புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தலைமை செயலகத்தில் ஏற்படும் சிதைவு! Poll_c10தலைமை செயலகத்தில் ஏற்படும் சிதைவு! Poll_m10தலைமை செயலகத்தில் ஏற்படும் சிதைவு! Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
தலைமை செயலகத்தில் ஏற்படும் சிதைவு! Poll_c10தலைமை செயலகத்தில் ஏற்படும் சிதைவு! Poll_m10தலைமை செயலகத்தில் ஏற்படும் சிதைவு! Poll_c10 
83 Posts - 33%
mohamed nizamudeen
தலைமை செயலகத்தில் ஏற்படும் சிதைவு! Poll_c10தலைமை செயலகத்தில் ஏற்படும் சிதைவு! Poll_m10தலைமை செயலகத்தில் ஏற்படும் சிதைவு! Poll_c10 
11 Posts - 4%
prajai
தலைமை செயலகத்தில் ஏற்படும் சிதைவு! Poll_c10தலைமை செயலகத்தில் ஏற்படும் சிதைவு! Poll_m10தலைமை செயலகத்தில் ஏற்படும் சிதைவு! Poll_c10 
9 Posts - 4%
Jenila
தலைமை செயலகத்தில் ஏற்படும் சிதைவு! Poll_c10தலைமை செயலகத்தில் ஏற்படும் சிதைவு! Poll_m10தலைமை செயலகத்தில் ஏற்படும் சிதைவு! Poll_c10 
4 Posts - 2%
Rutu
தலைமை செயலகத்தில் ஏற்படும் சிதைவு! Poll_c10தலைமை செயலகத்தில் ஏற்படும் சிதைவு! Poll_m10தலைமை செயலகத்தில் ஏற்படும் சிதைவு! Poll_c10 
3 Posts - 1%
Baarushree
தலைமை செயலகத்தில் ஏற்படும் சிதைவு! Poll_c10தலைமை செயலகத்தில் ஏற்படும் சிதைவு! Poll_m10தலைமை செயலகத்தில் ஏற்படும் சிதைவு! Poll_c10 
2 Posts - 1%
Barushree
தலைமை செயலகத்தில் ஏற்படும் சிதைவு! Poll_c10தலைமை செயலகத்தில் ஏற்படும் சிதைவு! Poll_m10தலைமை செயலகத்தில் ஏற்படும் சிதைவு! Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
தலைமை செயலகத்தில் ஏற்படும் சிதைவு! Poll_c10தலைமை செயலகத்தில் ஏற்படும் சிதைவு! Poll_m10தலைமை செயலகத்தில் ஏற்படும் சிதைவு! Poll_c10 
2 Posts - 1%
jairam
தலைமை செயலகத்தில் ஏற்படும் சிதைவு! Poll_c10தலைமை செயலகத்தில் ஏற்படும் சிதைவு! Poll_m10தலைமை செயலகத்தில் ஏற்படும் சிதைவு! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தலைமை செயலகத்தில் ஏற்படும் சிதைவு!


   
   
ksikkuh
ksikkuh
பண்பாளர்

பதிவுகள் : 196
இணைந்தது : 30/11/2017

Postksikkuh Tue Dec 26, 2017 10:52 am




டோபமைன்’ என்பது, மூளையில் சுரக்கும் வேதிப் பொருள். மூளையின் பல்வேறு செயல்பாடுகளில், இது முக்கிய பங்கு வகிக்கிறது. நரம்பு செல்கள் சுரக்கும் இந்த வேதிப் பொருள், நரம்பு செல்களுக்கு இடையில், தொடர்பு பரிமாற்றத்திற்கு உதவுகிறது. 50 வயதிற்கு மேல், ‘டோபமைன்’ சுரப்பு குறைந்தால், ‘அல்சீமர்’ எனப்படும், நரம்பு செல்களில் சிதைவு ஏற்படலாம். இதனால், மறதி மற்றும் தினசரி நடவடிக்கைகளின் திறன் குறையும்.

நம்முடைய உடம்பில், பழைய செல்கள், குறிப்பிட்ட இடைவெளியில் அழிந்து, அந்த இடத்தில், புதிய செல்கள் உருவாகும். இது, இயல்பாக நடக்கும் உடல் செயல்பாடு. மூளையில் உள்ள நரம்பு செல்களுக்கும் இது பொருந்தும். 35 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு, பழைய செல்கள் அழிவது குறைவாகவும், புதிய செல்கள் உருவாவது அதிகமாகவும் இருக்கும். ஆனால், வயது அதிகரிக்க அதிகரிக்க, புதிய செல்கள் உருவாவது குறைந்து, பழைய செல்கள் அழிவது அதிகரிக்கும். சில சமயங்களில், புதிய செல்கள் உருவாவது அதிகமாக இருந்தாலும், 20 வயதில் இருந்த நரம்புகளின் வலிமை, 50 வயதில் இருப்பதற்கான வாய்ப்புகள் குறைவு.மூளை ஆரோக்கியமாக இருந்தால் தான், உடலில் உள்ள மற்ற உறுப்புகள் சரியாக வேலை செய்யும். மூளையிலிருந்து வரும் கட்டளைகளையே, இதயம் உட்பட அனைத்து உறுப்புகளும் நிறைவேற்றுகின்றன. நம் உடலின் தலைமை செயலகம், மூளை.எளிமையாக சொல்ல வேண்டும் எனில், ‘டோபமைனில்’ ஏற்படும் மாற்றத்தால், நாம் இயல்பாக செய்த வேலைகள் அனைத்திலும், இதுவரை இருந்த திறன் குறைந்து விடும்.படி ஏறினால், மூட்டுக்கள் வலிக்கும்; ‘பேலன்ஸ்’ தடுமாறும். எலும்புகள், கால்ஷியத்தை சேமித்து வைக்கும் வேலையை, சரியாக செய்ய மூளை சொல்லாது. இதற்கு ஒரு நல்ல தீர்வாக, ‘மியூசிக் தெரபி’ உள்ளது. நம்முடைய பாரம்பரிய சங்கீதத்தில் உள்ள, 72 மேளகர்த்தா ராகங்களுக்கும், உடம்பில் உள்ள நரம்புகளுக்கும் தொடர்பு இருப்பதாக, அறிவியல் பூர்வமாக ஆய்வுகள் நிரூபித்து இருக்கின்றன.
ஆயுர்வேதம், சித்தா போன்ற, இந்திய பாரம்ப ரிய மருத்துவ முறைகளைப் போலவே, இசை தெரபியும் குறைந்தது, 5,000 ஆண்டுகள் பழமையானது. தமிழ் இலக்கியங்களிலும், இசை தெரபி பற்றிய குறிப்புகள் உள்ளன. சிலப்பதிகாரத்தில், பவுர்ணமி இரவில், ஆற்றங்கரையில், பல்வேறு கலைகளுடன், திருவிழாக்கள் கொண்டாடுவதுண்டு; அதில், இசை பிரதான நிகழ்ச்சியாக இடம் பெறும். அந்த நாளில், மன நோயாளிகளை, அந்த இடத்திற்கு அழைத்து வந்து, இசை நிகழ்ச்சிகளை கேட்க வைப்பர். இது, அவர்களின் மனநிலையை மேம்படுத்தி, ஆரோக்கியமான நிலைக்கு கொண்டு வருகிறது .என்பதை, அனுபவத்தில் உணர்ந்திருக்கின்றனர்.நரம்பு செல்களைத் துாண்டி, சீர் செய்வதற்காக பிரத்யேகமான இசைகள் உள்ளன. பிரச்னை எதனால், எப்படி ஏற்பட்டு உள்ளது என்பதையும், அதற்கேற்ற இசை எது என்பதையும், இந்தத் துறையில் பயிற்சி பெற்ற நிபுணரால் கூற முடியும். அல்சீமர் போன்ற மூளையில் ஏற்படும் நரம்பு செல்கள் குறைபாடு உள்ளவர்களுக்கு, தொடர்ந்து மியூசிக் தெரபி தரும் போது, அவர்களின் செயல்கள் மேம்படுகின்றன.
மருந்து, மாத்திரை எதுவானாலும், செரிமானம் ஆகி, ரத்தத்துடன் கலந்து, பிரச்னையை சரி செய்யும்; ஆனால், இசை, காது வழியாக நேராக மூளைக்கு செல்வதால், பலன் அதிகம். இசை தெரபியுடன் சேர்த்தே, நேராக செய்யும் வேலையை, தலைகீழாகச் செய்யச் சொல்வோம். அதாவது, முன்னோக்கி நடப்பதற்கு பதில், பின்நோக்கி நடப்பது, வாய்ப்பாட்டு, ஸ்லோகம், குறள், எண்கள் என, அனைத்தையும் கீழிருந்து மேலாக சொல்லிப் பழக வேண்டும். ஒரு பொருளில் துாசு படர்ந்திருந்தால், லேசாகத் தட்டினால் துாசி போய்விடுவதைப் போல, இசையுடன் சேர்ந்த பயிற்சியால், மூளையில் உள்ள நியூரான்களும், இறந்த செல்களை விலக்கி, புதுப்பித்துக் கொள்ளும். எல்லாவிதமான உடல், மனப் பிரச்னைகளுக்கும், இசை மிகச் சிறந்த மருந்தாக உள்ளது.
‘டோபமைன்’ என்பது, மூளையில் சுரக்கும் வேதிப் பொருள். மூளையின் பல்வேறு செயல்பாடுகளில், இது முக்கிய பங்கு வகிக்கிறது. நரம்பு செல்கள் சுரக்கும் இந்த வேதிப் பொருள், நரம்பு செல்களுக்கு இடையில், தொடர்பு பரிமாற்றத்திற்கு உதவுகிறது. 50 வயதிற்கு மேல், ‘டோபமைன்’ சுரப்பு குறைந்தால், ‘அல்சீமர்’ எனப்படும், நரம்பு செல்களில் சிதைவு ஏற்படலாம். இதனால், மறதி மற்றும் தினசரி நடவடிக்கைகளின் திறன் குறையும்.நம்முடைய உடம்பில், பழைய செல்கள், குறிப்பிட்ட இடைவெளியில் அழிந்து, அந்த இடத்தில், புதிய செல்கள் உருவாகும். இது, இயல்பாக நடக்கும் உடல் செயல்பாடு. மூளையில் உள்ள நரம்பு செல்களுக்கும் இது பொருந்தும். 35 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு, பழைய செல்கள் அழிவது குறைவாகவும், புதிய செல்கள் உருவாவது அதிகமாகவும் இருக்கும். ஆனால், வயது அதிகரிக்க அதிகரிக்க, புதிய செல்கள் உருவாவது குறைந்து, பழைய செல்கள் அழிவது அதிகரிக்கும். சில சமயங்களில், புதிய செல்கள் உருவாவது அதிகமாக இருந்தாலும், 20 வயதில் இருந்த நரம்புகளின் வலிமை, 50 வயதில் இருப்பதற்கான வாய்ப்புகள் குறைவு.மூளை ஆரோக்கியமாக இருந்தால் தான், உடலில் உள்ள மற்ற உறுப்புகள் சரியாக வேலை செய்யும். மூளையிலிருந்து வரும் கட்டளைகளையே, இதயம் உட்பட அனைத்து உறுப்புகளும் நிறைவேற்றுகின்றன. நம் உடலின் தலைமை செயலகம், மூளை.எளிமையாக சொல்ல வேண்டும் எனில், ‘டோபமைனில்’ ஏற்படும் மாற்றத்தால், நாம் இயல்பாக செய்த வேலைகள் அனைத்திலும், இதுவரை இருந்த திறன் குறைந்து விடும்.படி ஏறினால், மூட்டுக்கள் வலிக்கும்; ‘பேலன்ஸ்’ தடுமாறும். எலும்புகள், கால்ஷியத்தை சேமித்து வைக்கும் வேலையை, சரியாக செய்ய மூளை சொல்லாது. இதற்கு ஒரு நல்ல தீர்வாக, ‘மியூசிக் தெரபி’ உள்ளது. நம்முடைய பாரம்பரிய சங்கீதத்தில் உள்ள, 72 மேளகர்த்தா ராகங்களுக்கும், உடம்பில் உள்ள நரம்புகளுக்கும் தொடர்பு இருப்பதாக, அறிவியல் பூர்வமாக ஆய்வுகள் நிரூபித்து இருக்கின்றன. ஆயுர்வேதம், சித்தா போன்ற, இந்திய பாரம்பரிய மருத்துவ முறைகளைப் போலவே, இசை தெரபியும் குறைந்தது, 5,000 ஆண்டுகள் பழமையானது.
தமிழ் இலக்கியங்களிலும், இசை தெரபி பற்றிய குறிப்புகள் உள்ளன. சிலப்பதிகாரத்தில், பவுர்ணமி இரவில், ஆற்றங்கரையில், பல்வேறு கலைகளுடன், திருவிழாக்கள் கொண்டாடுவதுண்டு; அதில், இசை பிரதான நிகழ்ச்சியாக இடம் பெறும். அந்த நாளில், மன நோயாளிகளை, அந்த இடத்திற்கு அழைத்து வந்து, இசை நிகழ்ச்சிகளை கேட்க வைப்பர். இது, அவர்களின் மனநிலையை மேம்படுத்தி, ஆரோக்கியமான நிலைக்கு கொண்டு வருகிறது என்பதை, அனுபவத்தில் உணர்ந்திருக்கின்றனர்.நரம்பு செல்களைத் துாண்டி, சீர் செய்வதற்காக பிரத்யேகமான இசைகள் உள்ளன. பிரச்னை எதனால், எப்படி ஏற்பட்டு உள்ளது என்பதையும், அதற்கேற்ற இசை எது என்பதையும், இந்தத் துறையில் பயிற்சி பெற்ற நிபுணரால் கூற முடியும்.
அல்சீமர் போன்ற மூளையில் ஏற்படும் நரம்பு செல்கள் குறைபாடு உள்ளவர்களுக்கு, தொடர்ந்து மியூசிக் தெரபி தரும் போது, அவர்களின் செயல்கள் மேம்படுகின்றன. மருந்து, மாத்திரை எதுவானாலும், செரிமானம் ஆகி, ரத்தத்துடன் கலந்து, பிரச்னையை சரி செய்யும்; ஆனால், இசை, காது வழியாக நேராக மூளைக்கு செல்வதால், பலன் அதிகம். இசை தெரபியுடன் சேர்த்தே, நேராக செய்யும் வேலையை, தலைகீழாகச் செய்யச் சொல்வோம். அதாவது, முன்னோக்கி நடப்பதற்கு பதில், பின்நோக்கி நடப்பது, வாய்ப்பாட்டு, ஸ்லோகம், குறள், எண்கள் என, அனைத்தையும் கீழிருந்து மேலாக சொல்லிப் பழக வேண்டும். ஒரு பொருளில் துாசு படர்ந்திருந்தால், லேசாகத் தட்டினால் துாசி போய்விடுவதைப் போல, இசையுடன் சேர்ந்த பயிற்சியால், மூளையில் உள்ள நியூரான்களும், இறந்த செல்களை விலக்கி, துப்பித்துக் கொள்ளும். எல்லாவிதமான உடல், மனப் பிரச்னைகளுக்கும், இசை மிகச் சிறந்த மருந்தாக உள்ளது.
‘டோபமைன்’ என்பது, மூளையில் சுரக்கும் வேதிப் பொருள். மூளையின் பல்வேறு செயல்பாடுகளில், இது முக்கிய பங்கு வகிக்கிறது. நரம்பு செல்கள் சுரக்கும் இந்த வேதிப் பொருள், நரம்பு செல்களுக்கு இடையில், தொடர்பு பரிமாற்றத்திற்கு உதவுகிறது. 50 வயதிற்கு மேல், ‘டோபமைன்’ சுரப்பு குறைந்தால், ‘அல்சீமர்’ எனப்படும், நரம்பு செல்களில் சிதைவு ஏற்படலாம். இதனால், மறதி மற்றும் தினசரி நடவடிக்கைகளின் திறன் குறையும்.நம்முடைய உடம்பில், பழைய செல்கள், குறிப்பிட்ட இடைவெளியில் அழிந்து, அந்த இடத்தில், புதிய செல்கள் உருவாகும். இது, இயல்பாக நடக்கும் உடல் செயல்பாடு. மூளையில் உள்ள நரம்பு செல்களுக்கும் இது பொருந்தும். 35 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு, பழைய செல்கள் அழிவது குறைவாகவும், புதிய செல்கள் உருவாவது அதிகமாகவும் இருக்கும். ஆனால், வயது அதிகரிக்க அதிகரிக்க, புதிய செல்கள் உருவாவது குறைந்து, பழைய செல்கள் அழிவது அதிகரிக்கும். சில சமயங்களில், புதிய செல்கள் உருவாவது அதிகமாக இருந்தாலும், 20 வயதில் இருந்த நரம்புகளின் வலிமை, 50 வயதில் இருப்பதற்கான வாய்ப்புகள் குறைவு.மூளை ஆரோக்கியமாக இருந்தால் தான், உடலில் உள்ள மற்ற உறுப்புகள் சரியாக வேலை செய்யும். மூளையிலிருந்து வரும் கட்டளைகளையே, இதயம் உட்பட அனைத்து உறுப்புகளும் நிறைவேற்றுகின்றன. நம் உடலின் தலைமை செயலகம், மூளை.
எளிமையாக சொல்ல வேண்டும் எனில், ‘டோபமைனில்’ ஏற்படும் மாற்றத்தால், நாம் இயல்பாக செய்த வேலைகள் அனைத்திலும், இதுவரை இருந்த திறன் குறைந்து விடும்.படி ஏறினால், மூட்டுக்கள் வலிக்கும்; ‘பேலன்ஸ்’ தடுமாறும். எலும்புகள், கால்ஷியத்தை சேமித்து வைக்கும் வேலையை, சரியாக செய்ய மூளை சொல்லாது. இதற்கு ஒரு நல்ல தீர்வாக, ‘மியூசிக் தெரபி’ உள்ளது. நம்முடைய பாரம்பரிய சங்கீதத்தில் உள்ள, 72 மேளகர்த்தா ராகங்களுக்கும், உடம்பில் உள்ள நரம்புகளுக்கும் தொடர்பு இருப்பதாக, அறிவியல் பூர்வமாக ஆய்வுகள் நிரூபித்து இருக்கின்றன. ஆயுர்வேதம், சித்தா போன்ற, இந்திய பாரம்பரிய மருத்துவ முறைகளைப் போலவே, இசை தெரபியும் குறைந்தது, 5,000 ஆண்டுகள் பழமையானது.
தமிழ் இலக்கியங்களிலும், இசை தெரபி பற்றிய குறிப்புகள் உள்ளன. சிலப்பதிகாரத்தில், பவுர்ணமி இரவில், ஆற்றங்கரையில், பல்வேறு கலைகளுடன், திருவிழாக்கள் கொண்டாடுவதுண்டு; அதில், இசை பிரதான நிகழ்ச்சியாக இடம் பெறும். அந்த நாளில், மன நோயாளிகளை, அந்த இடத்திற்கு அழைத்து வந்து, இசை நிகழ்ச்சிகளை கேட்க வைப்பர். இது, அவர்களின் மனநிலையை மேம்படுத்தி, ஆரோக்கியமான நிலைக்கு கொண்டு வருகிறது என்பதை, அனுபவத்தில் உணர்ந்திருக்கின்றனர்.நரம்பு செல்களைத் துாண்டி, சீர் செய்வதற்காக பிரத்யேகமான இசைகள் உள்ளன. பிரச்னை எதனால், எப்படி ஏற்பட்டு உள்ளது என்பதையும், அதற்கேற்ற இசை எது என்பதையும், இந்தத் துறையில் பயிற்சி பெற்ற நிபுணரால் கூற முடியும்.
அல்சீமர் போன்ற மூளையில் ஏற்படும் நரம்பு செல்கள் குறைபாடு உள்ளவர்களுக்கு, தொடர்ந்து மியூசிக் தெரபி தரும் போது, அவர்களின் செயல்கள் மேம்படுகின்றன.மருந்து, மாத்திரை எதுவானாலும், செரிமானம் ஆகி, ரத்தத்துடன் கலந்து, பிரச்னையை சரி செய்யும்; ஆனால், இசை, காது வழியாக நேராக மூளைக்கு செல்வதால், பலன் அதிகம். இசை தெரபியுடன் சேர்த்தே, நேராக செய்யும் வேலையை, தலைகீழாகச் செய்யச் சொல்வோம். அதாவது, முன்னோக்கி நடப்பதற்கு பதில், பின்நோக்கி நடப்பது, வாய்ப்பாட்டு, ஸ்லோகம், குறள், எண்கள் என, அனைத்தையும் கீழிருந்து மேலாக சொல்லிப் பழக வேண்டும். ஒரு பொருளில் துாசு படர்ந்திருந்தால், லேசாகத் தட்டினால் துாசி போய்விடுவதைப் போல, இசையுடன் சேர்ந்த பயிற்சியால், மூளையில் உள்ள நியூரான்களும், இறந்த செல்களை விலக்கி, புதுப்பித்துக் கொள்ளும். எல்லாவிதமான உடல், மனப் பிரச்னைகளுக்கும், இசை மிகச் சிறந்த மருந்தாக உள்ளது.

டாக்டர் டி.மைதிலி, காக்னெடிவ் நியூரோ சைக்காலஜிஸ்ட், சென்னை.dr.tmythily@gmail.com

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Tue Dec 26, 2017 5:31 pm

தலைமை செயலகத்தில் ஏற்படும் சிதைவு! 103459460



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக