புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
D. sivatharan | ||||
Guna.D | ||||
Shivanya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழ்நாட்டில் கூகுள்?
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34980
இணைந்தது : 03/02/2010
தமிழ்நாட்டில் கூகுள்?
சர்வதேச அளவில் பணி புரிவதற்கு ஏற்ற மிகச் சிறந்த நிறுவனங்கள் பட்டியலில் தொடர்ந்து இடம்பெறும்
நிறுவனம் கூகுள். வழியைக் கண்டுபிடிப்பதற்கு கூகுள் மேப் உதவும். பிற தகவல்களை விரல் நுனியில்
பெறுவதற்கு அனைவரும் நாடும் ஒரே இணையதளம் கூகுள். இத்தகைய சிறப்பு வாய்ந்த கூகுள் மையம்
தமிழ்நாட்டில் தனது மையத்தைத் திறந்தால்...
கடந்த வாரம் சட்டப் பேரவையில் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் தமிழகத்தில் கூகுள் மையம் அமைப்பதற்கான
நடவடிக்கைகளை எடுப்பதாகக் கூறியது பலருக்கு இனிப்பான செய்தி. சென்னையிலோ அல்லது மதுரையிலோ
மிகப் பெரிய மையத்தை அமைப்பது தொடர்பாக நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சையுடன்
பேச்சு வார்த்தை நடத்தி இருப்பதாக கூறினார். இந்த பேச்சு வார்த்தை சாத்தியமானால் தமிழக தகவல் தொழில்நுட்பத்
துறையில் மிகப் பெரிய சாதனையாகத்தான் இருக்கும்.
கலிபோர்னியா மாகாணம் மவுன்டன் வியூவில் தலைமையகத்தைக் கொண்டுள்ள கூகுள் நிறுவனம் உலக அளவில் பணி
புரிவதற்கு ஏற்ற நிறுவனமாகத் திகழ்வதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. அதில் முக்கியமானது நிறுவன
ஊழியர்களது சம்பளம். அதேபோல பணியாளர்களுக்கு வேலை மீதான திருப்தி, பணி புரிவதை அர்த்தமுள்ளதாக்குவது
ஆகியன பிரதானமாக உள்ளன. இங்குள்ள பணியாளர்களில் 86 சதவீதம் பேர் அதிக மகிழ்ச்சி அல்லது ஓரளவு மகிழ்ச்சியுடன்
பணி புரிவதாகக் கூறுகின்றனர்.
பணியாளர்களுக்கு பணி புரிவதற்கேற்ற சூழலை தொடர்ந்து உருவாக்கிக் கொண்டே இருக்கிறது இந்நிறுவனம். வேலையை
மகிழ்ச்சியாக, சுலபமாக செய்யும் சூழலை உருவாக்கியுள்ளது.
இங்குள்ள 64 ஆயிரம் பணியாளர்களுக்கும் இலவச மருத்துவக்காப்பீடு, லாண்டரி வசதி, உடற்பயிற்சி கூடம், நீச்சல் குளம்,
பெற்றோரைக் கவனிக்க போதிய விடுப்பு, குழந்தைகளைப் பாதுகாக்க மிகச் சிறந்த காப்பகம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும்
இந்நிறுவனத்தில் உளளன.
ஊழியர்களின் முழுத் திறனை வெளிக் கொணர அவர்களுக்கு வசதியான நேரத்தில் பணி புரிய வாய்ப்பு ஆகியன இதில்
சிறப்பம்சமாகும்.
ஊழியர்கள் ஒவ்வொருவரும் தாங்களும் தொழிலைக் கற்று சக பணியாளர்களுக்குக் கற்றுத் தரும் பயிற்சியாளராக மாறுகின்றனர்.
இதனால் பணிபுரியும் சூழல் மிகச் சிறப்பாக உள்ளது. போட்டி நிறுவனங்களை விட இங்கு ஊதியம் அதிகம். இரண்டாண்டு பணி புரிந்த
ஊழியரின் ஆண்டுசம்பளம் 1.4 லட்சம் டாலராகும். ஆரம்ப நிலை பணியாளரின் ஆண்டு சம்பளம் 93 ஆயிரம் டாலராகும்.
உலக அளவில் 50 நாடுகளில் 70 அலுவலகங்களை கூகுள் அமைத்துள்ளது.இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் இந்த மையம்
அமைந்தால், அது மேலும் பல தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களை தமிழகத்துக்கு ஈர்க்கும். இந்நிறுவனத்தின் தலைமைச் செயல்
அதிகாரியாக பொறுப்பேற்றுள்ள சுந்தர் பிச்சை தமிழகத்தைச் சேர்ந்தவர் என்பதால் தமிழகத்தின் மீது கூடுதல் அக்கறை இருக்க வாய்ப்புண்டு.
அரசியல் ஆதாயத்துக்காக இல்லாவிட்டாலும், தகவல் தொழில்நுட்பத் துறையில் அடுத்த அத்தியாயம் தொடங்க கூகுளை தமிழகத்துக்கு
அழைத்து வருவதன் மூலம், ஐடி துறையில் தமிழகம் பெங்களூருக்கு இணையாக வளர வழியேற்படுத்தும். அதிமுக அரசு செய்யுமா?
நன்றி தமிழ் ஹிந்து
ரமணியன்
சர்வதேச அளவில் பணி புரிவதற்கு ஏற்ற மிகச் சிறந்த நிறுவனங்கள் பட்டியலில் தொடர்ந்து இடம்பெறும்
நிறுவனம் கூகுள். வழியைக் கண்டுபிடிப்பதற்கு கூகுள் மேப் உதவும். பிற தகவல்களை விரல் நுனியில்
பெறுவதற்கு அனைவரும் நாடும் ஒரே இணையதளம் கூகுள். இத்தகைய சிறப்பு வாய்ந்த கூகுள் மையம்
தமிழ்நாட்டில் தனது மையத்தைத் திறந்தால்...
கடந்த வாரம் சட்டப் பேரவையில் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் தமிழகத்தில் கூகுள் மையம் அமைப்பதற்கான
நடவடிக்கைகளை எடுப்பதாகக் கூறியது பலருக்கு இனிப்பான செய்தி. சென்னையிலோ அல்லது மதுரையிலோ
மிகப் பெரிய மையத்தை அமைப்பது தொடர்பாக நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சையுடன்
பேச்சு வார்த்தை நடத்தி இருப்பதாக கூறினார். இந்த பேச்சு வார்த்தை சாத்தியமானால் தமிழக தகவல் தொழில்நுட்பத்
துறையில் மிகப் பெரிய சாதனையாகத்தான் இருக்கும்.
கலிபோர்னியா மாகாணம் மவுன்டன் வியூவில் தலைமையகத்தைக் கொண்டுள்ள கூகுள் நிறுவனம் உலக அளவில் பணி
புரிவதற்கு ஏற்ற நிறுவனமாகத் திகழ்வதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. அதில் முக்கியமானது நிறுவன
ஊழியர்களது சம்பளம். அதேபோல பணியாளர்களுக்கு வேலை மீதான திருப்தி, பணி புரிவதை அர்த்தமுள்ளதாக்குவது
ஆகியன பிரதானமாக உள்ளன. இங்குள்ள பணியாளர்களில் 86 சதவீதம் பேர் அதிக மகிழ்ச்சி அல்லது ஓரளவு மகிழ்ச்சியுடன்
பணி புரிவதாகக் கூறுகின்றனர்.
பணியாளர்களுக்கு பணி புரிவதற்கேற்ற சூழலை தொடர்ந்து உருவாக்கிக் கொண்டே இருக்கிறது இந்நிறுவனம். வேலையை
மகிழ்ச்சியாக, சுலபமாக செய்யும் சூழலை உருவாக்கியுள்ளது.
இங்குள்ள 64 ஆயிரம் பணியாளர்களுக்கும் இலவச மருத்துவக்காப்பீடு, லாண்டரி வசதி, உடற்பயிற்சி கூடம், நீச்சல் குளம்,
பெற்றோரைக் கவனிக்க போதிய விடுப்பு, குழந்தைகளைப் பாதுகாக்க மிகச் சிறந்த காப்பகம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும்
இந்நிறுவனத்தில் உளளன.
ஊழியர்களின் முழுத் திறனை வெளிக் கொணர அவர்களுக்கு வசதியான நேரத்தில் பணி புரிய வாய்ப்பு ஆகியன இதில்
சிறப்பம்சமாகும்.
ஊழியர்கள் ஒவ்வொருவரும் தாங்களும் தொழிலைக் கற்று சக பணியாளர்களுக்குக் கற்றுத் தரும் பயிற்சியாளராக மாறுகின்றனர்.
இதனால் பணிபுரியும் சூழல் மிகச் சிறப்பாக உள்ளது. போட்டி நிறுவனங்களை விட இங்கு ஊதியம் அதிகம். இரண்டாண்டு பணி புரிந்த
ஊழியரின் ஆண்டுசம்பளம் 1.4 லட்சம் டாலராகும். ஆரம்ப நிலை பணியாளரின் ஆண்டு சம்பளம் 93 ஆயிரம் டாலராகும்.
உலக அளவில் 50 நாடுகளில் 70 அலுவலகங்களை கூகுள் அமைத்துள்ளது.இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் இந்த மையம்
அமைந்தால், அது மேலும் பல தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களை தமிழகத்துக்கு ஈர்க்கும். இந்நிறுவனத்தின் தலைமைச் செயல்
அதிகாரியாக பொறுப்பேற்றுள்ள சுந்தர் பிச்சை தமிழகத்தைச் சேர்ந்தவர் என்பதால் தமிழகத்தின் மீது கூடுதல் அக்கறை இருக்க வாய்ப்புண்டு.
அரசியல் ஆதாயத்துக்காக இல்லாவிட்டாலும், தகவல் தொழில்நுட்பத் துறையில் அடுத்த அத்தியாயம் தொடங்க கூகுளை தமிழகத்துக்கு
அழைத்து வருவதன் மூலம், ஐடி துறையில் தமிழகம் பெங்களூருக்கு இணையாக வளர வழியேற்படுத்தும். அதிமுக அரசு செய்யுமா?
நன்றி தமிழ் ஹிந்து
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34980
இணைந்தது : 03/02/2010
US இல் வேலை நிரந்தரம் கிடையாது .
வெள்ளிக்கிழமை மாலை ,இனி வேலை கிடையாது என்று சம்பள செக்க்குடன் தகவல் வந்தால் வாயை மூடிக்கொண்டு வெளியே வரவேண்டியதுதான். தலைமை நடத்துனருக்கும் இது பொருந்தும்.
இந்தியாவில் இது முடியுமா ? கொடி பிடிப்பார்களே ! கூகுள் தாங்குமா இதை .
ரமணியன்
வெள்ளிக்கிழமை மாலை ,இனி வேலை கிடையாது என்று சம்பள செக்க்குடன் தகவல் வந்தால் வாயை மூடிக்கொண்டு வெளியே வரவேண்டியதுதான். தலைமை நடத்துனருக்கும் இது பொருந்தும்.
இந்தியாவில் இது முடியுமா ? கொடி பிடிப்பார்களே ! கூகுள் தாங்குமா இதை .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
ஒவ்வொரு தொழிற்சாலையாக தமிழ்நாட்டைவிட்டுப் போகும்போது கூகுளை மட்டும் இங்கு வரவிடுவார்களா என்ன ? இவர்கள் கேட்கும் கட்டிங் தொகை கோடிக்கணக்கில் இருக்கும் .அதெல்லாம் பிச்சையால் கொடுக்கமுடியுமா ?
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் M.Jagadeesan
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34980
இணைந்தது : 03/02/2010
பிச்சை கேட்கும்போது
பிச்சை போடாதிருத்தல்
பிச்சைக்கு இழிவன்றோ.
ரமணியன்
பிச்சை போடாதிருத்தல்
பிச்சைக்கு இழிவன்றோ.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|