புதிய பதிவுகள்
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Today at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Today at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:13 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 2:47 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Today at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Today at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வியாதியை பற்றியே பேசும் வியாதி! Poll_c10வியாதியை பற்றியே பேசும் வியாதி! Poll_m10வியாதியை பற்றியே பேசும் வியாதி! Poll_c10 
95 Posts - 52%
heezulia
வியாதியை பற்றியே பேசும் வியாதி! Poll_c10வியாதியை பற்றியே பேசும் வியாதி! Poll_m10வியாதியை பற்றியே பேசும் வியாதி! Poll_c10 
76 Posts - 41%
mohamed nizamudeen
வியாதியை பற்றியே பேசும் வியாதி! Poll_c10வியாதியை பற்றியே பேசும் வியாதி! Poll_m10வியாதியை பற்றியே பேசும் வியாதி! Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
வியாதியை பற்றியே பேசும் வியாதி! Poll_c10வியாதியை பற்றியே பேசும் வியாதி! Poll_m10வியாதியை பற்றியே பேசும் வியாதி! Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
வியாதியை பற்றியே பேசும் வியாதி! Poll_c10வியாதியை பற்றியே பேசும் வியாதி! Poll_m10வியாதியை பற்றியே பேசும் வியாதி! Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
வியாதியை பற்றியே பேசும் வியாதி! Poll_c10வியாதியை பற்றியே பேசும் வியாதி! Poll_m10வியாதியை பற்றியே பேசும் வியாதி! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
வியாதியை பற்றியே பேசும் வியாதி! Poll_c10வியாதியை பற்றியே பேசும் வியாதி! Poll_m10வியாதியை பற்றியே பேசும் வியாதி! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வியாதியை பற்றியே பேசும் வியாதி! Poll_c10வியாதியை பற்றியே பேசும் வியாதி! Poll_m10வியாதியை பற்றியே பேசும் வியாதி! Poll_c10 
35 Posts - 58%
heezulia
வியாதியை பற்றியே பேசும் வியாதி! Poll_c10வியாதியை பற்றியே பேசும் வியாதி! Poll_m10வியாதியை பற்றியே பேசும் வியாதி! Poll_c10 
21 Posts - 35%
T.N.Balasubramanian
வியாதியை பற்றியே பேசும் வியாதி! Poll_c10வியாதியை பற்றியே பேசும் வியாதி! Poll_m10வியாதியை பற்றியே பேசும் வியாதி! Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
வியாதியை பற்றியே பேசும் வியாதி! Poll_c10வியாதியை பற்றியே பேசும் வியாதி! Poll_m10வியாதியை பற்றியே பேசும் வியாதி! Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வியாதியை பற்றியே பேசும் வியாதி!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Jan 15, 2017 12:28 pm

எங்கள் உறவினர் வட்டத்தில், ஒரு பெரியவர் இருக்கிறார். அவரிடம், 'ஐயா எப்படி இருக்கீங்க, சவுக்கியமா...' என்று கேட்டால் போதும், 'நரம்பை இழுக்குது; இடுப்பை புடிக்குது; தலை, விண்ணு விண்ணுங்குது; சாப்பிட, தூங்க முடியலை; செலவு வேற எக்கச்சக்கமா ஆகுது... பாருங்க, இந்த மருந்து பில்களை... படிங்க இந்த மருத்துவ பைலை...' என்று, நீட்டி முழக்கி, ஏன் தான் கேட்டோமோ என்று நினைக்கும்படி செய்து விடுவார்.

என் நண்பரின் மகளுக்கு, புற்றுநோய்; ஆயுள் மற்றும் ஆரோக்கியம் கேள்விக்குறி தான்! ஆனாலும், அப்பெண்ணை பார்த்து, நலம் விசாரிக்கும் போதெல்லாம், 'இப்ப பரவாயில்லை... நல்லா தூங்குறேன்; ஒழுங்கா சாப்பிடுறேன்...' என்று, பதில் சொல்வார்.

பொதுவாகவே, நமக்கு மற்றவர்களின் பாராட்டை பெற வேண்டும் என்ற உணர்வுக்கு இணையாக, மற்றவர்களின் அனுதாபத்தை சம்பாதிக்கும் எண்ணமும், அதிகம் உள்ளது.

நம் சுண்டு விரலில் உள்ள, சிறு பிளாஸ்திரியை பற்றி கூட, பார்க்கிற அத்தனை பேரும் கேட்க வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு, நமக்குள் இருக்கிறது.

சந்தித்து, சிறிது நேரம் ஆகியும், அவர்கள் கேட்காவிட்டால், அவர்கள் பார்க்க வேண்டும் என்பதற்காக, அவர்களின் கண்களில் படும்படியாக, சுண்டு விரலை காட்டி, அவர்களது கவனத்தை ஈர்க்கும், தவறான போக்கும் சிலரிடம் உள்ளது.

உடல் நல குறைவு என்றதும், நேரில் வந்தோ, தொலைபேசியிலாவதோ விசாரிக்க வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு, நம்மில் பெரும்பாலோருக்கு உண்டு.

அது மட்டுமல்ல, அவ்வாறு விசாரிப்பவர்கள் தான் நம் மீது உண்மையான பாசம் கொண்டவர்கள்; மற்றவர்கள், அக்கறையற்றவர்கள் என்கிற முடிவிற்கு வந்து, விசாரிக்காதவர்களை கறுப்பு பட்டியலில் தள்ளுகிற மனநிலையும், பலருக்கு உண்டு!

'என் வியாதி பற்றி எல்லாருக்கும் தெரிய வேண்டும்; அதுபற்றி, அவர்கள் அக்கறை காட்ட வேண்டும்...' என்கிற எதிர்பார்ப்பு இருக்கிறதல்லவா, இது, அடிப்படையில் தவறானது.

நம் துன்பம் கண்டு, பிறர் துன்புற வேண்டும் என்கிற எண்ணமே, வாழ்க்கை குறித்த தவறான கண்ணோட்டமாகும்.

ஒரு சினிமா பாடல் வரி இது...'எந்தன் சோகம் உன்னை தாக்கும் என்றெண்ணும் போது, என் அழுகை நின்றது...' இதுவன்றோ, ஆரோக்கிய மன நிலை! முடிந்த வரை, மற்றவர்களுடன், இனிய, மகிழ்ச்சியான செய்திகளை, பகிர்ந்து கொள்ள வேண்டுமே தவிர, நம் வியாதியைப் பற்றி பேசி, பிறரை துன்புறுத்தக் கூடாது.

'கையில என்ன இவ்வளவு பெரிய கட்டு...' என்று, ஒருவர் பதறினால், 'அது ஒண்ணுமில்லை, சின்ன விபத்து; அது கிடக்குது விடுங்க. உங்க பையன் வேலை என்னாச்சு...' என்று, விஷயத்தை திசை திருப்ப வேண்டும்.

'சே... எவ்வளவு வலி, வேதனையிலும், நம் பிரச்னை பற்றி, அக்கறைபடுகிறாரே...' என்று, அவர்கள் உள்ளுக்குள் நெகிழ வேண்டும்.

'நான், என்ன தவறு செய்தேனோ, இப்படியொரு வியாதியில் மாட்டி கொண்டேன்; இது, மற்றவர்களுக்கு வரக் கூடாது. நான், இந்த மருத்துவமனையில் போய் மாட்டி கொண்டேனே... இப்படி அநியாயமாய், 'பில்' தீட்டி விட்டனரே...' என்கிற கோணத்தில், வியாதி புராணம் பாடலாம்; தவறில்லை.

மாறாக, கேட்கிறவர்களிடம் எல்லாம், அப்போது தான், முதல் முறை சொல்வது போல், நூற்றி ஓராவது முறையும், புராணம் பாட வேண்டியதில்லை.

வியாதி பற்றியே பேசும் வியாதிக்கு, நிவாரணம் சொல்லி விட்டேன்; ஜீரணித்து ஏற்பீர்கள் என்கிற நம்பிக்கை எனக்கு உண்டு.

லேனா தமிழ்வாணன்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Jan 15, 2017 6:09 pm

இந்தக் கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது . நம் வியாதியைப்பற்றி நாலுபேரிடம் சொன்னால்தான் , அதற்கு சரியான தீர்வுசொல்லுவார்கள் .

கிருஷ்ணம்மா அவர்கள் கண் ஆபரேஷன் செய்துகொள்ள மிகவும் பயந்தார்கள் . ஈகரை உறுப்பினர்கள் தைரியம் சொன்னதோடு மட்டுமல்லாமல் ,பிரார்த்தனையும் செய்தார்கள் ; எல்லாம் நல்லபடியாக முடிந்தது .

எனவே நோயாக இருந்தாலும் சரி அல்லது வேறு எந்தத் துன்பமாக இருந்தாலும் சரி உறவினர்களோடும் , நண்பர்களோடும் பகிர்ந்து கொள்வதில் தவறில்லை என்பது என் கருத்து .

" தோழனோடும் ஏழைமை பேசேல் " என்பது முதுமொழி . நம் வறுமையை மட்டும் யாரிடமும் காட்டிக்கொள்ளக் கூடாது . வறுமை உற்ற காலத்து செம்மாந்து நிற்கவேண்டும் .
M.Jagadeesan
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் M.Jagadeesan



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jan 16, 2017 12:39 am

M.Jagadeesan wrote:இந்தக் கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது . நம் வியாதியைப்பற்றி நாலுபேரிடம் சொன்னால்தான் , அதற்கு சரியான தீர்வுசொல்லுவார்கள் .

கிருஷ்ணம்மா அவர்கள் கண் ஆபரேஷன் செய்துகொள்ள மிகவும் பயந்தார்கள் . ஈகரை உறுப்பினர்கள் தைரியம் சொன்னதோடு மட்டுமல்லாமல் ,பிரார்த்தனையும் செய்தார்கள் ; எல்லாம் நல்லபடியாக முடிந்தது .

எனவே நோயாக இருந்தாலும் சரி அல்லது வேறு எந்தத் துன்பமாக இருந்தாலும் சரி உறவினர்களோடும் , நண்பர்களோடும் பகிர்ந்து கொள்வதில் தவறில்லை என்பது என் கருத்து .

" தோழனோடும் ஏழைமை பேசேல் " என்பது முதுமொழி . நம் வறுமையை மட்டும் யாரிடமும் காட்டிக்கொள்ளக் கூடாது . வறுமை உற்ற காலத்து செம்மாந்து நிற்கவேண்டும் .
மேற்கோள் செய்த பதிவு: 1231453

ஆமாம் ஐயா , நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை புன்னகை..........நோயாக இருந்தாலும் சரி அல்லது வேறு எந்தத் துன்பமாக இருந்தாலும் சரி உறவினர்களோடும் , நண்பர்களோடும் பகிர்ந்து கொள்வதால் நம் மனச்சுமை குறைவதோடு, தன்னம்பிக்கையும் தைரியமும் கூடும். தெரியாத பல விஷயங்களும் தெரியவரும்....."ஓ... இது மிகச்சாதாரணம் தான், நமக்கு மட்டும் ஏதோ நடக்கக் கூடாதது நடந்துவிடவில்லை.." என்கிற தெம்பு கிடைக்கும் புன்னகை .............மேலும், நமக்கு வேண்டியவர்கள், நம் நலனில் அக்கறை கொண்டவர்கள் நம்முடன் இந்த துன்ப நேரத்தில் இருக்கிறார்கள் என்கிற மனா பலமே நிறைய நேர்மறை அலைகளை நம்மைசுற்றி பரவ விடும் .....நல்லதே நடக்கும் ! புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக