புதிய பதிவுகள்
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Today at 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Today at 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Today at 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Today at 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Today at 7:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:53 pm

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 3:06 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனசே மனசே… குழப்பம் என்ன! Poll_c10மனசே மனசே… குழப்பம் என்ன! Poll_m10மனசே மனசே… குழப்பம் என்ன! Poll_c10 
19 Posts - 50%
heezulia
மனசே மனசே… குழப்பம் என்ன! Poll_c10மனசே மனசே… குழப்பம் என்ன! Poll_m10மனசே மனசே… குழப்பம் என்ன! Poll_c10 
15 Posts - 39%
T.N.Balasubramanian
மனசே மனசே… குழப்பம் என்ன! Poll_c10மனசே மனசே… குழப்பம் என்ன! Poll_m10மனசே மனசே… குழப்பம் என்ன! Poll_c10 
2 Posts - 5%
Guna.D
மனசே மனசே… குழப்பம் என்ன! Poll_c10மனசே மனசே… குழப்பம் என்ன! Poll_m10மனசே மனசே… குழப்பம் என்ன! Poll_c10 
1 Post - 3%
D. sivatharan
மனசே மனசே… குழப்பம் என்ன! Poll_c10மனசே மனசே… குழப்பம் என்ன! Poll_m10மனசே மனசே… குழப்பம் என்ன! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மனசே மனசே… குழப்பம் என்ன! Poll_c10மனசே மனசே… குழப்பம் என்ன! Poll_m10மனசே மனசே… குழப்பம் என்ன! Poll_c10 
217 Posts - 49%
ayyasamy ram
மனசே மனசே… குழப்பம் என்ன! Poll_c10மனசே மனசே… குழப்பம் என்ன! Poll_m10மனசே மனசே… குழப்பம் என்ன! Poll_c10 
161 Posts - 37%
mohamed nizamudeen
மனசே மனசே… குழப்பம் என்ன! Poll_c10மனசே மனசே… குழப்பம் என்ன! Poll_m10மனசே மனசே… குழப்பம் என்ன! Poll_c10 
17 Posts - 4%
T.N.Balasubramanian
மனசே மனசே… குழப்பம் என்ன! Poll_c10மனசே மனசே… குழப்பம் என்ன! Poll_m10மனசே மனசே… குழப்பம் என்ன! Poll_c10 
10 Posts - 2%
prajai
மனசே மனசே… குழப்பம் என்ன! Poll_c10மனசே மனசே… குழப்பம் என்ன! Poll_m10மனசே மனசே… குழப்பம் என்ன! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
மனசே மனசே… குழப்பம் என்ன! Poll_c10மனசே மனசே… குழப்பம் என்ன! Poll_m10மனசே மனசே… குழப்பம் என்ன! Poll_c10 
9 Posts - 2%
jairam
மனசே மனசே… குழப்பம் என்ன! Poll_c10மனசே மனசே… குழப்பம் என்ன! Poll_m10மனசே மனசே… குழப்பம் என்ன! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மனசே மனசே… குழப்பம் என்ன! Poll_c10மனசே மனசே… குழப்பம் என்ன! Poll_m10மனசே மனசே… குழப்பம் என்ன! Poll_c10 
4 Posts - 1%
Jenila
மனசே மனசே… குழப்பம் என்ன! Poll_c10மனசே மனசே… குழப்பம் என்ன! Poll_m10மனசே மனசே… குழப்பம் என்ன! Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
மனசே மனசே… குழப்பம் என்ன! Poll_c10மனசே மனசே… குழப்பம் என்ன! Poll_m10மனசே மனசே… குழப்பம் என்ன! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனசே மனசே… குழப்பம் என்ன!


   
   
ksikkuh
ksikkuh
பண்பாளர்

பதிவுகள் : 196
இணைந்தது : 30/11/2017

Postksikkuh Mon Dec 25, 2017 12:03 pm



எண்ணங்களுக்கு சக்தி இருக்கிறது என்பது, நம் எல்லாருக்கும் தெரியும். நமக்கு, ஒரு நாளைக்கு, 60 ஆயிரம் எண்ணங்கள் வந்து போகின்றன. அமெரிக்காவில் உள்ள, ‘இன்ஸ்டிடியூட் ஆப் ஹாத் மேத் பவுண்டேஷன்’ என்ற அமைப்பினர், ஒரு முக்கிய விஷயத்தை கண்டுபிடித்து உள்ளனர். அதாவது, ‘மனிதர்களின் மூளையில் இருந்து வெளியாகக் கூடிய எண்ணங்களின் சக்தியான, ‘எலக்ட்ரோ மேக்னடிக் வைப்ரேஷனை’ விட, இதயத்தில் இருந்து உணர்வுகள் மூலம்

வெளியாகக் கூடிய சக்தி, 5,000 மடங்கு, சக்தி வாய்ந்தது’ என்கின்றனர்.
எதிர்மறையான எண்ணங்கள் வந்தாலும், நேர்மறையான உணர்வுகளை நாம் வெளிப்படுத்தும் போது, எதிர்மறையான எண்ணங்களின் தாக்கம், பெரிய அளவில் இருக்காது. இரண்டு விதமான உணர்வுகளை நாம் வெளிப்படுத்துகிறோம். நம்பிக்கை, பொறுமை, கருணை, நன்றியுணர்வு போன்ற, அன்பு சார்ந்த உணர்வுகள்; சோகம், கோபம், பொறாமை, கர்வம் போன்ற பயம் சார்ந்த உணர்வுகள்… நாம் வெளிப்படுத்தும் இந்த உணர்வுகள், பிரபஞ்ச சக்தியுடன் இணைந்து, நம் வாழ்க்கையை வடிவமைப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.ஐசக் நியூட்டன், தன் ஆராய்ச்சியில், ‘இந்த பிரபஞ்சம் முழுவதையும், ஒரு சக்தி, தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்துள்ளது.
‘அதற்கு உயர்ந்த ஞானம், அதாவது, ‘ரியல் இன்டலிஜன்ஸ்’ இருக்கிறது; அறிவியலால் அதைக் கட்டுப்படுத்த முடியாது’ என்கிறார். கிரேக் பிராடன் என்ற அமெரிக்க ஆராய்ச்சியாளர், பிரபஞ்ச சக்திக்கு மூன்று விதமான தன்மைகள் இருப்பதாக கூறுகிறார். ‘முதலில், ஒரு, ‘கன்டெய்னர்’ போல, இந்த சக்தியானது, பிரபஞ்சத்தை தனக்குள் அடக்கி வைத்திருக்கிறது. இரண்டாவது, இறந்த, நிகழ், எதிர்காலத்தை இணைக்கக் கூடிய பாலமாக, அந்த சக்தி உள்ளது. மூன்றாவது, நம் உணர்வுகளை பிரதிபலிக்கக் கூடிய கண்ணாடியாக, அந்த சக்தி உள்ளது’ என்கிறார்.அன்பு சார்ந்த உணர்வுகளை நாம் வெளிப்படுத்தும் போது, அது சார்ந்த நிகழ்வுகளை, பிரபஞ்ச சக்தி நம் வாழ்க்கையில் நடத்திக் காட்டுகிறது. பயம் சார்ந்த உணர்வுகளை வெளிப்படுத்தினால், அது சார்ந்த நிகழ்வுகள் நடக்கின்றன. இதை உறுதிப்படுத்தும் வகையில், ஓர் உதாரணத்தை காட்டுகிறார். ஒரு வயதான மூதாட்டிக்கு, குணப்படுத்த முடியாத, கடைசி நிலையில், சிறுநீரகப் பையில் கேன்சர்… அவரை சீனாவில், பீஜிங் நகருக்கு அழைத்துச் சென்று, ‘ஜீனங் குகாங்’ என்ற சீன முறைப்படி, சிகிச்சை அளிக்கப்பட்டது. அங்கு இருந்த குணமாக்கும் வல்லுனர்கள், அந்த மூதாட்டிக்கு, ‘கேன்சர் சரியாகி விட்டது’ என்ற நம்பிக்கையை கொடுத்தனர். ‘உங்களுக்கு குணமாகி விட்டது’ என்ற நேர்மறையான எண்ணத்தை, திரும்ப திரும்பச் சொல்லி, அவரை குணப்படுத்தினர்.அன்பு சார்ந்த உணர்வுகளை வெளிப்படுத்த என்ன செய்ய வேண்டும்?நாம் நேசிக்கிற படிப்பை படிப்பது, விரும்பும் தொழிலை செய்வது, எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல், மற்றவர்களுக்கு உதவி செய்வது, அவரவர் நம்பும் விஷயத்தை, வாழ்க்கையில் கடைபிடிப்பது, தினசரி தியானம் செய்வது… இதையெல்லாம் செய்யும் போது, வாழ்க்கையில் நமக்கு என்னவெல்லாம் கிடைத்திருக்கிறதோ, அதில் நிறைவையும், முழுமையையும் நம்மால் பார்க்க முடியும். அதே போல, நேர்மறை எண்ணங்கள், உணர்வுகள் மூலம் பிரபஞ்ச சக்தியுடன் தொடர்பு கொண்டு, தேவையான விஷயங்களை உருவாக்கவும் முடியும். நாம் எப்போதும், நம்மை மற்றவர்களுடன் ஒப்பிட்டு, பயம் சார்ந்த உணர்வுகளை வெளிப்படுத்துகிறோம்; போலியான கவசத்தைப் போட்டு, சுய அடையாளத்தை இழந்து விடுகிறோம். இதனால், என்ன தான் நாம் விரும்பிய பொருள் சார்ந்த விஷயங்கள் கிடைத்தாலும், நிறைவில்லாமல் வாழ்கிறோம். மாறாக, நேசிக்கும் விஷயங்களை செய்யும் போது, அன்பு சார்ந்த உணர்வுகள் மட்டுமே வெளிப்படுகின்றன; அப்போது, நம் வாழ்க்கை முழுமை அடைகிறது.
டாக்டர் ஜே.விக்னேஷ் சங்கர்,உளவியல் நிபுணர்,

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82148
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Dec 25, 2017 12:36 pm

மனசே மனசே… குழப்பம் என்ன! E_1511055640
-
மனசே மனசே… குழப்பம் என்ன! 103459460

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Mon Dec 25, 2017 1:42 pm

அருமையான பயனுள்ள பாதிப்பு



krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Dec 25, 2017 6:46 pm

மனசே மனசே… குழப்பம் என்ன! 103459460 மனசே மனசே… குழப்பம் என்ன! 3838410834 மனசே மனசே… குழப்பம் என்ன! 1571444738



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக