புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாய்மை சில இடங்களில் தோற்றுப் போகிறதா? வாடகைத்தாய். Poll_c10தாய்மை சில இடங்களில் தோற்றுப் போகிறதா? வாடகைத்தாய். Poll_m10தாய்மை சில இடங்களில் தோற்றுப் போகிறதா? வாடகைத்தாய். Poll_c10 
21 Posts - 66%
heezulia
தாய்மை சில இடங்களில் தோற்றுப் போகிறதா? வாடகைத்தாய். Poll_c10தாய்மை சில இடங்களில் தோற்றுப் போகிறதா? வாடகைத்தாய். Poll_m10தாய்மை சில இடங்களில் தோற்றுப் போகிறதா? வாடகைத்தாய். Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாய்மை சில இடங்களில் தோற்றுப் போகிறதா? வாடகைத்தாய். Poll_c10தாய்மை சில இடங்களில் தோற்றுப் போகிறதா? வாடகைத்தாய். Poll_m10தாய்மை சில இடங்களில் தோற்றுப் போகிறதா? வாடகைத்தாய். Poll_c10 
63 Posts - 64%
heezulia
தாய்மை சில இடங்களில் தோற்றுப் போகிறதா? வாடகைத்தாய். Poll_c10தாய்மை சில இடங்களில் தோற்றுப் போகிறதா? வாடகைத்தாய். Poll_m10தாய்மை சில இடங்களில் தோற்றுப் போகிறதா? வாடகைத்தாய். Poll_c10 
32 Posts - 32%
T.N.Balasubramanian
தாய்மை சில இடங்களில் தோற்றுப் போகிறதா? வாடகைத்தாய். Poll_c10தாய்மை சில இடங்களில் தோற்றுப் போகிறதா? வாடகைத்தாய். Poll_m10தாய்மை சில இடங்களில் தோற்றுப் போகிறதா? வாடகைத்தாய். Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
தாய்மை சில இடங்களில் தோற்றுப் போகிறதா? வாடகைத்தாய். Poll_c10தாய்மை சில இடங்களில் தோற்றுப் போகிறதா? வாடகைத்தாய். Poll_m10தாய்மை சில இடங்களில் தோற்றுப் போகிறதா? வாடகைத்தாய். Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாய்மை சில இடங்களில் தோற்றுப் போகிறதா? வாடகைத்தாய்.


   
   
avatar
Guest
Guest

PostGuest Fri Nov 11, 2016 10:05 pm

கள்ளத்தொடர்பு சரியாக வேண்டும் என்று தன் குழந்தையை நரபலி கொடுக்கிறாள் கோயம்பேடு தாய். உல்லாச வாழ்வுக்கு தடையாக இருந்த குழந்தையை கொல்கிறாள் ஒரு  தாய்.குப்பைத் தொட்டியில் வீசி விட்டு எதுவும் தெரியாதது போல் நகர்ந்து செல்கிறாள் இன்னொரு தாய்.எங்கோ ஒரு சில சம்பவமாக எண்னி நகருகிறது மனிதம்.

தன் உடல் உருக்கி, உயிர் உருக்கி தன்னிலை மறந்த நிலையில் பிரசிவிப்பதே தாய்மை. இனி குழந்தையைத் தவிர, தனக்கான வாழ்க்கை வேறொன்றுமில்லை என்ற பரிதாப நிலைதான் தாய்மை. பெண்ணின் வாழ்க்கையில் தாய்மைதான் பெரும் துயரம்.

ஆனால், இவரோ கர்பப்பை என்பதையே ஏதோ கை பை என்பதாகச் சித்திரித்து, பை யிலிருந்து பொருளை எடுத்து தந்துவிட்டுப் போய்க் கொண்டே இரு என்பதைப் போல் மாற்றிவிட்டார் தாய்மையை. பொருள் கூட யாரிடம் தருகிறோம் என்பது தெரியும்.

ஆனால், தான் பெற்ற குழந்தையை யாரிடம் தருகிறோம் என்பது கூடத் தெரியாமல் ஒரு தாய், குழந்தையை அல்ல தாய்மையை விற்று விட்டு செல்வது, இதுவரை பெண்கள் மீது நடத்தப்பட்ட வன்முறையிலேயே மிக மோசமான வன்முறை. அந்த வன்முறைக்குப் பெயர் -வாடகை தாய்- surrogacy -என்கிறார் ஒரு நண்பர்.

வாடகைத்தாய் வேண்டாம், அநாதரவாய் வீதிக்கு வரும் குழந்தைகளை தத்தெடுத்து வளர்ப்பது  மனிதத்திற்கு செய்யும் ஆராதனையாகும்.

தாய்மை தோற்றதால் வீதிக்கு வந்த குழந்தைகள்...
தாய்மை சில இடங்களில் தோற்றுப் போகிறதா? வாடகைத்தாய். Images?q=tbn:ANd9GcTySKe-MQ87P_H3Q6qr9Aq483vgLU3y9Ld8GdnvEGJ2uJCqs8lmiw
தாய்மை சில இடங்களில் தோற்றுப் போகிறதா? வாடகைத்தாய். Pasi

இங்கேயும் தாய்மை உண்டு.
தாய்மை சில இடங்களில் தோற்றுப் போகிறதா? வாடகைத்தாய். Iugajhabxchcpukdbi0f

ஐரோப்பியாவின் பல நாடுகளில் இந்த வாடகைத்தாய் முறை முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது போல், இந்தியாவிலும் விரைவில் முழுமையாகத் தடை செய்யப்பட வேண்டும். உணர்வுகள் பணத்துடன் போட்டியிட்டு தோற்றுவிடும் முன் இந்திய அரசு விழித்துக்கொள்ள வேண்டும்.

குஜராத்தில் காத்திருக்கும் வாடகைத்தாய்மார்கள்.
தாய்மை சில இடங்களில் தோற்றுப் போகிறதா? வாடகைத்தாய். 06-gujarath-01

குஜராத் மாநிலத்தில் பால் உற்பத்தியை மையமாக வைத்த ‘வெண்மைப் புரட்சி’க்கு பிரபலமான ஊர் ஆனந்த் நகரம். இப்போது வாடகைத் தாய் விசயத்திலும் இந்திய அளவில் முதலிடத்தை பெற்றிருக்கிறது. இந்தியாவின் ஏழைத் தாய்மார்கள் பிழைப்பதற்கு வேறு வழியின்றி சுமக்கும் இந்த வாடகைத் தாய் முறை உண்மையில் அவர்களை ஏழைகள் என்பதால் பொருளாதார முறையிலும், பெண்களென்பதால் பாலின முறையிலும் ஒரு சேர சுரண்டுகிறது. என்கிறார் இன்னொருவர்.

விஞ்ஞான வளர்ச்சியாகினும் தொழில்நுட்ப வளர்ச்சியாகினும் அவற்றுள் காணப்படும் நன்மைகளைக் கண்டவுடன் தீமைகளைக் கண்டுகொள்ளாமல் அந்தரத்தில் தொங்கவிடுவது நிச்சயம் எதிர்காலத்தில் பலப்புது பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். அவ்வளர்ச்சிகள் தரும் புதுமைகளை, அவற்றை அப்படியே ஏற்றுக்கொள்வதால் உலகிற்கும் வருங்கால தலைமுறையினருக்கும் கேடு தான் விளையும். தொழில்நுட்ப வளர்சசியை தவறாகப் பயன்படுத்துவது தினமும் காணும் செய்தியாகி விட்ட்து.

ஏழைகள் தாய்மையை மட்டும் கொடுக்கவில்லை, இந்தியாவின் பல சிறுநகரங்களில் இன்றும் கிட்னி தானத்தை அவர்கள்தான் வழங்கி வருகின்றார்கள். இவர்களது தானத்தை பெற்றுக்கொள்ளும் வர்க்கமோ இந்த மக்களின் வறுமை குறித்து கவலைப்படாத வாழ்க்கையையும், பண்பாட்டையும் பெற்றிருக்கிறது.

உணர்வு,பாசம் போய் குழந்தைகளை உற்பத்தி செய்யும் நவீன உலகம்,இன்று வணிக நோக்கில் நடந்து வரும் வாடகைத்தாய் முறைக்கு,சமூக ஆர்வம் கொண்டவர்களின் கருத்தைக் கேட்டு தீர்வு காணப்பட வேண்டும்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக