புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
D. sivatharan | ||||
PriyadharsiniP | ||||
Guna.D | ||||
Shivanya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஒரிஜினல் லைசென்ஸ் வைத்து இருக்க அவசியம் இல்லை : கோர்ட் உத்தரவு
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34983
இணைந்தது : 03/02/2010
ஒரிஜினல் லைசென்ஸ் வைத்து இருக்க அவசியம் இல்லை : கோர்ட் உத்தரவு
சென்னை: வாகனம் ஓட்டும்போது அந்த வாகனத்தை ஓட்டுபவர்கள் ஒரிஜினல் லைசென்சை வைத்திருக்க வேண்டும் என்ற உத்தரவை
அமல்படுத்த உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. தமிழகத்தில் செப்.1ம் தேதி முதல் வாகன ஓட்டிகள் அனைவரும் வண்டியில்
செல்லும்போது தங்கள் கையில் ஒரிஜினல் லைசென்ஸ் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டது. அதன்படி, இன்று முதல்
அந்த உத்தரவு அமலுக்கு வந்தது. ஆனால், வாகன ஓட்டிகள் மற்றும் சமூகஆர்வலர்கள் இந்த உத்தரவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், இதுதொடர்பாக தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு
தொடரப்பட்டது. மனுவில், ‘’வாகன ஓட்டிகள் ஒரிஜினல் லைசென்சை கையில் வைத்திருப்பது இயலாத காரியம். அது லாரி உரிமையாளர்கள்
கையில் இருக்கும் பட்சத்தில் டிரைவர்கள் எப்படி கையில் வைத்திருக்க முடியும். மோட்டார் வாகன சட்டத்திற்கு எதிராக தமிழக அரசு அறிவிப்பை
வெளியிட்டுள்ளது. எனவே தமிழக அரசின் அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் என்று கூறியிருந்தனர். இந்த மனு நீதிபதி எம்.துரைசாமி
முன்னிலையில் நேற்று காலை விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல், மோட்டார் வாகன சட்டத்தில் வாகன
ஓட்டுனர்கள் தங்களிடம் ஒரிஜினல் லைசென்சை கையில் வைத்திருக்க வேண்டியது இல்லை என்றும், சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் ஒரிஜினல்
லைசென்ஸ்சுக்கு மாற்றாக சான்று பெற்றிருந்தாலே போதும் என்றும் வாதிட்டார். இதை கேட்ட நீதிபதி, வாகன ஓட்டிகள் ஒரிஜினல் லைசென்ஸ்
வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. இது பல்வேறு குழப்பம் ஏற்படுத்தும் என்று கூறினார். இதையடுத்து சிறப்பு அரசு வக்கீல் திவாகர்
ஆஜராகி விசாரணையை பிற்பகல் தள்ளி வைக்க வேண்டும். கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஆஜராக உள்ளார் என்றார்.
வழக்கு மதியம் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண் ஆஜராகி, மோட்டார் வாகன சட்டத்தை அமல்படுத்துவது
அரசின் கடமை. ஏராளமான போலி லைசென்சுகள் உள்ளன. மேலும் ரத்து செய்யப்பட்ட லைசென்சின் நகலை வைத்துக்கொண்டு பலர்
வாகனங்களை ஓட்டுகிறார்கள். இதை கட்டுப்படுத்தவே அரசு இந்த முடிவை எடுத்துள்ளது என்று வாதிட்டார். நீதிபதி: இரு சக்கர வாகனங்களில்
செல்பவர்கள் தங்களிடம் ஒரிஜினல் லைசென்ஸ் வைத்திருப்பது கஷ்டம். அந்த லைசென்ஸ் தொலைந்துவிட்டால் வேறு லைசென்ஸ் வாங்கும்வரை
அவர்கள் வாகனங்களை இயக்க முடியாதே? அட்வகேட் ஜெனரல்: புதிய லைசென்சுக்கு விண்ணப்பித்தால் விரைவில் கிடைக்கும். நீதிபதி: அரசின்
இந்த அறிவிப்பு பொதுமக்களுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்திவிடும். அட்வகேட் ஜெனரல்: மத்திய மோட்டார் வாகன சட்டம் பிரிவு 130ல்
ஒரிஜினல் லைசென்ஸ் வைத்திருக்க வேண்டும் என்று சம்மந்தப்பட்ட போலீஸ் அதிகாரி கேட்டால் காட்ட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது..
நீதிபதி: மோட்டார் வாகன விதி 139ல் ஒரிஜினல் லைசென்ஸ் இல்லையென்றால், அல்லது வேறு அதிகாரியின் கட்டுப்பாட்டில் அது இருந்தால்
அந்த லைசென்ஸ் தொடர்பான விபரங்கள் அடங்கிய சான்று சம்மந்தப்பட்ட அதிகாரியின் சான்றாவணத்துடன் ஓட்டுனரிடம் இருந்தால் போதும்
என்று கூறப்பட்டுள்ளது. அட்வகேட் ஜெனரல்: ஒரிஜினல் எது போலி எது என்று கண்டுபிடிப்பதும், ஏற்கனவே ரத்தானதா என்று கண்டுபிடிப்பதும்
அரசின் இந்த நடவடிக்கை மூலம் சாத்தியமாகும்.
நீதிபதி: இந்த நவீன உலகத்தில் ஒரு லைசென்ஸ் உண்மையானதா, போலியானதா என்று கண்டுபிடிப்பது மிகவும் சுலபம். அதற்கான
தொழில்நுட்பங்கள் வந்துவிட்டன. இருசக்கர வாகங்களில் செல்பவர்களின் ஒரிஜினல் லைசென்ஸ் மழை போன்ற காலங்களில் சிதைந்துபோகலாம்.
அப்போது, அந்த ஓட்டுநரால் போலீசாரிடம் எப்படி ஒரிஜினல் லைசென்சை காட்ட முடியும்.
அட்வகேட் ஜெனரல்: பல திட்டங்களுக்கான ஆவணங்களை ஸ்மார்ட் கார்டாக மாற்ற ரூ.300 கோடி மதிப்பீட்டில் டெண்டர் விடப்பட்டது. அந்த டெண்டருக்கு
உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. அந்த திட்டத்தில் லைசென்சும் அடங்கும். எனவே, இந்த விஷயத்தில் இப்போது எந்த இடைக்கால உத்தரவையும்
பிறப்பிக்கக் கூடாது. வரும் திங்கள் கிழமை விரிவான பதில் மனுவை தாக்கல் செய்கிறோம்.
நீதிபதி: இந்த வழக்கில் இடைக்கால உத்தரவு பிறப்பித்தால் மனுதாரர் சங்கத்திற்கு மட்டுமே அந்த உத்தரவு பொருந்தும். ஆனால், பொதுவான உத்தரவை
வழங்க இந்த நீதிமன்றம் விரும்புகிறது. உங்களின் இந்த திடீர் முடிவு பொதுமக்களுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்திவிடும். இந்த வழக்கில்
இடைக்கால உத்தரவு பிறப்பிக்கவா? அல்லது வழக்கு முடியும்வரை அறிவிப்பை அமல்படுத்தக் கூடாது என்று உத்தரவிடவா? அதுவரை அறிவிப்பை
அமல்படுத்த மாட்டோம் என்று உத்தரவாதம் தரமுடியுமா?
அட்வகேட் ஜெனரல்: விசாரணையை வரும் திங்கள் கிழமைக்கு தள்ளிவையுங்கள். அதுவரை இந்த அறிவிப்பை அமல்படுத்த மாட்டோம்.இவ்வாறு
வாதம் நடந்தது.
அப்போது, வக்கீல் புருஷோத்தமன் தானும் இந்த வழக்கில் இணைவதாக மனுத் தாக்கல் செய்துள்ளேன். அதில் லைசென்ஸ் கொடுக்கும்போதே 3
ஒரிஜினல்களைக் கொடுக்க வேண்டும் என்று கோரியுள்ளேன் என்றார். மேலும், சில வக்கீல்கள் ஸ்மார்ட் கார்டு, நவீன தொழில் நுட்பம் மூலம்
லைசென்ஸ் ஒரிஜினல்தானா என்று கண்டுபிடிப்பது போன்ற பல்வேறு விதமான கருத்துக்களை தெரிவித்தனர். அனைத்து தரப்பு வாதங்களையும்
கேட்ட நீதிபதி, “ இதே கோரிக்கையுடன் தொடரப்பட்ட வழக்கு தலைமை நீதிபதி அடங்கிய முதல் டிவிஷன் பெஞ்சில் விசாரணையில் உள்ளது. எனவே,
இந்த வழக்கையும் தலைமை நீதிபதி பெஞ்சுக்கு மாற்ற உத்தரவிடப்படுகிறது. வரும் செவ்வாய்கிழமைவரை (செப்டம்பர்-5) வாகன ஒட்டிகள் ஒரிஜினல்
லைசென்சை வைத்திருக்க வேண்டும் என்ற அறிவிப்பை செயல்படுத்தக்கூடாது. விசாரணை வரும் திங்கள் கிழமைக்கு தள்ளிவைக்கப்படுகிறது”
என்று உத்தரவிட்டார்.
நன்றி தினகரன்
ரமணியன்
சென்னை: வாகனம் ஓட்டும்போது அந்த வாகனத்தை ஓட்டுபவர்கள் ஒரிஜினல் லைசென்சை வைத்திருக்க வேண்டும் என்ற உத்தரவை
அமல்படுத்த உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. தமிழகத்தில் செப்.1ம் தேதி முதல் வாகன ஓட்டிகள் அனைவரும் வண்டியில்
செல்லும்போது தங்கள் கையில் ஒரிஜினல் லைசென்ஸ் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டது. அதன்படி, இன்று முதல்
அந்த உத்தரவு அமலுக்கு வந்தது. ஆனால், வாகன ஓட்டிகள் மற்றும் சமூகஆர்வலர்கள் இந்த உத்தரவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், இதுதொடர்பாக தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு
தொடரப்பட்டது. மனுவில், ‘’வாகன ஓட்டிகள் ஒரிஜினல் லைசென்சை கையில் வைத்திருப்பது இயலாத காரியம். அது லாரி உரிமையாளர்கள்
கையில் இருக்கும் பட்சத்தில் டிரைவர்கள் எப்படி கையில் வைத்திருக்க முடியும். மோட்டார் வாகன சட்டத்திற்கு எதிராக தமிழக அரசு அறிவிப்பை
வெளியிட்டுள்ளது. எனவே தமிழக அரசின் அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் என்று கூறியிருந்தனர். இந்த மனு நீதிபதி எம்.துரைசாமி
முன்னிலையில் நேற்று காலை விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல், மோட்டார் வாகன சட்டத்தில் வாகன
ஓட்டுனர்கள் தங்களிடம் ஒரிஜினல் லைசென்சை கையில் வைத்திருக்க வேண்டியது இல்லை என்றும், சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் ஒரிஜினல்
லைசென்ஸ்சுக்கு மாற்றாக சான்று பெற்றிருந்தாலே போதும் என்றும் வாதிட்டார். இதை கேட்ட நீதிபதி, வாகன ஓட்டிகள் ஒரிஜினல் லைசென்ஸ்
வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. இது பல்வேறு குழப்பம் ஏற்படுத்தும் என்று கூறினார். இதையடுத்து சிறப்பு அரசு வக்கீல் திவாகர்
ஆஜராகி விசாரணையை பிற்பகல் தள்ளி வைக்க வேண்டும். கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஆஜராக உள்ளார் என்றார்.
வழக்கு மதியம் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண் ஆஜராகி, மோட்டார் வாகன சட்டத்தை அமல்படுத்துவது
அரசின் கடமை. ஏராளமான போலி லைசென்சுகள் உள்ளன. மேலும் ரத்து செய்யப்பட்ட லைசென்சின் நகலை வைத்துக்கொண்டு பலர்
வாகனங்களை ஓட்டுகிறார்கள். இதை கட்டுப்படுத்தவே அரசு இந்த முடிவை எடுத்துள்ளது என்று வாதிட்டார். நீதிபதி: இரு சக்கர வாகனங்களில்
செல்பவர்கள் தங்களிடம் ஒரிஜினல் லைசென்ஸ் வைத்திருப்பது கஷ்டம். அந்த லைசென்ஸ் தொலைந்துவிட்டால் வேறு லைசென்ஸ் வாங்கும்வரை
அவர்கள் வாகனங்களை இயக்க முடியாதே? அட்வகேட் ஜெனரல்: புதிய லைசென்சுக்கு விண்ணப்பித்தால் விரைவில் கிடைக்கும். நீதிபதி: அரசின்
இந்த அறிவிப்பு பொதுமக்களுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்திவிடும். அட்வகேட் ஜெனரல்: மத்திய மோட்டார் வாகன சட்டம் பிரிவு 130ல்
ஒரிஜினல் லைசென்ஸ் வைத்திருக்க வேண்டும் என்று சம்மந்தப்பட்ட போலீஸ் அதிகாரி கேட்டால் காட்ட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது..
நீதிபதி: மோட்டார் வாகன விதி 139ல் ஒரிஜினல் லைசென்ஸ் இல்லையென்றால், அல்லது வேறு அதிகாரியின் கட்டுப்பாட்டில் அது இருந்தால்
அந்த லைசென்ஸ் தொடர்பான விபரங்கள் அடங்கிய சான்று சம்மந்தப்பட்ட அதிகாரியின் சான்றாவணத்துடன் ஓட்டுனரிடம் இருந்தால் போதும்
என்று கூறப்பட்டுள்ளது. அட்வகேட் ஜெனரல்: ஒரிஜினல் எது போலி எது என்று கண்டுபிடிப்பதும், ஏற்கனவே ரத்தானதா என்று கண்டுபிடிப்பதும்
அரசின் இந்த நடவடிக்கை மூலம் சாத்தியமாகும்.
நீதிபதி: இந்த நவீன உலகத்தில் ஒரு லைசென்ஸ் உண்மையானதா, போலியானதா என்று கண்டுபிடிப்பது மிகவும் சுலபம். அதற்கான
தொழில்நுட்பங்கள் வந்துவிட்டன. இருசக்கர வாகங்களில் செல்பவர்களின் ஒரிஜினல் லைசென்ஸ் மழை போன்ற காலங்களில் சிதைந்துபோகலாம்.
அப்போது, அந்த ஓட்டுநரால் போலீசாரிடம் எப்படி ஒரிஜினல் லைசென்சை காட்ட முடியும்.
அட்வகேட் ஜெனரல்: பல திட்டங்களுக்கான ஆவணங்களை ஸ்மார்ட் கார்டாக மாற்ற ரூ.300 கோடி மதிப்பீட்டில் டெண்டர் விடப்பட்டது. அந்த டெண்டருக்கு
உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. அந்த திட்டத்தில் லைசென்சும் அடங்கும். எனவே, இந்த விஷயத்தில் இப்போது எந்த இடைக்கால உத்தரவையும்
பிறப்பிக்கக் கூடாது. வரும் திங்கள் கிழமை விரிவான பதில் மனுவை தாக்கல் செய்கிறோம்.
நீதிபதி: இந்த வழக்கில் இடைக்கால உத்தரவு பிறப்பித்தால் மனுதாரர் சங்கத்திற்கு மட்டுமே அந்த உத்தரவு பொருந்தும். ஆனால், பொதுவான உத்தரவை
வழங்க இந்த நீதிமன்றம் விரும்புகிறது. உங்களின் இந்த திடீர் முடிவு பொதுமக்களுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்திவிடும். இந்த வழக்கில்
இடைக்கால உத்தரவு பிறப்பிக்கவா? அல்லது வழக்கு முடியும்வரை அறிவிப்பை அமல்படுத்தக் கூடாது என்று உத்தரவிடவா? அதுவரை அறிவிப்பை
அமல்படுத்த மாட்டோம் என்று உத்தரவாதம் தரமுடியுமா?
அட்வகேட் ஜெனரல்: விசாரணையை வரும் திங்கள் கிழமைக்கு தள்ளிவையுங்கள். அதுவரை இந்த அறிவிப்பை அமல்படுத்த மாட்டோம்.இவ்வாறு
வாதம் நடந்தது.
அப்போது, வக்கீல் புருஷோத்தமன் தானும் இந்த வழக்கில் இணைவதாக மனுத் தாக்கல் செய்துள்ளேன். அதில் லைசென்ஸ் கொடுக்கும்போதே 3
ஒரிஜினல்களைக் கொடுக்க வேண்டும் என்று கோரியுள்ளேன் என்றார். மேலும், சில வக்கீல்கள் ஸ்மார்ட் கார்டு, நவீன தொழில் நுட்பம் மூலம்
லைசென்ஸ் ஒரிஜினல்தானா என்று கண்டுபிடிப்பது போன்ற பல்வேறு விதமான கருத்துக்களை தெரிவித்தனர். அனைத்து தரப்பு வாதங்களையும்
கேட்ட நீதிபதி, “ இதே கோரிக்கையுடன் தொடரப்பட்ட வழக்கு தலைமை நீதிபதி அடங்கிய முதல் டிவிஷன் பெஞ்சில் விசாரணையில் உள்ளது. எனவே,
இந்த வழக்கையும் தலைமை நீதிபதி பெஞ்சுக்கு மாற்ற உத்தரவிடப்படுகிறது. வரும் செவ்வாய்கிழமைவரை (செப்டம்பர்-5) வாகன ஒட்டிகள் ஒரிஜினல்
லைசென்சை வைத்திருக்க வேண்டும் என்ற அறிவிப்பை செயல்படுத்தக்கூடாது. விசாரணை வரும் திங்கள் கிழமைக்கு தள்ளிவைக்கப்படுகிறது”
என்று உத்தரவிட்டார்.
நன்றி தினகரன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
என்னுடைய Two Wheeler உரிமம் காலாவதி ஆகிவிட்டது . அதைப் புதுப்பிக்க Original Licence வேண்டும் என்று சொன்னார்கள் . ஒருவாரம் கழித்தே எனக்குப் புது Licence வந்தது .செலவு ரூ 2500 ஆயிற்று .ஒரே அலைச்சல் .
Original Licence எப்போதும் சட்டைப் பையில் வைத்திருக்கமுடியாது . காணாமல் போனாலோ அல்லது மழையில் நனைந்தாலோ கஷ்டம்தான் .
இனி ஆதார் கார்டு , பான்கார்டு எல்லாம் Original ஆக சட்டைப் பையில் வைத்துக்கொள்ள வேண்டும் என்று சட்டம் கொண்டுவந்தாலும் கொண்டுவருவார்கள் .
Original Licence எப்போதும் சட்டைப் பையில் வைத்திருக்கமுடியாது . காணாமல் போனாலோ அல்லது மழையில் நனைந்தாலோ கஷ்டம்தான் .
இனி ஆதார் கார்டு , பான்கார்டு எல்லாம் Original ஆக சட்டைப் பையில் வைத்துக்கொள்ள வேண்டும் என்று சட்டம் கொண்டுவந்தாலும் கொண்டுவருவார்கள் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34983
இணைந்தது : 03/02/2010
புதுப்பிக்க வேண்டி இருந்தது RC யா ?
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
மேற்கோள் செய்த பதிவு: 1247333T.N.Balasubramanian wrote:புதுப்பிக்க வேண்டி இருந்தது RC யா ?
ரமணியன்
Driving Licence ஐயா !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34983
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1247329M.Jagadeesan wrote:என்னுடைய Two Wheeler உரிமம் காலாவதி ஆகிவிட்டது . அதைப் புதுப்பிக்க Original Licence வேண்டும் என்று சொன்னார்கள் . ஒருவாரம் கழித்தே எனக்குப் புது Licence வந்தது .செலவு ரூ 2500 ஆயிற்று .ஒரே அலைச்சல் .
Original Licence எப்போதும் சட்டைப் பையில் வைத்திருக்கமுடியாது . காணாமல் போனாலோ அல்லது மழையில் நனைந்தாலோ கஷ்டம்தான் .
இனி ஆதார் கார்டு , பான்கார்டு எல்லாம் Original ஆக சட்டைப் பையில் வைத்துக்கொள்ள வேண்டும் என்று சட்டம் கொண்டுவந்தாலும் கொண்டுவருவார்கள் .
2500 ரூபாய் ! ஏன்? ஏஜென்ட் மூலம் சென்றீரோ?
எங்களுக்கு RTO கே கே நகர்.
5 ரூபாய் கொடுத்து விண்ணப்ப படிவம் .
25 ரூபாய் ,வாசலில் உட்கார்ந்திருக்கும் மருத்துவர் எனப்படுபவருக்கு .
ஆபீசில் ,RTO விதிப்படி ,போர்டில் உள்ள தொகைக்கு ( 300 ) கவுண்டரில் பணம் செலுத்த ,
வேண்டியதுதான். அவர்களே போட்டோ எடுத்து அன்று மாலையே உங்களுக்கு லைசென்ஸ்.
நேர்மைக்கு பெயர் பெற்றது kknagar RTO ஆபீஸ்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
ஆமாம் ! Ajent மூலம்தான் சென்றேன் .வயதான காலத்தில் அங்கே Q வில் நின்று கஷ்டப்படமுடியாது என்பதால் . நீங்கள் சொல்கின்ற தொகை மிகவும் குறைவாக உள்ளது . நம்முடைய அவசரத்திற்கு பணத்தைப் பார்த்தால் முடியாது .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|