புதிய பதிவுகள்
» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 9:15 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Today at 7:28 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Today at 7:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:28 pm

» ஆஹா.ஓஹோ.பேஷ்பேஷ்!!
by ayyasamy ram Today at 5:32 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:25 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:19 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:46 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:35 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:43 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:12 pm

» செய்திகள்- மே 24
by ayyasamy ram Today at 10:27 am

» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Today at 9:26 am

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்த நாள் இனிய நாள், -இன்றைய ஆன்மிகம் Poll_c10இந்த நாள் இனிய நாள், -இன்றைய ஆன்மிகம் Poll_m10இந்த நாள் இனிய நாள், -இன்றைய ஆன்மிகம் Poll_c10 
76 Posts - 50%
heezulia
இந்த நாள் இனிய நாள், -இன்றைய ஆன்மிகம் Poll_c10இந்த நாள் இனிய நாள், -இன்றைய ஆன்மிகம் Poll_m10இந்த நாள் இனிய நாள், -இன்றைய ஆன்மிகம் Poll_c10 
59 Posts - 39%
T.N.Balasubramanian
இந்த நாள் இனிய நாள், -இன்றைய ஆன்மிகம் Poll_c10இந்த நாள் இனிய நாள், -இன்றைய ஆன்மிகம் Poll_m10இந்த நாள் இனிய நாள், -இன்றைய ஆன்மிகம் Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
இந்த நாள் இனிய நாள், -இன்றைய ஆன்மிகம் Poll_c10இந்த நாள் இனிய நாள், -இன்றைய ஆன்மிகம் Poll_m10இந்த நாள் இனிய நாள், -இன்றைய ஆன்மிகம் Poll_c10 
3 Posts - 2%
bhaarath123
இந்த நாள் இனிய நாள், -இன்றைய ஆன்மிகம் Poll_c10இந்த நாள் இனிய நாள், -இன்றைய ஆன்மிகம் Poll_m10இந்த நாள் இனிய நாள், -இன்றைய ஆன்மிகம் Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
இந்த நாள் இனிய நாள், -இன்றைய ஆன்மிகம் Poll_c10இந்த நாள் இனிய நாள், -இன்றைய ஆன்மிகம் Poll_m10இந்த நாள் இனிய நாள், -இன்றைய ஆன்மிகம் Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
இந்த நாள் இனிய நாள், -இன்றைய ஆன்மிகம் Poll_c10இந்த நாள் இனிய நாள், -இன்றைய ஆன்மிகம் Poll_m10இந்த நாள் இனிய நாள், -இன்றைய ஆன்மிகம் Poll_c10 
1 Post - 1%
Guna.D
இந்த நாள் இனிய நாள், -இன்றைய ஆன்மிகம் Poll_c10இந்த நாள் இனிய நாள், -இன்றைய ஆன்மிகம் Poll_m10இந்த நாள் இனிய நாள், -இன்றைய ஆன்மிகம் Poll_c10 
1 Post - 1%
Shivanya
இந்த நாள் இனிய நாள், -இன்றைய ஆன்மிகம் Poll_c10இந்த நாள் இனிய நாள், -இன்றைய ஆன்மிகம் Poll_m10இந்த நாள் இனிய நாள், -இன்றைய ஆன்மிகம் Poll_c10 
1 Post - 1%
eraeravi
இந்த நாள் இனிய நாள், -இன்றைய ஆன்மிகம் Poll_c10இந்த நாள் இனிய நாள், -இன்றைய ஆன்மிகம் Poll_m10இந்த நாள் இனிய நாள், -இன்றைய ஆன்மிகம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இந்த நாள் இனிய நாள், -இன்றைய ஆன்மிகம் Poll_c10இந்த நாள் இனிய நாள், -இன்றைய ஆன்மிகம் Poll_m10இந்த நாள் இனிய நாள், -இன்றைய ஆன்மிகம் Poll_c10 
261 Posts - 48%
ayyasamy ram
இந்த நாள் இனிய நாள், -இன்றைய ஆன்மிகம் Poll_c10இந்த நாள் இனிய நாள், -இன்றைய ஆன்மிகம் Poll_m10இந்த நாள் இனிய நாள், -இன்றைய ஆன்மிகம் Poll_c10 
218 Posts - 40%
mohamed nizamudeen
இந்த நாள் இனிய நாள், -இன்றைய ஆன்மிகம் Poll_c10இந்த நாள் இனிய நாள், -இன்றைய ஆன்மிகம் Poll_m10இந்த நாள் இனிய நாள், -இன்றைய ஆன்மிகம் Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
இந்த நாள் இனிய நாள், -இன்றைய ஆன்மிகம் Poll_c10இந்த நாள் இனிய நாள், -இன்றைய ஆன்மிகம் Poll_m10இந்த நாள் இனிய நாள், -இன்றைய ஆன்மிகம் Poll_c10 
16 Posts - 3%
prajai
இந்த நாள் இனிய நாள், -இன்றைய ஆன்மிகம் Poll_c10இந்த நாள் இனிய நாள், -இன்றைய ஆன்மிகம் Poll_m10இந்த நாள் இனிய நாள், -இன்றைய ஆன்மிகம் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
இந்த நாள் இனிய நாள், -இன்றைய ஆன்மிகம் Poll_c10இந்த நாள் இனிய நாள், -இன்றைய ஆன்மிகம் Poll_m10இந்த நாள் இனிய நாள், -இன்றைய ஆன்மிகம் Poll_c10 
9 Posts - 2%
Jenila
இந்த நாள் இனிய நாள், -இன்றைய ஆன்மிகம் Poll_c10இந்த நாள் இனிய நாள், -இன்றைய ஆன்மிகம் Poll_m10இந்த நாள் இனிய நாள், -இன்றைய ஆன்மிகம் Poll_c10 
4 Posts - 1%
jairam
இந்த நாள் இனிய நாள், -இன்றைய ஆன்மிகம் Poll_c10இந்த நாள் இனிய நாள், -இன்றைய ஆன்மிகம் Poll_m10இந்த நாள் இனிய நாள், -இன்றைய ஆன்மிகம் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
இந்த நாள் இனிய நாள், -இன்றைய ஆன்மிகம் Poll_c10இந்த நாள் இனிய நாள், -இன்றைய ஆன்மிகம் Poll_m10இந்த நாள் இனிய நாள், -இன்றைய ஆன்மிகம் Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
இந்த நாள் இனிய நாள், -இன்றைய ஆன்மிகம் Poll_c10இந்த நாள் இனிய நாள், -இன்றைய ஆன்மிகம் Poll_m10இந்த நாள் இனிய நாள், -இன்றைய ஆன்மிகம் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்த நாள் இனிய நாள், -இன்றைய ஆன்மிகம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82205
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Oct 21, 2016 8:29 pm

ஒரு சமயம் அர்ஜுனனும்,கிருஷ்ணரும் பூங்கா ஒன்றில்
உலவிக் கொண்டிருந்தார்கள்.
அப்போது வானத்தில் ஒரு பறவை பறந்து கொண்டிருந்தது.

கிருஷ்ணர் அதைப் பார்த்தார்.அதை அர்ஜுனனுக்கும்
காட்டினார்.

“அர்ஜுனா,அது புறா தானே.?” என்று கேட்டார் கிருஷ்ணர

” ஆமாம் கிருஷ்ணா,அது புறா தான்.!” என்றான் அர்ஜுனன்.
சில விநாடிகளுக்குப் பிறகு,
“பார்த்தா, எனக்கென்னவோ
அந்தப் பறவை பருந்தைப் போல் தெரிகிறது.!” என்றார்
கிருஷ்ணர்.

அடுத்த விநாடியே,”ஆமாம்…..ஆமாம் …அது பருந்து தான்.!”

என்று சொன்னான் அர்ஜுனன்.
மேலும் சில விநாடிகள் கழித்து
“அந்தப் பறவையை உற்றுப்
பார்த்தால்,அது கிளியாக இருக்கலாம் என்று தோன்றுகிறது.!
என்று, கிருஷ்ணர் சொல்ல,

கொஞ்சமும் தாமதிக்காமல்
,” தாங்கள் சொல்வது சரிதான்…அது கிளி தான் .!” என
பதிலளித்தான் அர்ஜுனன்.

இன்னும் கொஞ்சம் நேரமானதும்,
“அர்ஜுனா,
முதலில் சொன்னது எல்லாம் தவறு.இப்போது தான்
தெளிவாகத் தெரிகிறது.

அது ஒரு காகம்.!”
கள்ளச் சிரிப்புடன் கூறினார் கிருஷ்ணர்.

“நிஜம் தான் கிருஷ்ணா…அது
காகமே தான்…சந்தேகமே
இல்லை.!”
பதிலளித்தான் அர்ஜுனன்.

” என்ன நீ ,நான்
சொல்வதை எல்லாம் அப்படியே ஏற்றுக் கொள்கிறாயே.!
உனக்கென்று எதுவும் யோசிக்கத்
தெரியாதா.?”

கிருஷ்ணர் கொஞ்சம் கோபம் கொண்டவர் போல் கேட்டார்.
“கிருஷ்ணா, என் கண்ணை விடவும்,அறிவை விடவும் எனக்கு
உன் மேல் மிகுந்த நம்பிக்கை இருக்கிறது.நீ ஒன்றைச்
சொன்னால் ,
அது பருந்தோ,காகமோ,
புறாவோ எதுவானாலும் அதை
அதுவாகவே மாற்றும் ஆற்றல் உன்னிடம் இருக்கிறது.
அதனால் நீ என்ன சொல்கிறாயோ,அப்படித் தானே அது இருக்க
முடியும்.

தெய்வத்தின் வாக்கினை விட வேறு எதன் மேல் நான் நம்பிக்கை
வைக்க முடியும்.?” அமைதியாகச் சொன்னான் ,அர்ஜுனன்.



Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Fri Oct 21, 2016 9:10 pm

இதுதான் முழு சரணாகதி.

குருவின் முடிவிற்கு மேல் பிறிதொன்று இல்லவே இல்லை.

அதனால்தான் பாண்டவர் என்றால் உடனே நினைவிற்கு வருவது அர்ஜுனன்.



+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34984
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Oct 22, 2016 6:41 pm

உண்மைதான் .
பகிர்ந்தவருக்கும், பின்னூட்டம் இட்டவருக்கும் நன்றி நன்றி நன்றி.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sat Oct 22, 2016 8:13 pm

நல்ல பதிவு அன்பரே>

Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Sat Oct 22, 2016 8:29 pm

ஆம் ஐயா.

அர்ஜுனன் தன்னை பிறிதொருவரிடம் அறிமுகப்படுத்திக் கொள்ளும்போதும் துரோண சீடன் அர்ஜுனன் என்பான். அது வித்யா குருமேல் உள்ள பக்தி -ப்ரேமை.

ஞானகுருவாகும் பரமாத்வின் பேச்சுக்கு அவனால் எப்படி மறு மொழி பேச நினைவு வரும்.

அர்ஜுனன் ஒரு அற்புத சீடன்- அதனால்தான் அவனுக்குச் சென்றவிடமெல்லாம் சிறப்பு.
ஊர்வசியின் சாபம் கூட அந்த அற்புத சீடனுக்கு வரமானது அவனது குருபக்தியால்தானே.



+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக