புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 22/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:08 pm
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:55 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:42 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:12 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:45 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:23 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:14 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am
by mohamed nizamudeen Yesterday at 9:08 pm
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:55 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:42 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:12 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:45 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:23 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:14 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
D. sivatharan | ||||
Guna.D | ||||
Shivanya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
Guna.D | ||||
Jenila | ||||
jairam | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இஸ்ரேல்-பாலஸ்தீன பிரச்சினை ஏற்பட்டது எப்படி?
Page 1 of 1 •
இன்று உலகப் பிரச்சினைகளில் முக்கிய பிரச்சினையாக கருதப்படுவது இஸ்ரேல், பாலஸ்தீன பிரச்சினையாகும். 50 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வரும் இப்பிரச்சினைக்கு, இன்னும் முடிவு ஏற்பட்டதாக தெரியவில்லை. இஸ்ரேல் - பாலஸ்தீன பிரச்சினை மூன்றாவது உலகப் போரை உருவாக்கி விடுமோ என்ற அச்சம் உலக மக்களிடையே எழுந்துள்ளது. இப்பிரச்சினை எவ்வாறு ஏற்பட்டது என்பதனை காண்போம்.
பாலஸ்தீனம்
மேற்கு ஆசியாவில் அமைந்துள்ள பாலஸ்தீனம் சிறப்புமிகு வரலாற்று பாரம்பரியங்களை கொண்டது. யூத சமயமும், கிறிஸ்தவ சமயமும் இங்குதான் தோன் றின. எனவே இச்சமயங்களின் புனித தலங்களான ஜெருசலேம் இங்குதான் அமைந்துள்ளது. கி.பி.7ம் நூற்றாண்டில் அரேபியர் இப்பகுதியை கைப்பற்றினர். இங்கு அல்அக்ஷா என்ற புகழ்மிக்க மசூதியை கட்டினர். இதனால் இப்பகுதி அரேபியர்களின் புனித தலமாகவும் ஆனது. பிறகு பாலஸ்தீன பகுதியை ரோமானிய பேரரசு, உதுமானிய பேரரசு போன்ற பேரரசுகள் ஆண்டு வந்தன. முதல் உலகப் போருக்குப் பின் பாலஸ்தீனம் பிரிட்டிஷ் அரசின் மாண்டேட் பகுதியாக மாறியது.
யூதர்கள் குடியேற்றம்
பழங்காலத்தில் பாலஸ்தீனத்தில் யூதர்கள் வாழ்ந்த பகுதிகளில், யூதர்களுக்கென்று தனி தாயகம் அமைக்க வேண்டுமென்று யூத செல்வந்தர்கள் விரும்பினர். இவர்கள் உலகமெங்கும் சிதறிக்கிடந்த யூதர்களை ஒருங்கிணைத்து பாலஸ்தீன பகுதியில் குடியேற வைக்க முடிவு செய்தனர். இச்செயலுக்கு பிரிட்டிஷ் அரசும் ஆதரவு தெரிவித்தது. பாலஸ்தீனத்தில் பெரும்பான்மையாக அரேபியர்கள் வாழ்ந்து வந்தனர்.
தொடக்கத்தில் யூதர்களின் பாலஸ்தீன குடியேற்றத்தை கண்டும் காணாதிருந்த அரேபியர்கள் யூதர்களின் எண்ணிக்கை பெருக்கம் கண்டு அதிர்ச்சியுற்றனர். யூதர் குடியேற்றம் தங்கள் நலனுக்கு பாதகம் விளைவிக்கும் என உணர்ந்தனர். எனவே யூதர்களின் பாலஸ்தீன குடியேற்றத்தை எதிர்த்தனர். இதனால் இரு இனத்தவர்களிடையே சச்சரவு மூண்டது.
அரேபியர்களுக்கு பாலஸ்தீனர்களுக்கு ஏற்பட்ட பிரச்சினையை தீர்க்க பிரிட்டிஷ் அரசால் முடியவில்லை. எனவே இப்பிரச்சினையை ஐ.நா சபைக்கு கொண்டு சென்றது. ஐ.நா இப்பிரச்சினையை தீர்க்க முயற்சி மேற்கொண்டது. அதன்படி பாலஸ்தீனத்தை மூன்று பகுதிகளாக பிரிக்க முடிவு செய்தது. ஒரு பகுதி பாலஸ்தீன அரேபியர்களுக்கென்றும், மற்றொரு பகுதி யூதர்களுக்கென்றும், புகழ்பெற்ற பகுதியான ஜெருசலேம் ஐ.நா.வின் கண்காணிப்பின் கீழ் விடுவதென முடிவு செய்யப்பட்டது. இதனை யூதர்கள் ஏற்றுக் கொண்டனர். அரேபியர்கள் ஏற்க மறுத்து விட்டனர்.
ஐ.நா.வின் முடிவுபடி தங்களுக்கென ஒதுக்கப்பட்ட பகுதிகளில் யூதர்கள் தங்கள் ஆதிக்கத்தை நிறுவி கொண்டனர். இதன்படி 1948ம் ஆண்டு மே 14ம் நாள் இரவு தங்கள் பகுதிகளை ஒருங்கிணைத்து இஸ்ரேல் என்ற புதிய யூத நாட்டை உருவாக்கினர். அமெரிக்கா இதனை ஆதரித்தது. ஐ.நா.வும் இதனை ஏற்றுக் கொண்டு இஸ்ரேலை உறுப்பினராக்கிக் கொண்டது.
அரபு - இஸ்ரேல் போர்கள்
இஸ்ரேல் உருவானதை அமெரிக்கா உட்பட மேற்கத்திய நாடுகள் ஏற்றுக் கொண்டன. ஆனால் அரபு நாடுகளான சிரியா, எகிப்து, லெபனான், ஜோர்டான் போன்ற நாடுகள் ஏற்க மறுத்து 1949-ம் ஆண்டு இஸ்ரேலுடன் போர் தொடுத்தன. இப்போரில் இஸ்ரேலுக்கு அமெரிக்கா உதவி செய்தது. அதனால் இப்போரில் அரபு நாடுகள் தோல்வியடைந்தன. அரேபியர்களுக்கென ஒதுக்கப்பட்ட பகுதிகள் சிலவற்றை இஸ்ரேல் கைப்பற்றிக் கொண்டது.
மீண்டும் 1956, 1957, 1975 ஆகிய ஆண்டுகளில் இஸ்ரேலுடன் அரபு நாடுகள் போர் தொடுத்து தோல்வியையே தழுவின.
இவ்வெற்றியின் மூலம் இஸ்ரேல் அரேபியர்களுக்கென ஒதுக்கப்பட்ட பகுதிகள் அனைத்தையும் கைப்பற்றிக் கொண்டது.
பாலஸ்தீன விடுதலை இயக்கம்
ஐ.நா தங்களுக்கென ஒதுக்கப்பட்ட பகுதிகளை பெற்றுக்கொண்டு அரேபியர்கள் தனி நாடு உருவாக்கி இருந்திருக்கலாம், ஆனால் இஸ்ரேலுடன் போர் தொடுத்ததன் மூலம் தங்கள் பகுதிகளை இழந்து அண்டை நாடுகளான ஜோர்டான், லெபனான் ஆகிய நாடுகளில் அகதிகளாக நாட்டுக்குள் நாடு அமைத்து வாழ்ந்து வருகின்றனர். அங்கு அரேபியர்கள் பாலஸ்தீன விடுதலை இயக்கம் என்ற இயக்கத்தினை தொடங்கி உள்ளனர். இவ்வியக்கத்திற்கு யாசர் அராபத் தலைவராக உள்ளார். இவர்கள் இஸ்ரேலுடன் நேரடியாகவும், மறைமுகமாகவும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். அரேபியர்களுக்கென்று தனி தாயகம் அமைப்பதே இவர்களின் குறிக்கோளாக உள்ளது.
உலக நாடுகள் ஆதரவு
இஸ்ரேல் பாலஸ்தீனியர்களிடமிருந்து கைப்பற்றிய பகுதிகளை விட்டுக் கொடுத்து அரேபியர்களுக்கென தனி தாயகம் உருவாக வழிவகை செய்திட வேண்டுமென்று இந்தியா உள்பட பல உலக நாடுகள் கோரி வருகின்றன. ஆனால் இஸ்ரேல் இதற்கு மறுத்து வருகிறது. இதனால் பிரச்சினை வலுத்துக் கொண்டே செல்கிறது. ஐம்பது ஆண்டுகளுக்கு, மேலாக நடந்து வரும் இப்பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவர முயற்சிக்காமல் அமெரிக்கா இஸ்ரேலுக்கு நிதி மற்றும் படை உதவிகளை செய்து வருகிறது. இதுவே அமெரிக்கா மீது அரபு நாடுகள் பகை கொண்டிருக்க காரணமாக அமைந்துள்ளது.
பாலஸ்தீனம்
மேற்கு ஆசியாவில் அமைந்துள்ள பாலஸ்தீனம் சிறப்புமிகு வரலாற்று பாரம்பரியங்களை கொண்டது. யூத சமயமும், கிறிஸ்தவ சமயமும் இங்குதான் தோன் றின. எனவே இச்சமயங்களின் புனித தலங்களான ஜெருசலேம் இங்குதான் அமைந்துள்ளது. கி.பி.7ம் நூற்றாண்டில் அரேபியர் இப்பகுதியை கைப்பற்றினர். இங்கு அல்அக்ஷா என்ற புகழ்மிக்க மசூதியை கட்டினர். இதனால் இப்பகுதி அரேபியர்களின் புனித தலமாகவும் ஆனது. பிறகு பாலஸ்தீன பகுதியை ரோமானிய பேரரசு, உதுமானிய பேரரசு போன்ற பேரரசுகள் ஆண்டு வந்தன. முதல் உலகப் போருக்குப் பின் பாலஸ்தீனம் பிரிட்டிஷ் அரசின் மாண்டேட் பகுதியாக மாறியது.
யூதர்கள் குடியேற்றம்
பழங்காலத்தில் பாலஸ்தீனத்தில் யூதர்கள் வாழ்ந்த பகுதிகளில், யூதர்களுக்கென்று தனி தாயகம் அமைக்க வேண்டுமென்று யூத செல்வந்தர்கள் விரும்பினர். இவர்கள் உலகமெங்கும் சிதறிக்கிடந்த யூதர்களை ஒருங்கிணைத்து பாலஸ்தீன பகுதியில் குடியேற வைக்க முடிவு செய்தனர். இச்செயலுக்கு பிரிட்டிஷ் அரசும் ஆதரவு தெரிவித்தது. பாலஸ்தீனத்தில் பெரும்பான்மையாக அரேபியர்கள் வாழ்ந்து வந்தனர்.
தொடக்கத்தில் யூதர்களின் பாலஸ்தீன குடியேற்றத்தை கண்டும் காணாதிருந்த அரேபியர்கள் யூதர்களின் எண்ணிக்கை பெருக்கம் கண்டு அதிர்ச்சியுற்றனர். யூதர் குடியேற்றம் தங்கள் நலனுக்கு பாதகம் விளைவிக்கும் என உணர்ந்தனர். எனவே யூதர்களின் பாலஸ்தீன குடியேற்றத்தை எதிர்த்தனர். இதனால் இரு இனத்தவர்களிடையே சச்சரவு மூண்டது.
அரேபியர்களுக்கு பாலஸ்தீனர்களுக்கு ஏற்பட்ட பிரச்சினையை தீர்க்க பிரிட்டிஷ் அரசால் முடியவில்லை. எனவே இப்பிரச்சினையை ஐ.நா சபைக்கு கொண்டு சென்றது. ஐ.நா இப்பிரச்சினையை தீர்க்க முயற்சி மேற்கொண்டது. அதன்படி பாலஸ்தீனத்தை மூன்று பகுதிகளாக பிரிக்க முடிவு செய்தது. ஒரு பகுதி பாலஸ்தீன அரேபியர்களுக்கென்றும், மற்றொரு பகுதி யூதர்களுக்கென்றும், புகழ்பெற்ற பகுதியான ஜெருசலேம் ஐ.நா.வின் கண்காணிப்பின் கீழ் விடுவதென முடிவு செய்யப்பட்டது. இதனை யூதர்கள் ஏற்றுக் கொண்டனர். அரேபியர்கள் ஏற்க மறுத்து விட்டனர்.
ஐ.நா.வின் முடிவுபடி தங்களுக்கென ஒதுக்கப்பட்ட பகுதிகளில் யூதர்கள் தங்கள் ஆதிக்கத்தை நிறுவி கொண்டனர். இதன்படி 1948ம் ஆண்டு மே 14ம் நாள் இரவு தங்கள் பகுதிகளை ஒருங்கிணைத்து இஸ்ரேல் என்ற புதிய யூத நாட்டை உருவாக்கினர். அமெரிக்கா இதனை ஆதரித்தது. ஐ.நா.வும் இதனை ஏற்றுக் கொண்டு இஸ்ரேலை உறுப்பினராக்கிக் கொண்டது.
அரபு - இஸ்ரேல் போர்கள்
இஸ்ரேல் உருவானதை அமெரிக்கா உட்பட மேற்கத்திய நாடுகள் ஏற்றுக் கொண்டன. ஆனால் அரபு நாடுகளான சிரியா, எகிப்து, லெபனான், ஜோர்டான் போன்ற நாடுகள் ஏற்க மறுத்து 1949-ம் ஆண்டு இஸ்ரேலுடன் போர் தொடுத்தன. இப்போரில் இஸ்ரேலுக்கு அமெரிக்கா உதவி செய்தது. அதனால் இப்போரில் அரபு நாடுகள் தோல்வியடைந்தன. அரேபியர்களுக்கென ஒதுக்கப்பட்ட பகுதிகள் சிலவற்றை இஸ்ரேல் கைப்பற்றிக் கொண்டது.
மீண்டும் 1956, 1957, 1975 ஆகிய ஆண்டுகளில் இஸ்ரேலுடன் அரபு நாடுகள் போர் தொடுத்து தோல்வியையே தழுவின.
இவ்வெற்றியின் மூலம் இஸ்ரேல் அரேபியர்களுக்கென ஒதுக்கப்பட்ட பகுதிகள் அனைத்தையும் கைப்பற்றிக் கொண்டது.
பாலஸ்தீன விடுதலை இயக்கம்
ஐ.நா தங்களுக்கென ஒதுக்கப்பட்ட பகுதிகளை பெற்றுக்கொண்டு அரேபியர்கள் தனி நாடு உருவாக்கி இருந்திருக்கலாம், ஆனால் இஸ்ரேலுடன் போர் தொடுத்ததன் மூலம் தங்கள் பகுதிகளை இழந்து அண்டை நாடுகளான ஜோர்டான், லெபனான் ஆகிய நாடுகளில் அகதிகளாக நாட்டுக்குள் நாடு அமைத்து வாழ்ந்து வருகின்றனர். அங்கு அரேபியர்கள் பாலஸ்தீன விடுதலை இயக்கம் என்ற இயக்கத்தினை தொடங்கி உள்ளனர். இவ்வியக்கத்திற்கு யாசர் அராபத் தலைவராக உள்ளார். இவர்கள் இஸ்ரேலுடன் நேரடியாகவும், மறைமுகமாகவும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். அரேபியர்களுக்கென்று தனி தாயகம் அமைப்பதே இவர்களின் குறிக்கோளாக உள்ளது.
உலக நாடுகள் ஆதரவு
இஸ்ரேல் பாலஸ்தீனியர்களிடமிருந்து கைப்பற்றிய பகுதிகளை விட்டுக் கொடுத்து அரேபியர்களுக்கென தனி தாயகம் உருவாக வழிவகை செய்திட வேண்டுமென்று இந்தியா உள்பட பல உலக நாடுகள் கோரி வருகின்றன. ஆனால் இஸ்ரேல் இதற்கு மறுத்து வருகிறது. இதனால் பிரச்சினை வலுத்துக் கொண்டே செல்கிறது. ஐம்பது ஆண்டுகளுக்கு, மேலாக நடந்து வரும் இப்பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவர முயற்சிக்காமல் அமெரிக்கா இஸ்ரேலுக்கு நிதி மற்றும் படை உதவிகளை செய்து வருகிறது. இதுவே அமெரிக்கா மீது அரபு நாடுகள் பகை கொண்டிருக்க காரணமாக அமைந்துள்ளது.
பாலஸ்தீனம் அழிந்து இஸ்ரேலுடன் இணைய வேண்டும், அல்லது இஸ்ரேல் அழிந்து பாலஸ்தீனத்துடன் சேர வேண்டும், அதுவரை யுத்தம் முடிவடையாது!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- jesiferகல்வியாளர்
- பதிவுகள் : 466
இணைந்தது : 03/04/2014
இப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதென்பது குதிரைக்கொம்பு.......அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் விரும்பினால் நடக்கலாம். ஆனால் சாத்தியமற்றது.
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
முன்பு வேண்டுமென்றால் அமேரிக்கா இஸ்ரேலுக்கு உதவி இருக்கலாம் - தற்பொழுது அமேரிக்கா இஸ்ரேலின் கைப்பாவை
- Sponsored content
Similar topics
» பாலஸ்தீன சிறுவன் மீதான பாலியல் தாக்குதல் - விசாரணைக்கு இஸ்ரேல் தடை
» இஸ்ரேல் மீது சர்வதேச கோர்ட்டில் வழக்கு: பாலஸ்தீன விடுதலை இயக்கம் முடிவு
» சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள பாலஸ்தீன கைதிகளை நூதன முறையில் சித்திரவதை செய்யும் இஸ்ரேல்!
» மகாலட்சுமி அவதாரம் எப்படி ஏற்பட்டது?
» ஆங்கில ஆண்டுக்குரிய மாதங்களின் பெயர்கள், எப்படி ஏற்பட்டது தெரியுமா?
» இஸ்ரேல் மீது சர்வதேச கோர்ட்டில் வழக்கு: பாலஸ்தீன விடுதலை இயக்கம் முடிவு
» சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள பாலஸ்தீன கைதிகளை நூதன முறையில் சித்திரவதை செய்யும் இஸ்ரேல்!
» மகாலட்சுமி அவதாரம் எப்படி ஏற்பட்டது?
» ஆங்கில ஆண்டுக்குரிய மாதங்களின் பெயர்கள், எப்படி ஏற்பட்டது தெரியுமா?
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|