புதிய பதிவுகள்
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆருத்ரா தரிசனம் கொண்டாடுவது ஏன்? Poll_c10ஆருத்ரா தரிசனம் கொண்டாடுவது ஏன்? Poll_m10ஆருத்ரா தரிசனம் கொண்டாடுவது ஏன்? Poll_c10 
56 Posts - 50%
heezulia
ஆருத்ரா தரிசனம் கொண்டாடுவது ஏன்? Poll_c10ஆருத்ரா தரிசனம் கொண்டாடுவது ஏன்? Poll_m10ஆருத்ரா தரிசனம் கொண்டாடுவது ஏன்? Poll_c10 
47 Posts - 42%
T.N.Balasubramanian
ஆருத்ரா தரிசனம் கொண்டாடுவது ஏன்? Poll_c10ஆருத்ரா தரிசனம் கொண்டாடுவது ஏன்? Poll_m10ஆருத்ரா தரிசனம் கொண்டாடுவது ஏன்? Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
ஆருத்ரா தரிசனம் கொண்டாடுவது ஏன்? Poll_c10ஆருத்ரா தரிசனம் கொண்டாடுவது ஏன்? Poll_m10ஆருத்ரா தரிசனம் கொண்டாடுவது ஏன்? Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
ஆருத்ரா தரிசனம் கொண்டாடுவது ஏன்? Poll_c10ஆருத்ரா தரிசனம் கொண்டாடுவது ஏன்? Poll_m10ஆருத்ரா தரிசனம் கொண்டாடுவது ஏன்? Poll_c10 
1 Post - 1%
Guna.D
ஆருத்ரா தரிசனம் கொண்டாடுவது ஏன்? Poll_c10ஆருத்ரா தரிசனம் கொண்டாடுவது ஏன்? Poll_m10ஆருத்ரா தரிசனம் கொண்டாடுவது ஏன்? Poll_c10 
1 Post - 1%
Shivanya
ஆருத்ரா தரிசனம் கொண்டாடுவது ஏன்? Poll_c10ஆருத்ரா தரிசனம் கொண்டாடுவது ஏன்? Poll_m10ஆருத்ரா தரிசனம் கொண்டாடுவது ஏன்? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆருத்ரா தரிசனம் கொண்டாடுவது ஏன்? Poll_c10ஆருத்ரா தரிசனம் கொண்டாடுவது ஏன்? Poll_m10ஆருத்ரா தரிசனம் கொண்டாடுவது ஏன்? Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
ஆருத்ரா தரிசனம் கொண்டாடுவது ஏன்? Poll_c10ஆருத்ரா தரிசனம் கொண்டாடுவது ஏன்? Poll_m10ஆருத்ரா தரிசனம் கொண்டாடுவது ஏன்? Poll_c10 
198 Posts - 39%
mohamed nizamudeen
ஆருத்ரா தரிசனம் கொண்டாடுவது ஏன்? Poll_c10ஆருத்ரா தரிசனம் கொண்டாடுவது ஏன்? Poll_m10ஆருத்ரா தரிசனம் கொண்டாடுவது ஏன்? Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
ஆருத்ரா தரிசனம் கொண்டாடுவது ஏன்? Poll_c10ஆருத்ரா தரிசனம் கொண்டாடுவது ஏன்? Poll_m10ஆருத்ரா தரிசனம் கொண்டாடுவது ஏன்? Poll_c10 
12 Posts - 2%
prajai
ஆருத்ரா தரிசனம் கொண்டாடுவது ஏன்? Poll_c10ஆருத்ரா தரிசனம் கொண்டாடுவது ஏன்? Poll_m10ஆருத்ரா தரிசனம் கொண்டாடுவது ஏன்? Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
ஆருத்ரா தரிசனம் கொண்டாடுவது ஏன்? Poll_c10ஆருத்ரா தரிசனம் கொண்டாடுவது ஏன்? Poll_m10ஆருத்ரா தரிசனம் கொண்டாடுவது ஏன்? Poll_c10 
9 Posts - 2%
jairam
ஆருத்ரா தரிசனம் கொண்டாடுவது ஏன்? Poll_c10ஆருத்ரா தரிசனம் கொண்டாடுவது ஏன்? Poll_m10ஆருத்ரா தரிசனம் கொண்டாடுவது ஏன்? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஆருத்ரா தரிசனம் கொண்டாடுவது ஏன்? Poll_c10ஆருத்ரா தரிசனம் கொண்டாடுவது ஏன்? Poll_m10ஆருத்ரா தரிசனம் கொண்டாடுவது ஏன்? Poll_c10 
4 Posts - 1%
Jenila
ஆருத்ரா தரிசனம் கொண்டாடுவது ஏன்? Poll_c10ஆருத்ரா தரிசனம் கொண்டாடுவது ஏன்? Poll_m10ஆருத்ரா தரிசனம் கொண்டாடுவது ஏன்? Poll_c10 
4 Posts - 1%
Rutu
ஆருத்ரா தரிசனம் கொண்டாடுவது ஏன்? Poll_c10ஆருத்ரா தரிசனம் கொண்டாடுவது ஏன்? Poll_m10ஆருத்ரா தரிசனம் கொண்டாடுவது ஏன்? Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆருத்ரா தரிசனம் கொண்டாடுவது ஏன்?


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82185
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jan 11, 2017 6:27 am

ஆருத்ரா தரிசனம் கொண்டாடுவது ஏன்? SsEMvMaTt2L7wH1LlbEt+E_1483679769
-
மார்கழி மாதத்தில் ஆருத்ரா தரிசன திருவிழா கொண்டாடப்படுவது,
ஒரு பெண்மணியின் தியாகத்திற்காக என்பது உங்களுக்குத்
தெரியுமா!

காவிரிப்பூம்பட்டினத்தில் சாதுவன் என்ற வியாபாரி இருந்தார்.
அவரது மனைவி ஆதிரை. திருமணமாகி இரண்டு ஆண்டுகள்
மனைவியுடன் இன்பமாக குடும்பம் நடத்திய சாதுவன், அவ்வூரில்
நடந்த நாடகத்திற்குச் சென்றார். நாடகத்தில் நடித்த நடிகையின்
அழகில் மயங்கி காதல் கொண்டார்.

அவள் வீட்டிற்குச் சென்று தங்கி விட்டார். அந்த நடிகை சாதுவனிடம்
இருந்த பொருட்களைப் பெற்றுக் கொண்டதும் அவரை விட்டு சென்று
விட்டாள்.

தன் மனைவிக்கு இழைத்த துரோகத்தால் தான் தனக்கு இந்த கதி
ஏற்பட்டது என்று எண்ணிய சாதுவன் வீட்டிற்கு போகவில்லை. மீண்டும்
சம்பாதிக்கத் திட்டமிட்டார். அப்போது, வங்கதேசத்தில் இருந்து
வியாபாரிகள் காவிரிப்பூம்பட்டினம் வந்தனர். அவர்களைச் சந்தித்த
சாதுவன், தனக்குத் தெரிந்த வியாபார நுட்பத்தையெல்லாம் எடுத்துச்
சொன்னார். அதைக் கேட்டதும் அவர்களுக்கு சாதுவனைப் பிடித்துப்
போனது. தங்களுடன் சாதுவனைப் பாய்மரக்கப்பலில் அழைத்துச்
சென்றனர்.

கப்பல் சென்று கொண்டிருந்தபோது, இரவு வேளையில் பயங்கரப் புயல்
அடித்தது. கப்பல் கவிழ்ந்து விடும் நிலைமையில் அனைவரும் இறைவனை
வழிபட்டனர். மனைவிக்குக் கூட தெரியாமல் வந்த சாதுவனுக்கு அவள்
நினைவு எழுந்தது. இழந்த பொருளை எல்லாம் மீட்ட பிறகு அவளைச்
சந்திக்கலாம் என்ற எண்ணத்தில் தான் சாதுவன் அவளிடம் சொல்லாமல்
வந்துவிட்டார்.

ஒரு வேளை கப்பல் கவிழ்ந்து இறந்து போனால், மனைவியிடம் தனக்கு
உண்டான கெட்டபெயர் அப்படியே நிலைத்து நின்று விடுமே என
வருந்தினார்.ஆனால் கப்பல் கடலில் மூழ்கி விட்டது. பல வியாபாரிகளை
முதலைகள் விழுங்கி விட்டன.

சாதுவன் உடைந்த கப்பலின் பலகை ஒன்றின் மீதேறி படுத்துக் கொண்டார்.
கணவன் எங்கிருந்தாலும் நல்லபடியாக இருக்க வேண்டும் என்று தினமும்
வேண்டிக் கொள்வது ஆதிரையின் வழக்கம். அவளின் பிரார்த்தனையின்
பயனாக, சாதுவன் படுத்திருந்த பலகை பாதுகாப்பாக கரையில் ஒதுங்கியது.

ஒருநாள், சாதுவன் வெளிநாடு சென்ற விஷயமும், கப்பல் கடலில்
மூழ்கியதும் ஆதிரையை எட்டியது. தன் கணவர் இறந்து விட்டார் என முடிவு
செய்த ஆதிரை தீ மூட்டி உயிர் துறக்க முடிவெடுத்தாள்.

“இறைவா! அடுத்த பிறவியிலும் அவரே என் கணவராக வரவேண்டும்,”
என்று வேண்டியபடி தீயில் குதித்தாள்.

ஆனால், கற்புக்கரசியான அவளைத் தீ சுடவில்லை. அப்போது வானில்
அசரீரி ஒலித்தது.“ ஆதிரையே! கவலை வேண்டாம்! உன் கணவர் மீண்டும்
வருவார்,” என்றது. இதனிடையே கரையில் ஒதுங்கிய சாதுவன் அந்நாட்டு
அரசரின் உதவியுடன் தாய்நாடு திரும்பினார்.

மனைவியுடன் கூடி வாழ்ந்தார். கற்புக்கரசியான ஆதிரையே திருவாதிரை
நட்சத்திரமாக வானமண்டலத்தில் மிளிர்கிறாள். அவளது கற்பின்
பெருமையை மெச்சியே, சிவபெருமான் தனது நட்சத்திரமாக ஏற்றார்.

—————————————————

தினமலர்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jan 11, 2017 12:56 pm

ஆருத்ரா தரிசனம் கொண்டாடுவது ஏன்? 103459460 ஆருத்ரா தரிசனம் கொண்டாடுவது ஏன்? 3838410834



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக