புதிய பதிவுகள்
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 10:56
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 10:53
» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Today at 10:52
» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Today at 10:03
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Yesterday at 22:15
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 20:11
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 14:33
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 14:22
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:06
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:50
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:26
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 13:16
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 13:03
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:50
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:01
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:44
» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Yesterday at 8:52
» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 8:48
» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Yesterday at 8:44
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue 4 Jun 2024 - 19:01
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue 4 Jun 2024 - 10:28
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue 4 Jun 2024 - 10:27
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue 4 Jun 2024 - 10:04
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue 4 Jun 2024 - 8:49
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue 4 Jun 2024 - 8:49
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue 4 Jun 2024 - 8:36
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 13:20
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 13:10
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 11:27
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 11:25
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 11:23
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 11:20
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 0:45
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 0:41
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 0:40
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 23:12
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 19:03
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 18:47
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 16:16
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 2 Jun 2024 - 15:09
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 13:32
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:59
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:52
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:31
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:30
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:25
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:23
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:22
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:21
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat 1 Jun 2024 - 21:20
by ayyasamy ram Today at 10:56
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 10:53
» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Today at 10:52
» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Today at 10:03
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Yesterday at 22:15
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 20:11
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 14:33
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 14:22
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:06
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:50
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:26
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 13:16
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 13:03
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:50
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:01
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:44
» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Yesterday at 8:52
» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 8:48
» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Yesterday at 8:44
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue 4 Jun 2024 - 19:01
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue 4 Jun 2024 - 10:28
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue 4 Jun 2024 - 10:27
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue 4 Jun 2024 - 10:04
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue 4 Jun 2024 - 8:49
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue 4 Jun 2024 - 8:49
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue 4 Jun 2024 - 8:36
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 13:20
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 13:10
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 11:27
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 11:25
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 11:23
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 11:20
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 0:45
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 0:41
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 0:40
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 23:12
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 19:03
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 18:47
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 16:16
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 2 Jun 2024 - 15:09
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 13:32
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:59
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:52
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:31
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:30
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:25
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:23
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:22
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:21
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat 1 Jun 2024 - 21:20
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இசை அரசியின் இக்கட்டைப் போக்கிய பரமாசார்யா!
Page 1 of 1 •
மகாபெரியவாளோட பரமபக்தர்கள்ல ஒருத்தர்,
எம்.எஸ். சுப்புலட்சுமி.
பரமாசார்யாளை தரிசிக்க அவா வந்தா, அன்னிக்க நிச்சயம்
கானமழை கேட்கும். தன்னை மறந்து அவா பாடறதை,
ஆனந்தமா ரசிப்பார் ஆசார்யா.
-
ஒருநாள், பரமாச்சார்யாளை தரிசனம் பண்ண வந்தா
எம்.எஸ். கொண்டு வந்திருந்த பழத்தட்டை மகா பெரியவா
முன்னால வைச்சுட்டு, நமஸ்காரம் பண்ணினா,
'பெரியவா, பாரத தேசத்தோட சார்புல ஐ.நா. சபையில
சங்கீதக் கச்சேரி ஒண்ணு பண்ணறதுக்காக என்னை
அழைச்சிருக்கா, உஙக உத்தரவைக் கேட்டுண்டு பதில்
சொல்றதா சொல்லியிருக்கேன்' பவ்யமா சொன்னா.
மெல்லிசான புன்னகையோட ஆசிர்வாதம் பண்றாப்புல
கையை உசத்தின ஆசார்யா, 'ரொம்ப நல்லது. இது உனக்க
மட்டுமான கௌரவம் இல்லை. நம்ம தேசத்தோட
கௌரவத்துக்கானது. அதனால கண்டிப்பா போய்ட்டுவா?'
அப்படின்னு சொன்னதோட, 'ஒரு பாட்டு எழுதித் தரேன்.
அதை அவஸ்யம் அங்கே பாடு'ன்னு சொல்லிட்டு பாட்டை
எழுதிக் குடுத்தார்.
லோக மக்கள் சண்டை சச்சரவு இல்லாம ஒருத்தருக்கு
ஒருத்தர் ஒத்தாசையா இருக்கணும்கற அர்தத்துல அமைஞ்ச
அந்த பாட்டு, மைத்ரீம் பஜதன்ன தொடங்கினதால,
அதுக்கு அந்தப் பேரையே வைச்சார்.
பரமாச்சார்யாளோட ஆசிர்வாதமே பெரிய சந்தோஷம்.
அதைவிடப பெருசா, அவரே ஒரு பாட்டை எழுதிக் கொடுத்து
அதை அவஸ்யம் பாடுனு சொல்றார்னா, அந்த சந்தோஷத்தை
எப்படிச் சொல்றது? புளகாங்கிதத்துல கண்லேர்ந்து ஆனந்த
பாஷ்யம் சொரிய அந்தப் பாட்டை வாங்கி பத்திரப்படுத்திண்டு
புறப்பட்டா எம்.எஸ்.
ஆச்சு. குறிப்பிட்ட நாள்ல குறிச்ச நேரத்துல ஐ.நா சபையில
பாடறதுக்காக போய் இறங்கினா எம்.எஸ்.
சரியா அதே நேரத்துல தடங்கல் மாதிரி ஒரு லாக் ஏற்பட்டது.
ஏரோப்ளேன்ல போய் இறங்கறவாளுக்கு ஜெட்லாக்னு
ஒரு பிரச்னை ஏற்படும்னு சொல்வா, அந்தமாதிரி ஏதாவது
ஏற்பட்டிருந்தா பரவாயில்லை. சமாளிச்சுண்டுடலாம்.
இவளாளுக்கு ஏற்பட்டது த்ரோட் லாக். ஆமாம் காற்றினிலே
வரும் கீதம்னு பாடினவாளோட வாய்ஸ்ல வெறும் காத்து
மட்டும் வர்ற மாதிரி தொண்டை அடைச்சுண்டுடுத்து.
ஐ.நா சபையில பாடறதுக்கு இன்னும் ரெண்டு, மூணு மணி
நேரம்தான் இருக்குங்கற சூழ்நிலையில என்ன செய்யறதுன்னே
தெரியலை அவாளுக்கு. கூடப் போயிருந்த இசைக் கலைஞர்கள்
எல்லாம் தெரிஞ்ச கைவைத்தியத்தை செஞ்சு பார்த்தா, ஊஹூம்
எதுவும் கைகொடுக்கலை.
அழறதுக்குக்கூட முடியாம அப்படியே வாயடைச்சு பரிதவிச்சு
நின்னுண்டு இருந்த சமயத்துல அவாளுக்கு பரமாச்சார்யாளோட
ஞாபகம் வந்திருக்கு. இது உனக்கான கவுரம் இல்லை.
பாரத தேசத்க்கானது கண்டிப்பா நீ பாடணும்னு சொல்லி ஒரு
பாட்டையும் எழுதிக் கொடுத்த அந்த மகானோட வாக்கு ஒரு
போதும் பொய்க்காது. கண்டிப்பா அவர் காப்பாத்துவார்னு ஒரு
நம்பிக்கை மனசுக்குள்ளே தோணித்து,
உடனே என்ன ஆனாலும் பார்த்துக்கலாம்னு தங்கியிருந்த
ஜாகையிலேர்ந்து ப்ரோக்ராம் நடக்கப்போற இடத்துக்கு
கிளம்பிட்டா.
ஐ.நா. சபை கூடத்துல அவா போய் உட்கார்ந்ததும், சபையே
நிசப்தமாச்சு. தம்புராவோட ஸ்ருதி மெதுவா ரீங்காரமிட
ஆரம்பிச்சுது. 'கண்ணை இருக்க மூடிண்டு, கையைக் கூப்பிண்டு,
இக்கட்டு, இக்கட்டு பண்ணாம நீங்கதான் காப்பாத்தணும்!
ஆச்சார்யாளே, நீஙக விட்ட வழி'ன்னு நினைச்சுண்டு மெதுவா
வாயைத் திறந்தா இசையரசி,
வழக்கதக்தை விடவும் ரொம்பவே இனிமையான கானம்
மழையா பொழிய ஆரம்பிச்சுது.
தாளம், லயம், பாவம் எல்லாம் கைகோர்த்துக்க, சப்த வைரமும்
ஸ்ருதி தவறாம சங்கிலியா இணைஞ்சு சங்கீதமா ஒலிச்சுது.
நிகழ்ச்சியோட நிறைவா, மகாபெரியவா எழுதிக் கொடுத்த
மைத்ரீம் பஜத பாடலைப் பாடி முடிச்சா,
அவ்வளவு நேரமும் அந்த கானசாகரதக்துல ஐக்கியமாகி
இருந்த ஐக்கிய நாடுகள் சபையோட உறுப்பினர்கள் எல்லாரும்
எழுந்து நின்னு கைதட்டி ஆரவாரம் பண்ணினா.
கண்ணுல நீர்க் கசிய எழுந்து நின்ன எம்.எஸ். மனசுக்குள்ளே,
'ஆசார்யாளே, அத்தனை பெருமைக்கும் காரணம் நீங்கதான்!
ஒலிச்சது என்னோட குரல் இல்லை. கடவுளான உங்க
அனுக்கிரகத்தால வந்த குரல் இது'ன்னு நினைச்சுண்டு நெகிழ்ந்து
நின்னா.
அங்கேர்ந்து திரும்பி வந்ததும், பரமாசார்யாளை தரிசனம் பண்ண
வந்தா, அவா எதுவும் சொல்றதுக்கு முன்னலேயே 'என்ன,
பாடமுடியாதபடிக்கு தொண்டை சண்டை போட்டுதாக்கும்!
இருந்தாலும் சமாளி்ச்சு பாடிட்டே போல இருக்கு!
சந்த்ர மௌலீச்வரரோட க்ருபை உனக்கு எப்பவும் உண்டு'
அப்படின்னு சொல்லி ஆசிர்வதிச்சார் ஆசார்யா!
'இந்த லோகத்துல எந்த மூலைல என்னோட பக்தர்களுக்கு
என்ன நடந்தாலும் எனக்குத் தெரியும். அவாளை நான் இருந்த
இடத்துலேர்ந்தே காப்பாத்துவேன்'னு சொல்லாமலே உணர்த்திட்ட
மகாபெரியவா அந்த மகேஸ்வரனாகவே தெரிஞ்சார் எல்லாரோட
கண்ணுக்கும்.
-
-----------------------------
- என் அக்ஷிதா
குமுதம்
எம்.எஸ். சுப்புலட்சுமி.
பரமாசார்யாளை தரிசிக்க அவா வந்தா, அன்னிக்க நிச்சயம்
கானமழை கேட்கும். தன்னை மறந்து அவா பாடறதை,
ஆனந்தமா ரசிப்பார் ஆசார்யா.
-
ஒருநாள், பரமாச்சார்யாளை தரிசனம் பண்ண வந்தா
எம்.எஸ். கொண்டு வந்திருந்த பழத்தட்டை மகா பெரியவா
முன்னால வைச்சுட்டு, நமஸ்காரம் பண்ணினா,
'பெரியவா, பாரத தேசத்தோட சார்புல ஐ.நா. சபையில
சங்கீதக் கச்சேரி ஒண்ணு பண்ணறதுக்காக என்னை
அழைச்சிருக்கா, உஙக உத்தரவைக் கேட்டுண்டு பதில்
சொல்றதா சொல்லியிருக்கேன்' பவ்யமா சொன்னா.
மெல்லிசான புன்னகையோட ஆசிர்வாதம் பண்றாப்புல
கையை உசத்தின ஆசார்யா, 'ரொம்ப நல்லது. இது உனக்க
மட்டுமான கௌரவம் இல்லை. நம்ம தேசத்தோட
கௌரவத்துக்கானது. அதனால கண்டிப்பா போய்ட்டுவா?'
அப்படின்னு சொன்னதோட, 'ஒரு பாட்டு எழுதித் தரேன்.
அதை அவஸ்யம் அங்கே பாடு'ன்னு சொல்லிட்டு பாட்டை
எழுதிக் குடுத்தார்.
லோக மக்கள் சண்டை சச்சரவு இல்லாம ஒருத்தருக்கு
ஒருத்தர் ஒத்தாசையா இருக்கணும்கற அர்தத்துல அமைஞ்ச
அந்த பாட்டு, மைத்ரீம் பஜதன்ன தொடங்கினதால,
அதுக்கு அந்தப் பேரையே வைச்சார்.
பரமாச்சார்யாளோட ஆசிர்வாதமே பெரிய சந்தோஷம்.
அதைவிடப பெருசா, அவரே ஒரு பாட்டை எழுதிக் கொடுத்து
அதை அவஸ்யம் பாடுனு சொல்றார்னா, அந்த சந்தோஷத்தை
எப்படிச் சொல்றது? புளகாங்கிதத்துல கண்லேர்ந்து ஆனந்த
பாஷ்யம் சொரிய அந்தப் பாட்டை வாங்கி பத்திரப்படுத்திண்டு
புறப்பட்டா எம்.எஸ்.
ஆச்சு. குறிப்பிட்ட நாள்ல குறிச்ச நேரத்துல ஐ.நா சபையில
பாடறதுக்காக போய் இறங்கினா எம்.எஸ்.
சரியா அதே நேரத்துல தடங்கல் மாதிரி ஒரு லாக் ஏற்பட்டது.
ஏரோப்ளேன்ல போய் இறங்கறவாளுக்கு ஜெட்லாக்னு
ஒரு பிரச்னை ஏற்படும்னு சொல்வா, அந்தமாதிரி ஏதாவது
ஏற்பட்டிருந்தா பரவாயில்லை. சமாளிச்சுண்டுடலாம்.
இவளாளுக்கு ஏற்பட்டது த்ரோட் லாக். ஆமாம் காற்றினிலே
வரும் கீதம்னு பாடினவாளோட வாய்ஸ்ல வெறும் காத்து
மட்டும் வர்ற மாதிரி தொண்டை அடைச்சுண்டுடுத்து.
ஐ.நா சபையில பாடறதுக்கு இன்னும் ரெண்டு, மூணு மணி
நேரம்தான் இருக்குங்கற சூழ்நிலையில என்ன செய்யறதுன்னே
தெரியலை அவாளுக்கு. கூடப் போயிருந்த இசைக் கலைஞர்கள்
எல்லாம் தெரிஞ்ச கைவைத்தியத்தை செஞ்சு பார்த்தா, ஊஹூம்
எதுவும் கைகொடுக்கலை.
அழறதுக்குக்கூட முடியாம அப்படியே வாயடைச்சு பரிதவிச்சு
நின்னுண்டு இருந்த சமயத்துல அவாளுக்கு பரமாச்சார்யாளோட
ஞாபகம் வந்திருக்கு. இது உனக்கான கவுரம் இல்லை.
பாரத தேசத்க்கானது கண்டிப்பா நீ பாடணும்னு சொல்லி ஒரு
பாட்டையும் எழுதிக் கொடுத்த அந்த மகானோட வாக்கு ஒரு
போதும் பொய்க்காது. கண்டிப்பா அவர் காப்பாத்துவார்னு ஒரு
நம்பிக்கை மனசுக்குள்ளே தோணித்து,
உடனே என்ன ஆனாலும் பார்த்துக்கலாம்னு தங்கியிருந்த
ஜாகையிலேர்ந்து ப்ரோக்ராம் நடக்கப்போற இடத்துக்கு
கிளம்பிட்டா.
ஐ.நா. சபை கூடத்துல அவா போய் உட்கார்ந்ததும், சபையே
நிசப்தமாச்சு. தம்புராவோட ஸ்ருதி மெதுவா ரீங்காரமிட
ஆரம்பிச்சுது. 'கண்ணை இருக்க மூடிண்டு, கையைக் கூப்பிண்டு,
இக்கட்டு, இக்கட்டு பண்ணாம நீங்கதான் காப்பாத்தணும்!
ஆச்சார்யாளே, நீஙக விட்ட வழி'ன்னு நினைச்சுண்டு மெதுவா
வாயைத் திறந்தா இசையரசி,
வழக்கதக்தை விடவும் ரொம்பவே இனிமையான கானம்
மழையா பொழிய ஆரம்பிச்சுது.
தாளம், லயம், பாவம் எல்லாம் கைகோர்த்துக்க, சப்த வைரமும்
ஸ்ருதி தவறாம சங்கிலியா இணைஞ்சு சங்கீதமா ஒலிச்சுது.
நிகழ்ச்சியோட நிறைவா, மகாபெரியவா எழுதிக் கொடுத்த
மைத்ரீம் பஜத பாடலைப் பாடி முடிச்சா,
அவ்வளவு நேரமும் அந்த கானசாகரதக்துல ஐக்கியமாகி
இருந்த ஐக்கிய நாடுகள் சபையோட உறுப்பினர்கள் எல்லாரும்
எழுந்து நின்னு கைதட்டி ஆரவாரம் பண்ணினா.
கண்ணுல நீர்க் கசிய எழுந்து நின்ன எம்.எஸ். மனசுக்குள்ளே,
'ஆசார்யாளே, அத்தனை பெருமைக்கும் காரணம் நீங்கதான்!
ஒலிச்சது என்னோட குரல் இல்லை. கடவுளான உங்க
அனுக்கிரகத்தால வந்த குரல் இது'ன்னு நினைச்சுண்டு நெகிழ்ந்து
நின்னா.
அங்கேர்ந்து திரும்பி வந்ததும், பரமாசார்யாளை தரிசனம் பண்ண
வந்தா, அவா எதுவும் சொல்றதுக்கு முன்னலேயே 'என்ன,
பாடமுடியாதபடிக்கு தொண்டை சண்டை போட்டுதாக்கும்!
இருந்தாலும் சமாளி்ச்சு பாடிட்டே போல இருக்கு!
சந்த்ர மௌலீச்வரரோட க்ருபை உனக்கு எப்பவும் உண்டு'
அப்படின்னு சொல்லி ஆசிர்வதிச்சார் ஆசார்யா!
'இந்த லோகத்துல எந்த மூலைல என்னோட பக்தர்களுக்கு
என்ன நடந்தாலும் எனக்குத் தெரியும். அவாளை நான் இருந்த
இடத்துலேர்ந்தே காப்பாத்துவேன்'னு சொல்லாமலே உணர்த்திட்ட
மகாபெரியவா அந்த மகேஸ்வரனாகவே தெரிஞ்சார் எல்லாரோட
கண்ணுக்கும்.
-
-----------------------------
- என் அக்ஷிதா
குமுதம்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010
நன்றி ram .
நல்ல பகிர்வு .
உறவுகளுக்காக இதோ அந்த பாடல்.
ரமணியன்
நல்ல பகிர்வு .
உறவுகளுக்காக இதோ அந்த பாடல்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
காஞ்சி முனிவரைப் பற்றி இதுவரையில் அறிந்திராத விஷயம் இது .
" குறையொன்றும் இல்லை ; மறைமூர்த்தி கண்ணா ! ": என்ற இராஜாஜியின் பாடலை MS அம்மா அவர்கள் ஐ .நா . சபையில் பாடியதாகச் சொல்வார்கள். MS அவர்கள் ஐ. நா . சபையில் பாடுவதற்காக இராஜாஜி அவர்கள் எழுதிய பாடல் அது . MS அவர்களின் குரலில் உயிர்பெற்ற அப்பாடலை , இன்று பாடாத வித்வான்கள் கிடையாது .
" குறையொன்றும் இல்லை ; மறைமூர்த்தி கண்ணா ! ": என்ற இராஜாஜியின் பாடலை MS அம்மா அவர்கள் ஐ .நா . சபையில் பாடியதாகச் சொல்வார்கள். MS அவர்கள் ஐ. நா . சபையில் பாடுவதற்காக இராஜாஜி அவர்கள் எழுதிய பாடல் அது . MS அவர்களின் குரலில் உயிர்பெற்ற அப்பாடலை , இன்று பாடாத வித்வான்கள் கிடையாது .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1242231M.Jagadeesan wrote:காஞ்சி முனிவரைப் பற்றி இதுவரையில் அறிந்திராத விஷயம் இது .
" குறையொன்றும் இல்லை ; மறைமூர்த்தி கண்ணா ! ": என்ற இராஜாஜியின் பாடலை MS அம்மா அவர்கள் ஐ .நா . சபையில் பாடியதாகச் சொல்வார்கள். MS அவர்கள் ஐ. நா . சபையில் பாடுவதற்காக இராஜாஜி அவர்கள் எழுதிய பாடல் அது . MS அவர்களின் குரலில் உயிர்பெற்ற அப்பாடலை , இன்று பாடாத வித்வான்கள் கிடையாது .
அப்பிடியா!!
மைத்ரீம் பஜதே தான் பாடியதாக சொல்லுவார்கள்.
குறை ஒன்றும் இல்லை ....ராஜாஜி இயற்றிய ஒரே ஒரு கர்நாடக இசைப் பாடல் (உதவி மீ.பா.சோமசுந்தரம்).
கர்நாடக இசை அமைப்பதில் அவருக்கு பழக்கமில்லை. திருப்பதி வெங்கடேச பெருமாள் புகழ் பாடி இயற்றப்பட்ட பாடல். .
இப்பாடல் முதலில் கல்கி பத்திரிகையில் 1967 இல் வெளியிடப்பட்டது.
UN இல் MSS பாடியது 1966 . இல்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|