புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Yesterday at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Jun 03, 2024 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Jun 03, 2024 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முன்பதிவு செய்த பெட்டிகளில் ஏறியதால் தகராறு மேற்கு வங்காளத்தில் ரெயில் நிலையங்கள் சூறை Poll_c10முன்பதிவு செய்த பெட்டிகளில் ஏறியதால் தகராறு மேற்கு வங்காளத்தில் ரெயில் நிலையங்கள் சூறை Poll_m10முன்பதிவு செய்த பெட்டிகளில் ஏறியதால் தகராறு மேற்கு வங்காளத்தில் ரெயில் நிலையங்கள் சூறை Poll_c10 
21 Posts - 66%
heezulia
முன்பதிவு செய்த பெட்டிகளில் ஏறியதால் தகராறு மேற்கு வங்காளத்தில் ரெயில் நிலையங்கள் சூறை Poll_c10முன்பதிவு செய்த பெட்டிகளில் ஏறியதால் தகராறு மேற்கு வங்காளத்தில் ரெயில் நிலையங்கள் சூறை Poll_m10முன்பதிவு செய்த பெட்டிகளில் ஏறியதால் தகராறு மேற்கு வங்காளத்தில் ரெயில் நிலையங்கள் சூறை Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
முன்பதிவு செய்த பெட்டிகளில் ஏறியதால் தகராறு மேற்கு வங்காளத்தில் ரெயில் நிலையங்கள் சூறை Poll_c10முன்பதிவு செய்த பெட்டிகளில் ஏறியதால் தகராறு மேற்கு வங்காளத்தில் ரெயில் நிலையங்கள் சூறை Poll_m10முன்பதிவு செய்த பெட்டிகளில் ஏறியதால் தகராறு மேற்கு வங்காளத்தில் ரெயில் நிலையங்கள் சூறை Poll_c10 
63 Posts - 64%
heezulia
முன்பதிவு செய்த பெட்டிகளில் ஏறியதால் தகராறு மேற்கு வங்காளத்தில் ரெயில் நிலையங்கள் சூறை Poll_c10முன்பதிவு செய்த பெட்டிகளில் ஏறியதால் தகராறு மேற்கு வங்காளத்தில் ரெயில் நிலையங்கள் சூறை Poll_m10முன்பதிவு செய்த பெட்டிகளில் ஏறியதால் தகராறு மேற்கு வங்காளத்தில் ரெயில் நிலையங்கள் சூறை Poll_c10 
32 Posts - 32%
T.N.Balasubramanian
முன்பதிவு செய்த பெட்டிகளில் ஏறியதால் தகராறு மேற்கு வங்காளத்தில் ரெயில் நிலையங்கள் சூறை Poll_c10முன்பதிவு செய்த பெட்டிகளில் ஏறியதால் தகராறு மேற்கு வங்காளத்தில் ரெயில் நிலையங்கள் சூறை Poll_m10முன்பதிவு செய்த பெட்டிகளில் ஏறியதால் தகராறு மேற்கு வங்காளத்தில் ரெயில் நிலையங்கள் சூறை Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
முன்பதிவு செய்த பெட்டிகளில் ஏறியதால் தகராறு மேற்கு வங்காளத்தில் ரெயில் நிலையங்கள் சூறை Poll_c10முன்பதிவு செய்த பெட்டிகளில் ஏறியதால் தகராறு மேற்கு வங்காளத்தில் ரெயில் நிலையங்கள் சூறை Poll_m10முன்பதிவு செய்த பெட்டிகளில் ஏறியதால் தகராறு மேற்கு வங்காளத்தில் ரெயில் நிலையங்கள் சூறை Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முன்பதிவு செய்த பெட்டிகளில் ஏறியதால் தகராறு மேற்கு வங்காளத்தில் ரெயில் நிலையங்கள் சூறை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82372
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon May 22, 2017 4:01 am

மேற்கு வங்காள மாநிலத்தில் அரசு வேலைக்கான ‘குரூப் டி’ தேர்வு நேற்று முன்தினம் நடைபெற்றது.
மே 22, 2017, 03:30 AM
மால்டா,

இத்தேர்வை எழுதுவதற்காக பீகார் மாநிலத்தை சேர்ந்த
ஆயிரக்கணக்கானோர் அங்கு சென்றிருந்தனர். தேர்வை
எழுதி முடித்த அவர்கள் பீகார் திரும்புவதற்காக மால்டா
மற்றும் என்.ஜே.பி. ரெயில் நிலையங்களில் நேற்று
முன்தினம் இரவு முழுவதும் காத்திருந்தனர்.

மால்டா ரெயில் நிலையத்தில் மட்டுமே சுமார் 40 ஆயிரம்
பேர் காத்திருந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில், நேற்று அதிகாலையில் பீகார் செல்லக்கூடிய
அபாத் அசாம் எக்ஸ்பிரஸ் ரெயில் என்.ஜே.பி. ரெயில்
நிலையத்துக்கும், பிரம்மபுத்ரா எக்ஸ்பிரஸ் ரெயில் மால்டா
ரெயில் நிலையத்துக்கும் வந்தன.

இந்த ரெயில்களில், ரெயில் நிலையங்களில் காத்திருந்த
பீகார் மாநிலத்தை சேர்ந்தவர்கள் முண்டியடித்துக்கொண்டு
ஏறினர்.

கூட்டம் அதிகமாக இருந்ததால் பலர் முன்பதிவு செய்த
பெட்டிகளிலும் ஏறினர். அப்போது அந்த பெட்டிகளில் இருந்த
பயணிகள் அவர்களை உள்ளே அனுமதிக்க மறுத்துவிட்டனர்.

இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் ரெயில் நிலையங்களை
சூறையாடினர். மேலும் அந்த 2 எக்ஸ்பிரஸ் ரெயில்களையும்
அடித்து நொறுக்கி சேதப்படுத்தினர். தண்டவாளங்களில்
டயர்களுக்கு
தீவைத்து ரெயில் போக்குவரத்தை முடக்கினர்.

இதுபற்றிய தகவல் கிடைத்ததும் 2 ரெயில் நிலையங்களுக்கும்
ரெயில்வே போலீசார் விரைந்து சென்றனர். அவர்கள் லேசான
தடியடி நடத்தி போராட்டக்காரர்களை விரட்டி அடித்தனர்.

இதேபோல் பல்வேறு இடங்களில் 7 பயணிகள் ரெயில்களை
போராட்டக்காரர்கள் சிறைப்பிடித்தனர். பின்னர் ரெயில்வே
போலீசாரால் அவை விடுவிக்கப்பட்டன.

இந்த வன்முறை சம்பவங்களில் பல கோடி ரூபாய் மதிப்புடைய
பொருட்கள் சேதமடைந்திருப்பதாக ரெயில்வே அதிகாரி ஒருவர்
தெரிவித்தார். வன்முறையில் ஈடுபட்ட 25–க்கும் மேற்பட்டோரை
போலீசார் கைது செய்து உள்ளனர்.
-
-----------------------------
தினத்தந்தி

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon May 22, 2017 6:15 am

தமிழ்நாட்டில் முன்பதிவு செய்த பெட்டிகளில் , மற்றவர்கள் யாரும் ஏறுவதில்லை . இந்த ஒழுங்குமுறை வடமாநிலங்களில் காணப்படுவதில்லை .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon May 22, 2017 9:01 am

M.Jagadeesan wrote:தமிழ்நாட்டில் முன்பதிவு செய்த பெட்டிகளில் , மற்றவர்கள் யாரும் ஏறுவதில்லை . இந்த ஒழுங்குமுறை வடமாநிலங்களில் காணப்படுவதில்லை .
மேற்கோள் செய்த பதிவு: 1242607
பெங்களூரு செல்லும் பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் --முன்பதிவு செய்யாதவர்களுக்கும்
ஏறுவதுண்டு. கண்கூடாக பார்த்துள்ளேன்.
ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon May 22, 2017 4:56 pm

நான் வாரணாசி சென்றபொழுது கண்டுள்ளேன் விட்டால் இவர்கள் நம்மை வெளியே தள்ளிவிட்டு செல்வார்கள் போலுள்ளது இது வாடா மாநிலங்களில் சர்வசாதாரணம் அதேபோல் பாதியில் ரயிலை நிறுத்தி இறங்குவதும் இவர்களுக்கு சாதாரணம்



ஈகரை தமிழ் களஞ்சியம் முன்பதிவு செய்த பெட்டிகளில் ஏறியதால் தகராறு மேற்கு வங்காளத்தில் ரெயில் நிலையங்கள் சூறை 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon May 22, 2017 5:06 pm

T.N.Balasubramanian wrote:
M.Jagadeesan wrote:தமிழ்நாட்டில் முன்பதிவு செய்த பெட்டிகளில் , மற்றவர்கள் யாரும் ஏறுவதில்லை . இந்த ஒழுங்குமுறை வடமாநிலங்களில் காணப்படுவதில்லை .
மேற்கோள் செய்த பதிவு: 1242607
பெங்களூரு செல்லும் பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் --முன்பதிவு செய்யாதவர்களுக்கும்
ஏறுவதுண்டு. கண்கூடாக பார்த்துள்ளேன்.
ரமணியன்


தமிழ்நாட்டில் முன்பதிவு பெட்டிகளில் நிம்மதியாக பயணம் செய்யலாம் , நம் மாநிலத்தில் இருந்து வெளிமாநிலங்களுக்கு செல்லும் இரயில்கள் மாநில எல்லையை கடந்துவிட்டால் அவ்வளவு தான் அதன் பிறகு முன்பதிவு என்ற வார்த்தைக்கு மதிப்பில்லை, அதுவரை கறாராக நடந்து கொள்ளும் TTE அதன் பிறகு எப்போதாவது தான் நம் கண்ணுக்கு தென்படுவார் அதுவும் புதிதாக முன்பதிவு டிக்கெட்டுடன் ஏறும் ஒன்றிரெண்டு பயணிகளின் டிக்கெட்டில் கிறுக்குவதற்கு தான் புன்னகை

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon May 22, 2017 6:28 pm

balakarthik wrote:நான் வாரணாசி சென்றபொழுது கண்டுள்ளேன் விட்டால் இவர்கள் நம்மை வெளியே தள்ளிவிட்டு செல்வார்கள் போலுள்ளது இது வாடா மாநிலங்களில் சர்வசாதாரணம் அதேபோல் பாதியில் ரயிலை நிறுத்தி இறங்குவதும் இவர்களுக்கு சாதாரணம்
மேற்கோள் செய்த பதிவு: 1242625

அலகாபாத்தில் இருந்து வாரணாசி செல்லும் ரயில் பயணத்தில் நானும் இதை கண்டுளேன். unscheduled நிறுத்தங்கள் பல பல.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக