புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ரா.ரமேஷ்குமார் Today at 4:37 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by ரா.ரமேஷ்குமார் Today at 4:33 pm

» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Today at 10:16 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தாமரைப் பூ மருத்துவப் பயன்கள் Poll_c10தாமரைப் பூ மருத்துவப் பயன்கள் Poll_m10தாமரைப் பூ மருத்துவப் பயன்கள் Poll_c10 
30 Posts - 55%
ayyasamy ram
தாமரைப் பூ மருத்துவப் பயன்கள் Poll_c10தாமரைப் பூ மருத்துவப் பயன்கள் Poll_m10தாமரைப் பூ மருத்துவப் பயன்கள் Poll_c10 
13 Posts - 24%
mohamed nizamudeen
தாமரைப் பூ மருத்துவப் பயன்கள் Poll_c10தாமரைப் பூ மருத்துவப் பயன்கள் Poll_m10தாமரைப் பூ மருத்துவப் பயன்கள் Poll_c10 
3 Posts - 5%
prajai
தாமரைப் பூ மருத்துவப் பயன்கள் Poll_c10தாமரைப் பூ மருத்துவப் பயன்கள் Poll_m10தாமரைப் பூ மருத்துவப் பயன்கள் Poll_c10 
2 Posts - 4%
Baarushree
தாமரைப் பூ மருத்துவப் பயன்கள் Poll_c10தாமரைப் பூ மருத்துவப் பயன்கள் Poll_m10தாமரைப் பூ மருத்துவப் பயன்கள் Poll_c10 
2 Posts - 4%
ரா.ரமேஷ்குமார்
தாமரைப் பூ மருத்துவப் பயன்கள் Poll_c10தாமரைப் பூ மருத்துவப் பயன்கள் Poll_m10தாமரைப் பூ மருத்துவப் பயன்கள் Poll_c10 
2 Posts - 4%
Rutu
தாமரைப் பூ மருத்துவப் பயன்கள் Poll_c10தாமரைப் பூ மருத்துவப் பயன்கள் Poll_m10தாமரைப் பூ மருத்துவப் பயன்கள் Poll_c10 
1 Post - 2%
சிவா
தாமரைப் பூ மருத்துவப் பயன்கள் Poll_c10தாமரைப் பூ மருத்துவப் பயன்கள் Poll_m10தாமரைப் பூ மருத்துவப் பயன்கள் Poll_c10 
1 Post - 2%
viyasan
தாமரைப் பூ மருத்துவப் பயன்கள் Poll_c10தாமரைப் பூ மருத்துவப் பயன்கள் Poll_m10தாமரைப் பூ மருத்துவப் பயன்கள் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தாமரைப் பூ மருத்துவப் பயன்கள் Poll_c10தாமரைப் பூ மருத்துவப் பயன்கள் Poll_m10தாமரைப் பூ மருத்துவப் பயன்கள் Poll_c10 
10 Posts - 67%
ரா.ரமேஷ்குமார்
தாமரைப் பூ மருத்துவப் பயன்கள் Poll_c10தாமரைப் பூ மருத்துவப் பயன்கள் Poll_m10தாமரைப் பூ மருத்துவப் பயன்கள் Poll_c10 
2 Posts - 13%
mohamed nizamudeen
தாமரைப் பூ மருத்துவப் பயன்கள் Poll_c10தாமரைப் பூ மருத்துவப் பயன்கள் Poll_m10தாமரைப் பூ மருத்துவப் பயன்கள் Poll_c10 
2 Posts - 13%
Rutu
தாமரைப் பூ மருத்துவப் பயன்கள் Poll_c10தாமரைப் பூ மருத்துவப் பயன்கள் Poll_m10தாமரைப் பூ மருத்துவப் பயன்கள் Poll_c10 
1 Post - 7%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாமரைப் பூ மருத்துவப் பயன்கள்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81987
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Oct 10, 2016 4:46 pm

தாமரைப் பூ மருத்துவப் பயன்கள் Jxl2mSqHQ8aqFK0YOk0Y+041
-
தாமரை மலர் மிகவும் அழகானது.
இதன் மத்தியில் சரஸ்வதி வீற்றிருப்பதாக புராணங்கள்
கூறுகின்றன
-
நினைவாற்றலுக்கு தாமரைப்பூ சிறந்த மருந்தாகப்
பயன்படுகிறது. தாமரைப் பூவை தொடர்ந்து சாப்பிட்டு
வந்தால் நரை, திரை, மூப்பு ஆகிய மூன்றும் ஏற்படாது.
-
அத்துடன் உயிரையும் வளர்க்கும் என்று சித்த நூல்கள்
கூறுகின்றன. நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக வாழ
தாமரைப் பூ மருந்தாகப் பயன்படுகின்றது.
-

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81987
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Oct 10, 2016 4:48 pm

தாமரைப் பூ மருத்துவப் பயன்கள் BHdEY3ScTmm4bOAONbnD+white-lotus-flower
-
வெள்ளைத் தாமரைப் பூவைச் சுத்தம் செய்து குடிநீர்
தயாரித்து பருகி வந்தால் இரத்த மூலம், சீதபேதி
குணமடையும் என்பர்.

மூளை வளர்ச்சிக்கு இது முக்கிய மருந்தாகும். இதன்
அடிப்படையில் தான் கல்வி வளர்ச்சியும் ஞான
வளர்ச்சியும் இருக்கும்.

தாமரை விதைகளை பச்சையாகச் சாப்பிடலாம்.
இதைச் சாப்பிட்டால் இரத்த விருத்தி ஏற்படும்.
உடல் உஷ்ணம் குறையும். பண்டைய எகிப்தியர்கள்
வெள்ளைத்தாமரையினை உடல்நலத்திற்காகவும்
பாலுணர்வு தூண்டவும் பயன்படுத்தி வந்துள்ளனர்.
-
படித்ததில் பிடித்தது

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Oct 10, 2016 7:35 pm

தாமரை விதைகளை பச்சையாகச் சாப்பிடலாம்.
அந்த வெள்ளையான சிறு பருப்புகள் .....ம் ம் ..நன்றாக இருக்கும் .
தாமரை மொக்கில் இருந்து ,பிரிப்பதும் ஸ்பாஞ்சை பிரிப்பது போலிருக்கும்.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Oct 11, 2016 6:26 am

வெண் தாமரை இலைகளை கஷாயம் வைத்துக் குடித்தால் , இரத்தக்குழாய் அடைப்பு நீங்கும் , இதயத்திற்கு வலு சேர்க்கும் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Oct 11, 2016 7:31 am

தாமரை தண்டுகளுக்குக் கூட மருத்துவக் குணம் உள்ளதாக கேள்வி .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Tue Oct 11, 2016 7:48 am

ayyasamy ram wrote:தாமரைப் பூ மருத்துவப் பயன்கள் BHdEY3ScTmm4bOAONbnD+white-lotus-flower
-
வெள்ளைத் தாமரைப் பூவைச் சுத்தம் செய்து குடிநீர்
தயாரித்து பருகி வந்தால் இரத்த மூலம், சீதபேதி
குணமடையும் என்பர்.

மூளை வளர்ச்சிக்கு இது முக்கிய மருந்தாகும். இதன்
அடிப்படையில் தான் கல்வி வளர்ச்சியும் ஞான
வளர்ச்சியும் இருக்கும்.

தாமரை விதைகளை பச்சையாகச் சாப்பிடலாம்.
இதைச் சாப்பிட்டால் இரத்த விருத்தி ஏற்படும்.
உடல் உஷ்ணம் குறையும். பண்டைய எகிப்தியர்கள்
வெள்ளைத்தாமரையினை உடல்நலத்திற்காகவும்
பாலுணர்வு தூண்டவும் பயன்படுத்தி வந்துள்ளனர்.
-
படித்ததில் பிடித்தது
மேற்கோள் செய்த பதிவு: 1224036

ஆகையால்தான் நமது தேசிய மலர் தாமரை - நம் முன்னோர்களின் அறிவுத்திறன் அற்புதம்



+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Oct 11, 2016 11:17 am

திருமாளுக்குத் "தாமரைக் கண்ணான் " என்ற ஒரு பெயருமுண்டு .

காதலியின் மெல்லிய தோளிலே உறங்குகின்ற இன்பம் , அந்தத் தாமரைக் கண்ணான் உறைகின்ற வைகுண்ட இன்பத்தைக் காட்டிலும் மேலானது .

தாம்வீழ்வார் மென்தோள் துயிலின் இனிதுகொல்
தாமரைக் கண்ணான் உலகு .

என்பார் ஐயன் வள்ளுவர் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Tue Oct 11, 2016 12:08 pm

M.Jagadeesan wrote:திருமாளுக்குத் "தாமரைக் கண்ணான் " என்ற ஒரு பெயருமுண்டு .

காதலியின் மெல்லிய தோளிலே உறங்குகின்ற இன்பம் , அந்தத் தாமரைக் கண்ணான் உறைகின்ற வைகுண்ட இன்பத்தைக் காட்டிலும் மேலானது .

தாம்வீழ்வார் மென்தோள் துயிலின் இனிதுகொல்
தாமரைக் கண்ணான் உலகு .

என்பார் ஐயன் வள்ளுவர் .
மேற்கோள் செய்த பதிவு: 1224083
ஆஹா - அடியனுக்கு அனுபமும் அறிமுகமும் இல்லாது போனாலும் இதுபோன்ற மருந்துகளால் இன்றைய இளஞர்கள் பயன்பெறட்டும் - கொள்வதாலும் கொடுப்பதாலும் இருபாலருமே.



+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக