்தார்கள். இதைத்தான்
என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
தாயை ஏமாற்றுவது தவறு என்று அவர்களுக்குப் புரியவைக்க
வேண்டாமா? அதற்காகத்தான் நீதிமன்றத்தை நாடியிருக்கிறேன்”
என்றார் லுவோ.
இந்த அசாதாரணமான வழக்கு தைவானில் மிகவும் பரபரப்பாகப்
பேசப்பட்டு வந்தது. இரு தரப்பினரிடமும் பேசி, சமரசத்துக்குக்
கொண்டு வந்தது நீதிமன்றம். ஒப்பந்தப்படி 10.5 கோடிக்குப்
பதிலாக 6 கோடி ரூபாயை இருவரும் லுவோவுக்கு வழங்க வேண்டும்
என்று தீர்ப்பு வழங்கியது.
‘ஒரு தாய் தன்னுடைய குழந்தைகளிடம் இவ்வளவு தூரம் நடந்து
கொள்ள வேண்டியதில்லை. பணத்தை வைத்து என்ன செய்யப்
போகிறார்?’ என்று ஒரு தரப்பினர் கேட்கிறார்கள்.
‘பெற்றோரைப் புறக்கணிக்கும் பிள்ளைகளுக்கு இது ஒரு பாடம்.
இன்னும் கூட லுவோவுக்குப் பணம் கொடுத்திருக்கலாம்’
என் கிறார்கள் இன்னொரு தரப்பினர்.
-
-------------------------------------
தி இந்து
விநோத வழக்கு!
6 கோடி ரூபாயை வழங்க வேண்டும் என்று நீதிமன்றம்
தீர்ப்பளித்திருக்கிறது.
லுவோ என்ற தாய், கணவரிடம் விவாகரத்துப் பெற்ற பின்னர்,
தனியாக இரண்டு மகன்களை வளர்த்தார். ஒரு கட்டத்தில்
தன்னுடைய தியாகத்தை மகன்கள் மறந்து, முதுமையில்
கைவிட்டு விடுவார்களோ என்று அச்சம் அடைந்தார்.
இரு மகன்களும் பல் மருத்துவம் சேர்ந்தபோது, பிற்காலத்தில்
பல் மருத்துவமனையில் இருந்து கிடைக்கும் லாபத்தில்
60% தனக்கு அளிக்க வேண்டும் என்று ஓர் ஒப்பந்தத்தைத் தயார்
செய்து கொடுத்தார்.
தங்களைத் தனியாகக் கஷ்டப்பட்டு வளர்த்ததற்கும் படிக்க வைத்து,
மருத்துவமனை அமைத்துக் கொடுப்பதற்கும் அம்மா கேட்கும்
10.5 கோடி ரூபாயைத் தர மகன்களும் சம்மதித்தனர். ஆனால்
படிப்பு முடித்து, மருத்துவமனையிலிருந்து லாபம் வர ஆரம்பித்த
போது ஒப்பந்தப்படி நடந்துகொள்ள அவர்களுக்கு விருப்பமில்லை.
பெரிய மகன் மிகவும் குறைந்த அளவு பணத்தைக் கொடுத்து,
அம்மாவைச் சரிகட்ட நினைத்தார். இரண்டாவது மகன் எதையும்
கொடுக்க முடியாது என்று கூறிவிட்டார்.
எவ்வளவோ மகன்களிடம் பேசிப் பார்த்தார். சண்டையிட்டுப்
பார்த்தார். பலன் இல்லை. தான் தன் மகன்களாலேயே ஏமாற்றப்
பட்டோம் என்பதை லுவோவால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை.
நீதிமன்றம் சென்றார்.
“ஒரு தாய் குழந்தைகளை வளர்ப்பது இயல்பானது.
இதெற்கெல்லாம் யாராவது கணக்குப் பார்க்க முடியுமா?
எந்தத் தாயும் செய்யாத காரியத்தைச் செய்தார் எங்கள் அம்மா.
அப்போது எனக்கு 20 வயது என்பதால், விவரம் தெரியாமல்
ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட்டேன். அம்மாவிடம் மகன்
போட்ட ஒப்பந்தம் எல்லாம் எப்படிச் செல்லுபடியாகும்?
இப்படி எங்களிடம் பணம் கேட்டதும் நீதிமன்றத்தில் வழக்கு
தொடுத்ததும் எந்தவிதத்தில் நியாயம்? வயதான காலத்தில்
கொடுக்கும் பணத்தை வைத்துக்கொண்டு, நிம்மதியாக வாழ
வேண்டியதுதானே? இவ்வளவு பணத்தை என்ன செய்யப்
போகிறார்?” என்றார் ச்சூ.
“என் மகன்கள் இருவரும் என்னை மதித்து, ஒப்பந்தப்படி பணம்
தந்திருந்தார்கள் என்றால் நானே அதை மறுத்திருப்பேன். அவர்கள்
என்னை மதிக்கவில்லை. என்னுடைய தியாகத்தைப் புரிந்து
கொள்ளவில்லை. என்னை ஏமாற்றப் பார்த்தார்கள். இதைத்தான்
என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
தாயை ஏமாற்றுவது தவறு என்று அவர்களுக்குப் புரியவைக்க
வேண்டாமா? அதற்காகத்தான் நீதிமன்றத்தை நாடியிருக்கிறேன்”
என்றார் லுவோ.
இந்த அசாதாரணமான வழக்கு தைவானில் மிகவும் பரபரப்பாகப்
பேசப்பட்டு வந்தது. இரு தரப்பினரிடமும் பேசி, சமரசத்துக்குக்
கொண்டு வந்தது நீதிமன்றம். ஒப்பந்தப்படி 10.5 கோடிக்குப்
பதிலாக 6 கோடி ரூபாயை இருவரும் லுவோவுக்கு வழங்க வேண்டும்
என்று தீர்ப்பு வழங்கியது.
‘ஒரு தாய் தன்னுடைய குழந்தைகளிடம் இவ்வளவு தூரம் நடந்து
கொள்ள வேண்டியதில்லை. பணத்தை வைத்து என்ன செய்யப்
போகிறார்?’ என்று ஒரு தரப்பினர் கேட்கிறார்கள்.
‘பெற்றோரைப் புறக்கணிக்கும் பிள்ளைகளுக்கு இது ஒரு பாடம்.
இன்னும் கூட லுவோவுக்குப் பணம் கொடுத்திருக்கலாம்’
என் கிறார்கள் இன்னொரு தரப்பினர்.
-
-------------------------------------
தி இந்து
விநோத வழக்கு!
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|