புதிய பதிவுகள்
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Today at 12:02 pm

» books needed
by Manimegala Today at 10:29 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 8:06 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பூரானை அடிக்காதீர்கள்! Poll_c10பூரானை அடிக்காதீர்கள்! Poll_m10பூரானை அடிக்காதீர்கள்! Poll_c10 
3 Posts - 60%
Manimegala
பூரானை அடிக்காதீர்கள்! Poll_c10பூரானை அடிக்காதீர்கள்! Poll_m10பூரானை அடிக்காதீர்கள்! Poll_c10 
1 Post - 20%
ஜாஹீதாபானு
பூரானை அடிக்காதீர்கள்! Poll_c10பூரானை அடிக்காதீர்கள்! Poll_m10பூரானை அடிக்காதீர்கள்! Poll_c10 
1 Post - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பூரானை அடிக்காதீர்கள்! Poll_c10பூரானை அடிக்காதீர்கள்! Poll_m10பூரானை அடிக்காதீர்கள்! Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
பூரானை அடிக்காதீர்கள்! Poll_c10பூரானை அடிக்காதீர்கள்! Poll_m10பூரானை அடிக்காதீர்கள்! Poll_c10 
86 Posts - 34%
mohamed nizamudeen
பூரானை அடிக்காதீர்கள்! Poll_c10பூரானை அடிக்காதீர்கள்! Poll_m10பூரானை அடிக்காதீர்கள்! Poll_c10 
11 Posts - 4%
prajai
பூரானை அடிக்காதீர்கள்! Poll_c10பூரானை அடிக்காதீர்கள்! Poll_m10பூரானை அடிக்காதீர்கள்! Poll_c10 
9 Posts - 4%
Jenila
பூரானை அடிக்காதீர்கள்! Poll_c10பூரானை அடிக்காதீர்கள்! Poll_m10பூரானை அடிக்காதீர்கள்! Poll_c10 
4 Posts - 2%
Rutu
பூரானை அடிக்காதீர்கள்! Poll_c10பூரானை அடிக்காதீர்கள்! Poll_m10பூரானை அடிக்காதீர்கள்! Poll_c10 
3 Posts - 1%
jairam
பூரானை அடிக்காதீர்கள்! Poll_c10பூரானை அடிக்காதீர்கள்! Poll_m10பூரானை அடிக்காதீர்கள்! Poll_c10 
2 Posts - 1%
Guna.D
பூரானை அடிக்காதீர்கள்! Poll_c10பூரானை அடிக்காதீர்கள்! Poll_m10பூரானை அடிக்காதீர்கள்! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
பூரானை அடிக்காதீர்கள்! Poll_c10பூரானை அடிக்காதீர்கள்! Poll_m10பூரானை அடிக்காதீர்கள்! Poll_c10 
2 Posts - 1%
Baarushree
பூரானை அடிக்காதீர்கள்! Poll_c10பூரானை அடிக்காதீர்கள்! Poll_m10பூரானை அடிக்காதீர்கள்! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பூரானை அடிக்காதீர்கள்!


   
   

Page 1 of 2 1, 2  Next

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Aug 19, 2017 11:44 am

பூரானை அடிக்காதீர்கள்!

ஒரு மனைவி  தனது கள்ளக் காதலனை  அடைவதற்காகத் தாலி கட்டிய கணவனைக் கொல்ல நினைத்தாள்! அவனின் சாப்பாட்டில் விஷம் கலந்தாள் ! கணவன் சாப்பிட அமர்ந்தான் ! அப்போது, கூரையிலிருந்து ஒரு பூரான் ’தொப்’பென்று சாப்பாட்டில் விழுந்தது ! கணவன் சாப்பிடாமல் , தப்பினான்! சாப்பாட்டைப், பிறகு நாய்க்குப் போட்டபோது அது செத்து விழவே கணவன் மனைவியின் சூழ்ச்சியை அறிய வந்தான் !  தன்னைக் காப்பாற்றியது ஒரு பூரான் என்று ஊரெல்லாம் சொன்னான்! அன்று முதல் , கும்பகோணம் வட்டாரத்தில் ,’பூரானைக் கொல்லக்கூடாது’ என்ற  வழக்கு ஆண்களிடம் வரவே , பிறகு எல்லோரிடமும் பரவியது!

ஒரு சமுதாயத்தில் எப்படி மூடக் கருத்துகள் பரவுகின்றன (Spreading of Superstitions in Society)என்பதற்கு இஃது ஓர் உதாரணம்!



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Aug 19, 2017 12:14 pm

பூரான் மட்டுமல்ல ; எந்த ஒரு விஷ ஐந்தும் வேண்டுமென்றே மனிதனைக் கடிப்பதில்லை . நாம் அதற்கு தீங்கு செய்யும்போது , தற்காப்புக்காக அது மனிதனைக் கடிக்கிறது . அவ்வளவுதான் !

தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறிதின்
இன்னுயிர் நீக்கும் வினை .

என்பது ஐயனின் வாக்கு .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Aug 19, 2017 12:52 pm

நன்றி ஜெகதீசன் அவர்களே ;

உங்கள் கோட்பாடு நன்று - கோட்பாட்டளவில்!



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82073
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Aug 19, 2017 6:40 pm

சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Aug 20, 2017 10:14 pm

கொலையும் செய்வாள் மனைவி

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Aug 21, 2017 6:59 am


T.N.Balasubramanian wrote:கொலையும் செய்வாள் மனைவி

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1246946

கொண்டு வந்தால் தந்தை ; கொண்டு வந்தாலும் , வராவிட்டாலும் தாய் .
உயிர்காப்பான் தோழன் .
கொலையும் செய்வாள் பத்தினி .

மனைவி வேறு ; பத்தினி வேறு .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
குழலோன்
குழலோன்
பண்பாளர்

பதிவுகள் : 66
இணைந்தது : 21/10/2013

Postகுழலோன் Mon Aug 21, 2017 12:11 pm

இப்படிப்பட்ட நம்பிக்கை தமிழரிடையே இருக்கிறதா? புதுச்செய்தியாக உள்ளதே.

'தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறிது
இன்னுயிர் நீக்கும் வினை' என்பதே குறள்.

கொல்லாமை அதிகாரத்தில் பழந்தமிழரின் மாண்பை உணர்த்தும் குறள் வாசகம்.

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Aug 21, 2017 4:45 pm

கொல்லாமை நெறி இன்றும் சமணர்களிடையே உள்ளது . சமணர்கள் முன்பெல்லாம் விளக்கு வைத்தபின் சாப்பிடமாட்டார்கள் . விளக்கின் சுடரிலே பூச்சிகள் விழுந்து செத்துவிடும் என்பதற்காக . நடக்கும்போது குனிந்து ஓலை விசிறியால் விசிறிக்கொண்டே செல்வார்கள் . தங்கள் கால்பட்டு எறும்புகள் மடிந்துவிடக்கூடாது என்பதற்காக .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Aug 22, 2017 12:07 am

M.Jagadeesan wrote:
T.N.Balasubramanian wrote:கொலையும் செய்வாள் மனைவி

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1246946

கொண்டு வந்தால் தந்தை ; கொண்டு வந்தாலும் , வராவிட்டாலும் தாய் .
உயிர்காப்பான் தோழன் .
கொலையும் செய்வாள் பத்தினி .

மனைவி வேறு ; பத்தினி வேறு .
மேற்கோள் செய்த பதிவு: 1246953

கொண்டு வந்தால் சகோதரி
கொண்டு வந்தாலும் வராவிட்டாலும் தாய்.
கொலையும் செய்வாள் (பத்னி, எனக்கு உடன்பாடு இல்லை.) மனைவி
உயிர் காப்பான் தோழன் .
இந்த பழமொழி சார்ந்தே, தூக்குத்தூக்கி படம் வெளியானது .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Aug 22, 2017 6:41 am

மட்டார் குழலார் பிறந்த பதிப்பிறந்தேன்
பட்டாங் கியானுமோர் பத்தினியே யாமாகில்
ஒட்டே னரசோ டொழிப்பேன் மதுரையுமென்
பட்டிமையுங் காண்குறுவாய் நீயென்னா விட்டகலா

( வஞ்சினமாலை - சிலம்பு )

என்ற கண்ணகியின் வரிகளில் அவளது கடும் சீற்றத்தைக் காண்கிறோம் . அவளது சீற்றத்திற்கு முன்பாக மன்னனும் , தேவியும் மடிகின்றனர் . அத்தோடு நில்லாமல் மதுரையும் அழிகிறது .
பத்தினி தெய்வம் கண்ணகி செய்தது கொலையன்றி வேறென்ன ?




இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக