புதிய பதிவுகள்
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm

» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Today at 5:54 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அப்துல் ரகுமானின் மரணம் பற்றிய சிந்தனைகள்...  Poll_c10அப்துல் ரகுமானின் மரணம் பற்றிய சிந்தனைகள்...  Poll_m10அப்துல் ரகுமானின் மரணம் பற்றிய சிந்தனைகள்...  Poll_c10 
59 Posts - 50%
heezulia
அப்துல் ரகுமானின் மரணம் பற்றிய சிந்தனைகள்...  Poll_c10அப்துல் ரகுமானின் மரணம் பற்றிய சிந்தனைகள்...  Poll_m10அப்துல் ரகுமானின் மரணம் பற்றிய சிந்தனைகள்...  Poll_c10 
47 Posts - 39%
T.N.Balasubramanian
அப்துல் ரகுமானின் மரணம் பற்றிய சிந்தனைகள்...  Poll_c10அப்துல் ரகுமானின் மரணம் பற்றிய சிந்தனைகள்...  Poll_m10அப்துல் ரகுமானின் மரணம் பற்றிய சிந்தனைகள்...  Poll_c10 
6 Posts - 5%
mohamed nizamudeen
அப்துல் ரகுமானின் மரணம் பற்றிய சிந்தனைகள்...  Poll_c10அப்துல் ரகுமானின் மரணம் பற்றிய சிந்தனைகள்...  Poll_m10அப்துல் ரகுமானின் மரணம் பற்றிய சிந்தனைகள்...  Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
அப்துல் ரகுமானின் மரணம் பற்றிய சிந்தனைகள்...  Poll_c10அப்துல் ரகுமானின் மரணம் பற்றிய சிந்தனைகள்...  Poll_m10அப்துல் ரகுமானின் மரணம் பற்றிய சிந்தனைகள்...  Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
அப்துல் ரகுமானின் மரணம் பற்றிய சிந்தனைகள்...  Poll_c10அப்துல் ரகுமானின் மரணம் பற்றிய சிந்தனைகள்...  Poll_m10அப்துல் ரகுமானின் மரணம் பற்றிய சிந்தனைகள்...  Poll_c10 
1 Post - 1%
Guna.D
அப்துல் ரகுமானின் மரணம் பற்றிய சிந்தனைகள்...  Poll_c10அப்துல் ரகுமானின் மரணம் பற்றிய சிந்தனைகள்...  Poll_m10அப்துல் ரகுமானின் மரணம் பற்றிய சிந்தனைகள்...  Poll_c10 
1 Post - 1%
Shivanya
அப்துல் ரகுமானின் மரணம் பற்றிய சிந்தனைகள்...  Poll_c10அப்துல் ரகுமானின் மரணம் பற்றிய சிந்தனைகள்...  Poll_m10அப்துல் ரகுமானின் மரணம் பற்றிய சிந்தனைகள்...  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அப்துல் ரகுமானின் மரணம் பற்றிய சிந்தனைகள்...  Poll_c10அப்துல் ரகுமானின் மரணம் பற்றிய சிந்தனைகள்...  Poll_m10அப்துல் ரகுமானின் மரணம் பற்றிய சிந்தனைகள்...  Poll_c10 
249 Posts - 48%
ayyasamy ram
அப்துல் ரகுமானின் மரணம் பற்றிய சிந்தனைகள்...  Poll_c10அப்துல் ரகுமானின் மரணம் பற்றிய சிந்தனைகள்...  Poll_m10அப்துல் ரகுமானின் மரணம் பற்றிய சிந்தனைகள்...  Poll_c10 
201 Posts - 39%
mohamed nizamudeen
அப்துல் ரகுமானின் மரணம் பற்றிய சிந்தனைகள்...  Poll_c10அப்துல் ரகுமானின் மரணம் பற்றிய சிந்தனைகள்...  Poll_m10அப்துல் ரகுமானின் மரணம் பற்றிய சிந்தனைகள்...  Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
அப்துல் ரகுமானின் மரணம் பற்றிய சிந்தனைகள்...  Poll_c10அப்துல் ரகுமானின் மரணம் பற்றிய சிந்தனைகள்...  Poll_m10அப்துல் ரகுமானின் மரணம் பற்றிய சிந்தனைகள்...  Poll_c10 
13 Posts - 3%
prajai
அப்துல் ரகுமானின் மரணம் பற்றிய சிந்தனைகள்...  Poll_c10அப்துல் ரகுமானின் மரணம் பற்றிய சிந்தனைகள்...  Poll_m10அப்துல் ரகுமானின் மரணம் பற்றிய சிந்தனைகள்...  Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
அப்துல் ரகுமானின் மரணம் பற்றிய சிந்தனைகள்...  Poll_c10அப்துல் ரகுமானின் மரணம் பற்றிய சிந்தனைகள்...  Poll_m10அப்துல் ரகுமானின் மரணம் பற்றிய சிந்தனைகள்...  Poll_c10 
9 Posts - 2%
jairam
அப்துல் ரகுமானின் மரணம் பற்றிய சிந்தனைகள்...  Poll_c10அப்துல் ரகுமானின் மரணம் பற்றிய சிந்தனைகள்...  Poll_m10அப்துல் ரகுமானின் மரணம் பற்றிய சிந்தனைகள்...  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
அப்துல் ரகுமானின் மரணம் பற்றிய சிந்தனைகள்...  Poll_c10அப்துல் ரகுமானின் மரணம் பற்றிய சிந்தனைகள்...  Poll_m10அப்துல் ரகுமானின் மரணம் பற்றிய சிந்தனைகள்...  Poll_c10 
4 Posts - 1%
Jenila
அப்துல் ரகுமானின் மரணம் பற்றிய சிந்தனைகள்...  Poll_c10அப்துல் ரகுமானின் மரணம் பற்றிய சிந்தனைகள்...  Poll_m10அப்துல் ரகுமானின் மரணம் பற்றிய சிந்தனைகள்...  Poll_c10 
4 Posts - 1%
Rutu
அப்துல் ரகுமானின் மரணம் பற்றிய சிந்தனைகள்...  Poll_c10அப்துல் ரகுமானின் மரணம் பற்றிய சிந்தனைகள்...  Poll_m10அப்துல் ரகுமானின் மரணம் பற்றிய சிந்தனைகள்...  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அப்துல் ரகுமானின் மரணம் பற்றிய சிந்தனைகள்...


   
   
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Sat Jun 03, 2017 8:49 am

மரணம்:
அறிவுடைய சிலர்தாம் மரணம் என்பது தவிர்க்க முடியாதது. அதற்காக அஞ்சுவதோ, வருந்துவதோ அறியாமை என்று யதார்த்தமாக எடுத்துக்கொண்டு கிடைத்த வாழ்க்கையை ஆனந்தமாக அனுபவிக்கிறார்கள்.

பெரும்பாலான மனிதர்களை மரண பயம் ஆட்டிப் படைக்கிறது. மரணத்துக்கு அஞ்சுகிறவன் வாழ்க்கையை இழந்துவிடுகிறான். மரணம் என்பது அஞ்ச வேண்டிய ஒன்றல்ல என்று அறிவதே ஞானம். வாழ்க்கையைப் போலவே மரணமும் ஓர் உண்மை. மரணம் என்பது முடிவு அல்ல, நிறைவு. மரணம் இல்லையென்றால் வாழ்க்கை பரிபூரணமடையாது.
என் சுமைகளைச்
சமாதியில்தான்
இறக்கி வைக்க முடியும் (மி.ஒ.க., ப.137)
என்கிற கண்ணி வாழ்க்கையின் பாரத்தை இறக்கி வைக்க மரணத்தை எதிர் நோக்கி இருப்பதைக் காட்டுகிறது. பிறக்கும்போது விழிக்கிறோம் மரணத்தின்போதுதான் கண் உறங்குகிறோம் எனவேதான்,
மரணம்
இமையாக இல்லையென்றால்
வாழ்க்கை
எப்படி உறங்கும்? (மி.ஒ.க., ப.86)
என்ற கண்ணி வினா எழுப்பி நிற்கிறது. இளமை மரணமடைந்தால்தான் அந்தப் பருவத்துக்கு மதிப்பு உண்டாகிறது. மரணம் உண்டாவதால்தான் வாழ்க்கைக்கு மதிப்பு உண்டாகிறது. இளமை போய்விடும் என்பதால்தான் அதில் அதிக ஆசை உண்டாகிறது. வாழ்க்கை போய்விடும் என்பதால்தான் அதிலும் அதிக ஆசை உண்டாகிறது.
சுவாச விலங்கு
உடைந்தாலும் என்ன?
வாழ்க்கையிலிருந்து
மரணம்
ஒரு சிறைமாற்றம்தான் (ர.பூ., ப.37)
என்று ஒரு கண்ணி எடுத்து இயம்புகிறது. இளமை வருவதை ஒருவன் தடுக்கமுடியாது. அதைப் போலவே மரணம் வருவதையும் ஒருவன் தடுக்கமுடியாது. இளமையும் ஒரு மரணம்தான், சிறுபிள்ளைப் பருவத்தின் மரணம். மரணமும் இளமைதான். ஆன்மாவின் இளமை. மரணத்தில்தான் ஆன்மா வாலிபமடைகிறது. மரணத்துக்கு அஞ்சி,
என் உயிரைக்
காதலில்
ஒளித்து வைத்துவிட்டேன்
மரணமே!
இனி என்ன செய்வாய்? (மி.ஒ.க., ப.155)
என்று ஒரு கண்ணி காதலில் ஒளித்துவைத்து விட்டதை எடுத்துக் காட்டுகிறது. மரணத்தை யாரும் ஒளித்துவைக்க முடியாது. அது காதலைப்போல, காதலை யாரும் மறைத்து வைக்க முடியாது என்பதை உணர்ந்து,
காதலின்
நஞ்சைக் குடித்தே
சாகாமல் இருப்பவன் நான்
மரணமே என்னை
என்ன செய்ய முடியும்
உன்னால்? (மி.ஒ.க., ப.19)
என்று ஒரு கண்ணி மரணத்தைப் பார்த்து எள்ளி நகையாடுகிறது. மரணம் கனவுகளின் தொந்தரவற்ற தூக்கம்; பிறப்பில் விழும் மனிதன் மரணத்தில் எழுகிறான்; வாழ்க்கை வினோதமான கனவு அது மரண வேளையில் கண் மூடும்போது கலைகிறது என்று உணர்ந்து,
நீ பல்லவி
நான் சரணம்
இறுதியில்
உன்னிடம் வந்துதான்
நான் முடிய வேண்டும் (மி.ஒ.க., ப.60)
என்று தெளிந்ததைக் கண்ணி எடுத்துக்காட்டுகிறது. நதி ஓடும் இடத்திற்கேற்ப சுவையைப் பெறுவது போல் நாமும் வாழும் இடத்தின் குணங்களைப் பெறுகிறோம். நதிகள் எந்தத் திசையில் ஓடினாலும் இறுதியில் கடலையே அடைகின்றன. ஏனெனில் எல்லாத் திசைகளிலும் கடல் இருக்கிறது. நாமும் எப்படி அலைந்தாலும், இறுதியில் இறைவனிடமே சென்று சேருவோம். ஏனெனில் எல்லாத் திசைகளிலும் இறைவனே இருக்கிறான். எனவே,
நான் உன் பொம்மை
விளையாடு
உடைத்தெறிந்தாலும்
அழமாட்டேன் (ர.பூ., ப.43)
என்று இறைவனிடமே தன்னை ஒரு பொம்மையாகக் கொடுத்துவிட்டதைக் காட்டுகிறது இக்கண்ணி. கடலை நோக்கித்தான் ஓடுகிறோம் என்பதை நதிகள் அறியாது. இறைவனை நோக்கித்தான் நாம் சென்று கொண்டிருக்கிறோம் என்பதை அஞ்ஞானிகள் அறியார்.
என் பயணம்
உன்னில் தொடங்கி
உன்னில் முடிகிறது (ர.பூ., ப.123)
என்று ஞானிகள் அறிவர். ஏனெனில் எல்லாம் புறப்பட்ட இடத்தையே சென்றடையும் என்பது அவர்களது நம்பிக்கையாகிறது. மரண பயம் கொண்டு ஒருவர் அஞ்சி வாழாமல் மரணத்தை மகிழ்ச்சியோடு எதிர்கொள்ள வேண்டும் என்று மரணம் பற்றிய சிந்தனையை கவிக்கோ பாடம் புகட்டுகிறார்.




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக