புதிய பதிவுகள்
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:57 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:48 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:36 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:19 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:10 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:42 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:34 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:20 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sat May 04, 2024 11:02 pm

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தெய்வத்தின் குரல்: சிவமயம் - சர்வம் விஷ்ணுமயம் ஜகத் Poll_c10தெய்வத்தின் குரல்: சிவமயம் - சர்வம் விஷ்ணுமயம் ஜகத் Poll_m10தெய்வத்தின் குரல்: சிவமயம் - சர்வம் விஷ்ணுமயம் ஜகத் Poll_c10 
21 Posts - 78%
ayyasamy ram
தெய்வத்தின் குரல்: சிவமயம் - சர்வம் விஷ்ணுமயம் ஜகத் Poll_c10தெய்வத்தின் குரல்: சிவமயம் - சர்வம் விஷ்ணுமயம் ஜகத் Poll_m10தெய்வத்தின் குரல்: சிவமயம் - சர்வம் விஷ்ணுமயம் ஜகத் Poll_c10 
6 Posts - 22%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தெய்வத்தின் குரல்: சிவமயம் - சர்வம் விஷ்ணுமயம் ஜகத் Poll_c10தெய்வத்தின் குரல்: சிவமயம் - சர்வம் விஷ்ணுமயம் ஜகத் Poll_m10தெய்வத்தின் குரல்: சிவமயம் - சர்வம் விஷ்ணுமயம் ஜகத் Poll_c10 
64 Posts - 74%
ayyasamy ram
தெய்வத்தின் குரல்: சிவமயம் - சர்வம் விஷ்ணுமயம் ஜகத் Poll_c10தெய்வத்தின் குரல்: சிவமயம் - சர்வம் விஷ்ணுமயம் ஜகத் Poll_m10தெய்வத்தின் குரல்: சிவமயம் - சர்வம் விஷ்ணுமயம் ஜகத் Poll_c10 
6 Posts - 7%
mohamed nizamudeen
தெய்வத்தின் குரல்: சிவமயம் - சர்வம் விஷ்ணுமயம் ஜகத் Poll_c10தெய்வத்தின் குரல்: சிவமயம் - சர்வம் விஷ்ணுமயம் ஜகத் Poll_m10தெய்வத்தின் குரல்: சிவமயம் - சர்வம் விஷ்ணுமயம் ஜகத் Poll_c10 
4 Posts - 5%
Rutu
தெய்வத்தின் குரல்: சிவமயம் - சர்வம் விஷ்ணுமயம் ஜகத் Poll_c10தெய்வத்தின் குரல்: சிவமயம் - சர்வம் விஷ்ணுமயம் ஜகத் Poll_m10தெய்வத்தின் குரல்: சிவமயம் - சர்வம் விஷ்ணுமயம் ஜகத் Poll_c10 
3 Posts - 3%
prajai
தெய்வத்தின் குரல்: சிவமயம் - சர்வம் விஷ்ணுமயம் ஜகத் Poll_c10தெய்வத்தின் குரல்: சிவமயம் - சர்வம் விஷ்ணுமயம் ஜகத் Poll_m10தெய்வத்தின் குரல்: சிவமயம் - சர்வம் விஷ்ணுமயம் ஜகத் Poll_c10 
2 Posts - 2%
Jenila
தெய்வத்தின் குரல்: சிவமயம் - சர்வம் விஷ்ணுமயம் ஜகத் Poll_c10தெய்வத்தின் குரல்: சிவமயம் - சர்வம் விஷ்ணுமயம் ஜகத் Poll_m10தெய்வத்தின் குரல்: சிவமயம் - சர்வம் விஷ்ணுமயம் ஜகத் Poll_c10 
2 Posts - 2%
Baarushree
தெய்வத்தின் குரல்: சிவமயம் - சர்வம் விஷ்ணுமயம் ஜகத் Poll_c10தெய்வத்தின் குரல்: சிவமயம் - சர்வம் விஷ்ணுமயம் ஜகத் Poll_m10தெய்வத்தின் குரல்: சிவமயம் - சர்வம் விஷ்ணுமயம் ஜகத் Poll_c10 
2 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
தெய்வத்தின் குரல்: சிவமயம் - சர்வம் விஷ்ணுமயம் ஜகத் Poll_c10தெய்வத்தின் குரல்: சிவமயம் - சர்வம் விஷ்ணுமயம் ஜகத் Poll_m10தெய்வத்தின் குரல்: சிவமயம் - சர்வம் விஷ்ணுமயம் ஜகத் Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
தெய்வத்தின் குரல்: சிவமயம் - சர்வம் விஷ்ணுமயம் ஜகத் Poll_c10தெய்வத்தின் குரல்: சிவமயம் - சர்வம் விஷ்ணுமயம் ஜகத் Poll_m10தெய்வத்தின் குரல்: சிவமயம் - சர்வம் விஷ்ணுமயம் ஜகத் Poll_c10 
1 Post - 1%
manikavi
தெய்வத்தின் குரல்: சிவமயம் - சர்வம் விஷ்ணுமயம் ஜகத் Poll_c10தெய்வத்தின் குரல்: சிவமயம் - சர்வம் விஷ்ணுமயம் ஜகத் Poll_m10தெய்வத்தின் குரல்: சிவமயம் - சர்வம் விஷ்ணுமயம் ஜகத் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தெய்வத்தின் குரல்: சிவமயம் - சர்வம் விஷ்ணுமயம் ஜகத்


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jan 20, 2017 4:32 pm

தெய்வத்தின் குரல்: சிவமயம் - சர்வம் விஷ்ணுமயம் ஜகத் Kanchi_3113005f
தெய்வத்தின் குரல்: சிவமயம் - சர்வம் விஷ்ணுமயம் ஜகத்
எல்லா தேவதைகளும் ஒரே பரமாத்மாதான். சிவனும் விஷ்ணுவும் கொஞ்சம்கூட வேறில்லை. ஆனாலும் இரண்டையும் வழிபடுகிறபோது, கொஞ்சம் பிரித்து பக்தி செய்தால் அதிலும் ஒரு ரசம் இருக்கத்தான் செய்கிறது.
பலவாகப் பிரிந்தும் ஒற்றுமையுடன் இருப்பதுதான் (Unity in diversity) நம் மதத்தின் சாரம். இப்படியே சிவன், விஷ்ணு என்கிற இரண்டு மூர்த்திகளை வழிபடும்போது சாராம்சத்தில் அவை ஒன்றே என்ற உணர்ச்சி இருந்தாலும், ஒவ்வொரு மூர்த்தியை ஒவ்வொரு தத்துவத்துக்கு ரூபகமாக வைத்துக் கொண்டு பக்தி செய்வதில் ஒரு ருசி இருக்கத்தான் செய்கிறது.
இப்படிச் செய்யும்போது, சிவனை எல்லாவற்றுக்கும் அடிப்படையான, ஏகவஸ்துவான ஞானமாக பாவிக்கலாம்; அந்த ஏக வஸ்துவை நானாவிதமாகக் காட்டி ஜகத்தை நடத்தும் சக்தியாக விஷ்ணுவை பாவிக்கலாம். அதாவது சிவத்தைப் பரப்பிரம்மமாகவும் விஷ்ணுவைப் பராசக்தியாகவும் வைத்துக் கொள்ளலாம். அம்பிகையும் விஷ்ணுவும் சகோதரர்கள் என்று சொன்னாலும், அவர்கள் ஒன்றேதான் என்பது பரம ஞானிகளின் அனுபவம்.
சங்கர நாராயண வடிவத்தையும் அர்த்த நாரீசுவர வடிவத்தையும் பார்த்தால் இந்த உண்மை தெரியும். இரண்டிலும் வலப்பக்கம் பரமேசுவரனுடையது. ஒன்றிலே இடப் பக்கம் விஷ்ணு; இன்னொன்றில் அதே இடது புறம் அம்பாளுடையது.
இருக்கிற ஒன்றே ஒன்றை, இல்லாத பலவாகக் காட்டுகிற சக்தியே அம்பாள் அல்லது விஷ்ணு. அதாவது ஜகத் முழுவதும் விஷ்ணு ஸ்வரூபம். ‘விச்வம் விஷ்ணு:' என்றுதான் சஹஸ்ரநாமம் ஆரம்பிக்கிறது. ‘ஸர்வம் விஷ்ணு மயம் ஜகத்' என்கிற வாக்கும் இருக்கிறது.
உலக பரிபாலனம் விஷ்ணுக்குறியது என்று சொல்கிறோம். உலகத்திலே இருக்கிற ஆனந்தங்களை, உணர்ச்சிகளை எல்லாம் தெய்விகமாக்குகிற பக்தி மார்க்கமும் விஷ்ணு சம்பந்தமாகவே அதிகம் தோன்றுகிறது.
ஹரி கதை, ஹரி நாம சங்கீர்த்தனம் என்றெல்லாம் சொல்வது போல ஹர கதை, ஹர கீர்த்தனம் என்று சொல்வதில்லை. கதை பாட்டு இந்த ஆனந்தமெல்லாம் விஷ்ணுவிடமே அதிகம். ‘பாகவதர்' என்றால் பகவானைச் சேர்ந்தவர் என்றே அர்த்தமாயினும் பொதுவாக, ‘பாகவதர்' ‘பாகவதம்' என்றெல்லாம் சொன்னால் விஷ்ணு பக்தர், விஷ்ணுவின் கதை என்றே எடுத்துக்கொள்கிறோம்.
பிரபஞ்ச சவுந்தரியங்களையெல்லாம் வைத்துப் பூஜை, பக்தி, பஜனை, கதை செய்வதெல்லாம் விஷ்ணு சம்பந்தமாயிருக்கிறது.
ஆனால் இந்தப் பிரபஞ்சத்தை விட்டு, இதற்கு ஆதாரமான சாந்தத்தில் திளைக்கும்போது சிவசம்பந்தம் அதிகம் தோன்றுகிறது. சிவஞானம், சிவயோகம் என்று சொல்கிற மாதிரி விஷ்ணு ஞானம், விஷ்ணு யோகம் என்பன காணப்படவில்லை. பலவாக இருக்கிற உலகனைத்தும் விஷ்ணு என்பதால் ‘ஸர்வம் விஷ்ணு மயம் ஜகத்' என்ற வாக்கு தோன்றியிருக்கிறது.
பலவாகக் காண்கிறது போனால் ‘ஸர்வம்' போய் விடும். ஏகம்தான் இருக்கும். ஏகம் இருக்கும்போது ‘ஸர்வம்' என்ற வார்த்தைக்கு இடம் ஏது? அங்கே அந்த ஏகத்தை அநுபவிக்கிறவனைத் தவிர ஜகம் என்கிற ஒன்றும் தனியாக இல்லை. ஜகத்தும் அடிபட்டுப் போச்சு. சிவம் ஒன்றே எஞ்சி நிற்கிறது. இதனால்தான் “சிவமயம்” என்றே சொல்கிறார்கள்.
VIBGYOR- என்ற ஏழு நிறங்களில் வெளுப்பும் சேரவில்லை. கறுப்பும் சேரவில்லை. உண்மையில் வெள்ளைச் சிவன், கரிய திருமால் இருவருமே பிரபஞ்ச வர்ணங்களில் (லௌகிகத்தில்) சேராதவர்கள்தான்.
எதை எரித்தாலும் முதலில் அது கறுப்பு ஆகிறது. ஆனால் அப்போதும் எரிபட்ட வஸ்துவுக்கு நிறம் மாறினாலும் ரூபம் அப்படியே இருக்கும்.
நியூஸ் பேப்பரைக்கூடக் கொளுத்திவிட்டு உடனே அணைத்துவிட்டால் அது முழுக்கக் கறுப்பானாலும், அந்தக் கறுப்புக்குள்ளேயே அதைவிடக் கறுப்பாக எழுத்துகளும் தெரியும். துணியும் இப்படியே மடிப்புகூடக் கலையாமல் நெருப்பில் கருகுவதுண்டு. முழுக்க நீற்றுப்போய் உருவம் இழப்பதற்கு முற்பட்ட நிலை இது.
இதுதான் ‘ஸர்வம் விஷ்ணு மயம் ஜகத்'. இந்த நிலையில் ஜகத் இருப்பதுபோல் இருக்கிறது. ஆனாலும் இந்திரிய சேஷ்டைகள் எரிந்து போய்விட்டன. உணர்ச்சிகள் ஆனந்தம் எல்லாம் இருப்பதுபோல் தோன்றினாலும் லௌகிகமாக இல்லாமல் தெய்விகமாகப் பக்தி ரூபத்தில் இருக்கின்றன.
யோகத்திலும் ஞானத்திலும் மேலும் ஆன்மாவைப் புடம் போட்டால் அதுவும் நீற்றுப் போய் பஸ்பமாகிவிடும். எரிகிற வஸ்துக்கள் முதலில் கறுப்பானாலும், கடைசிவரையில் எரித்தால் எல்லாமே வெள்ளை வெளேரென்று நீராகின்றன. இதுதான் ‘சிவமயம்'.

நன்றி தி ஹிந்து தெய்வத்தின் குரல் 

ரமணியன் 



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jan 20, 2017 4:40 pm

எளிமையான வார்த்தைகளில் எப்பிடிப்பட்ட விளக்கங்கள் .

தெய்வத்தின் குரல்: சிவமயம் - சர்வம் விஷ்ணுமயம் ஜகத் V5QpYsdeQhOwqxwihI2Y+images



ரமணியன் 



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக