புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Yesterday at 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Yesterday at 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:53 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Yesterday at 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Yesterday at 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Yesterday at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Sun May 19, 2024 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்ன தோன்றும் – கவிதை Poll_c10என்ன தோன்றும் – கவிதை Poll_m10என்ன தோன்றும் – கவிதை Poll_c10 
19 Posts - 49%
heezulia
என்ன தோன்றும் – கவிதை Poll_c10என்ன தோன்றும் – கவிதை Poll_m10என்ன தோன்றும் – கவிதை Poll_c10 
15 Posts - 38%
T.N.Balasubramanian
என்ன தோன்றும் – கவிதை Poll_c10என்ன தோன்றும் – கவிதை Poll_m10என்ன தோன்றும் – கவிதை Poll_c10 
2 Posts - 5%
D. sivatharan
என்ன தோன்றும் – கவிதை Poll_c10என்ன தோன்றும் – கவிதை Poll_m10என்ன தோன்றும் – கவிதை Poll_c10 
1 Post - 3%
Guna.D
என்ன தோன்றும் – கவிதை Poll_c10என்ன தோன்றும் – கவிதை Poll_m10என்ன தோன்றும் – கவிதை Poll_c10 
1 Post - 3%
Shivanya
என்ன தோன்றும் – கவிதை Poll_c10என்ன தோன்றும் – கவிதை Poll_m10என்ன தோன்றும் – கவிதை Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
என்ன தோன்றும் – கவிதை Poll_c10என்ன தோன்றும் – கவிதை Poll_m10என்ன தோன்றும் – கவிதை Poll_c10 
217 Posts - 49%
ayyasamy ram
என்ன தோன்றும் – கவிதை Poll_c10என்ன தோன்றும் – கவிதை Poll_m10என்ன தோன்றும் – கவிதை Poll_c10 
161 Posts - 37%
mohamed nizamudeen
என்ன தோன்றும் – கவிதை Poll_c10என்ன தோன்றும் – கவிதை Poll_m10என்ன தோன்றும் – கவிதை Poll_c10 
17 Posts - 4%
T.N.Balasubramanian
என்ன தோன்றும் – கவிதை Poll_c10என்ன தோன்றும் – கவிதை Poll_m10என்ன தோன்றும் – கவிதை Poll_c10 
10 Posts - 2%
prajai
என்ன தோன்றும் – கவிதை Poll_c10என்ன தோன்றும் – கவிதை Poll_m10என்ன தோன்றும் – கவிதை Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
என்ன தோன்றும் – கவிதை Poll_c10என்ன தோன்றும் – கவிதை Poll_m10என்ன தோன்றும் – கவிதை Poll_c10 
9 Posts - 2%
Jenila
என்ன தோன்றும் – கவிதை Poll_c10என்ன தோன்றும் – கவிதை Poll_m10என்ன தோன்றும் – கவிதை Poll_c10 
4 Posts - 1%
jairam
என்ன தோன்றும் – கவிதை Poll_c10என்ன தோன்றும் – கவிதை Poll_m10என்ன தோன்றும் – கவிதை Poll_c10 
4 Posts - 1%
Guna.D
என்ன தோன்றும் – கவிதை Poll_c10என்ன தோன்றும் – கவிதை Poll_m10என்ன தோன்றும் – கவிதை Poll_c10 
4 Posts - 1%
Rutu
என்ன தோன்றும் – கவிதை Poll_c10என்ன தோன்றும் – கவிதை Poll_m10என்ன தோன்றும் – கவிதை Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்ன தோன்றும் – கவிதை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82148
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Oct 22, 2016 2:07 pm

என்ன தோன்றும் – கவிதை MVPONK9Sembxtf9JUN3w+af98d-wattle2b4
-
மலர்களைப் பார்க்கும் போது
மனதிலே என்ன தோன்றும்
மலரினைப் போல நானும்
மணம் தரும் எண்ணம் தோன்றும்

அதனினும் மேலாய் வண்ணம்
அழகாகக் காட்டத் தோன்றும்
புதுமையும் புத்துணர்வும்
பூக்களால் மேலும் தோன்றும்


கனிகளைக் காணுந்தோறும்
கருத்தினில் என்ன தோன்றும்
கனிகளாய்ச் சொற்கள் தேர்ந்து
கனிவுடன் பேசத் தோன்றும்

நனிசுவை மட்டும் அல்ல
நாவில் ஊறும் நீரோ
வனம் தரும்
கனிகட்கெல்லாம்
வாயாற நன்றி சொல்லும்


இலைதழை கண்ணில் பட்டால்
எவை நமக்கு நெஞ்சில் தோன்றும்
இலைதரும் நிழலைப்போல
இருந்து பயன் தரவே தோன்றும்

விலையில்லா மருந்தாய் வாழ்வில்
விரிந்துள்ள இலைகள் மாறும்
உலர்ந்திடும் போதும் கூட
உரமாக வாழத்தூண்டும்


மரங்களைப் பார்க்குந்தோறும்
மனசிலே என்ன தோன்றும்
வரம் பெற்றெதென்று
அந்த வாழ்வினைப் பாடத்தோன்றும்

வருகின்ற நீரை உண்டு
வழங்கிடும் கனிகள் போல
ஒரு முறை பெற்ற வாழ்வால்
ஊருக்கு உதவத் தோன்றும்
இனியிங்கே மரங்களெல்லாம்
இறையருளால் போதியாகும்


தனியொரு மனிதன் மட்டும்
திகழ்வது என்றில்லாமல்
மனிதமே புத்தனாகும்
மாண்பினை மரங்கள் கேட்கும்

————————–
ஏர்வாடி இராதாகிருஷ்ணன்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34978
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Oct 22, 2016 2:33 pm

சிறந்த கவிஞர் ஏர்வாடி இராதாகிருஷ்ணன் .

இதில் என்ன சந்தேகம் ? என்று நம் உறவினர் ஒருவர் கேட்பார் !!

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34978
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Oct 22, 2016 2:36 pm

அருமையான கவிதை ,இங்கு பதிவு செய்த a ram அவர்களுக்கு அன்பு மலர் அன்பு மலர்

ரமணியன்
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82148
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Oct 22, 2016 3:20 pm

கலைமாமணி ஏர்வாடி இராதாகிருஷ்ணனின் மேலும் இரு கவிதைகள்
-
இளமையும் முதுமையும்

-
இளமை ஒருவரை
ஒருவருக்கு விருந்தாக்குகிறது
முதுமை ஒருவரை
ஒருவருக்கு மருந்தாக்குகிறது
-
இளமை நினைத்ததை
நடத்தும்
முதுமை
நடந்ததை நினைக்கும்..!
-
————————–

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82148
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Oct 22, 2016 3:20 pm


அதிகமாய்…
--
அதிகமாகாதே என்றேன்
நெருப்பு
தீபமாக இருந்தது.
-
அதையே சொன்னேன்
நீரிடமும்
அது நதியாக நடந்தது
-
கூடி விடாதே என்றேன்
காற்று
தென்றலாய்த் தழுவியது
-
அளவாக இருங்களென்றேன்
சிலர்
அதை மறந்தனர்
-
அதிகமேயானதால்
அதிகமாய்த்
துன்பம்
-
அறிந்து கொண்டதோர்
அனுபவம்
கண்டனர்
-
—————————

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34978
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Oct 22, 2016 5:00 pm

'இளமையும் முதுமையும்',
'அதிகமாதே'
ரெண்டுமே அருமை !

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக