புதிய பதிவுகள்
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாதவம் செய்தவர்கள் Poll_c10மாதவம் செய்தவர்கள் Poll_m10மாதவம் செய்தவர்கள் Poll_c10 
12 Posts - 86%
Manimegala
மாதவம் செய்தவர்கள் Poll_c10மாதவம் செய்தவர்கள் Poll_m10மாதவம் செய்தவர்கள் Poll_c10 
1 Post - 7%
ஜாஹீதாபானு
மாதவம் செய்தவர்கள் Poll_c10மாதவம் செய்தவர்கள் Poll_m10மாதவம் செய்தவர்கள் Poll_c10 
1 Post - 7%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மாதவம் செய்தவர்கள் Poll_c10மாதவம் செய்தவர்கள் Poll_m10மாதவம் செய்தவர்கள் Poll_c10 
130 Posts - 50%
ayyasamy ram
மாதவம் செய்தவர்கள் Poll_c10மாதவம் செய்தவர்கள் Poll_m10மாதவம் செய்தவர்கள் Poll_c10 
95 Posts - 37%
mohamed nizamudeen
மாதவம் செய்தவர்கள் Poll_c10மாதவம் செய்தவர்கள் Poll_m10மாதவம் செய்தவர்கள் Poll_c10 
11 Posts - 4%
prajai
மாதவம் செய்தவர்கள் Poll_c10மாதவம் செய்தவர்கள் Poll_m10மாதவம் செய்தவர்கள் Poll_c10 
9 Posts - 3%
Jenila
மாதவம் செய்தவர்கள் Poll_c10மாதவம் செய்தவர்கள் Poll_m10மாதவம் செய்தவர்கள் Poll_c10 
4 Posts - 2%
Rutu
மாதவம் செய்தவர்கள் Poll_c10மாதவம் செய்தவர்கள் Poll_m10மாதவம் செய்தவர்கள் Poll_c10 
3 Posts - 1%
Guna.D
மாதவம் செய்தவர்கள் Poll_c10மாதவம் செய்தவர்கள் Poll_m10மாதவம் செய்தவர்கள் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
மாதவம் செய்தவர்கள் Poll_c10மாதவம் செய்தவர்கள் Poll_m10மாதவம் செய்தவர்கள் Poll_c10 
2 Posts - 1%
Baarushree
மாதவம் செய்தவர்கள் Poll_c10மாதவம் செய்தவர்கள் Poll_m10மாதவம் செய்தவர்கள் Poll_c10 
2 Posts - 1%
Barushree
மாதவம் செய்தவர்கள் Poll_c10மாதவம் செய்தவர்கள் Poll_m10மாதவம் செய்தவர்கள் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாதவம் செய்தவர்கள்


   
   
geetham
geetham
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 28
இணைந்தது : 11/01/2015
http://velunatchiyar.blogspot.com/

Postgeetham Tue Sep 20, 2016 10:09 pm

படிக்கும் பருவத்தில் பள்ளியில்

பதற்றமாய் இருக்கும்

வழியின்றி அருவருப்பின் உச்சத்தில்

சென்று மீள்வோம்..


பணியிடத்தில் அதற்கென்று இடமே

பார்த்திராத பொழுது மறைவிடங்கள்

நாடுவோம்..


பயணத்தில் படக்கென்று இறங்கி போகமுடியாது

பரிதவித்து அடக்கியிருப்போம்...

அதற்காக உள்ளே எதுவும் இறக்காது

ஆற்றுப்படுத்துவோம்...வயிறை...


நகரங்கள் கிராமங்கள்

எல்லாமே மாறுதலின்றி

ஒரே நிலைதான்....என்ன


கிராமங்கள் மறைவிடம்

கொடுக்கும்...


காலங்கள் மாறவில்லை

முப்பது வருடங்களாகியும்

என் சந்ததியும் அலைகின்றனர்..

எப்போதும் வீட்டுக்குள் அவசரமாய்த்தான்

நுழைவோம்...


இப்போதும் கூட்டங்களுக்குச் செல்லுகையில்

இருக்குமாவென சந்தேகத்தோடு சென்று

இல்லாது அலைவோம்...


மாதவம் செய்து பிறந்த பெண்கள்

நாங்கள்...



மாதவம் செய்தவர்கள் Jo74tKrtSb20fzUsyNW2+pen

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed Sep 21, 2016 7:31 am

அந்த விஷயத்தில் எங்களுக்குக் கவலையில்லை
ஆண்களாகிய எங்களுக்கு
இடம் பொருள் ஏவல் எதுவுமே கிடையாது
கால நேரத்தையும் நாங்கள் கணக்கில் கொள்ளமாட்டோம் .

அந்த விஷயத்தில்
உலகத்தில் எங்குமே இல்லாத சுதந்திரம்
இந்தியாவில் உண்டு .
ஆண் மகனுக்கு
எந்தக் கட்டுப்பாடும் இல்லை ; எங்கும் போகலாம்
அதற்காகவே
இந்தியாவில் பிறப்பதற்கு ஒவ்வொரு ஆண்மகனும்
கொடுத்து வைத்திருக்க வேண்டும் .

ஆண் நாய்களுக்கு மின் கம்பங்கள் என்றால்
எங்களுக்கு
டிராஸ்பார்மர்களும் , குப்பைத் தொட்டிகளும்
பேருதவி புரிகின்றன.

பேருந்தில்
தொலைதூரப் பயணமும் தொல்லை கொடுப்பதில்லை .
பேருந்து நிற்கும் இடங்களில்
கட்டணம் கொடுத்துப்  போவதை நாங்கள்
கனவிலும் நினைத்துப் பார்ப்பதில்லை .
அவசரத்திற்கு எவனாவது ஐந்து ரூபாய் அழுவானா ?
காலாற நடந்துசென்று கடமையை முடித்துவிட்டு
காபியோ டீயோ அருந்திவிட்டு , பயணம் தொடர்வோம்.

சென்னையை ஸ்மார்ட்  சிட்டி  ஆக்கப் போகிறார்களாம்
சிங்காரச் சென்னையை சிங்கப்பூராக மாற்றுவார்களாம்
பாவம் பைத்தியக்காரர்கள் !
வங்காள விரிகுடாவையே கூவமாக்கும்
வல்லமை எங்களுக்கு உண்டு !

மறந்துவிடாதீர்கள் நாங்களும்
மாதவம் செய்தவர்கள்தாம் !
M.Jagadeesan
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் M.Jagadeesan



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
ChitraGanesan
ChitraGanesan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 603
இணைந்தது : 03/08/2013
http://chitrafunds@gmail.com

PostChitraGanesan Wed Sep 21, 2016 10:38 am

மா தவம் செய்தவர்கள்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Sep 21, 2016 12:49 pm

மிகவும் வருத்தப்படவேண்டிய விஷயம்தான் .
பெண் ஆர்வலர்கள் கூட இது விஷயம் பற்றி கவலைப் பட்ட மாதிரி /படுகிறமாதிரி தெரிவதில்லையே எதற்எதற்கோ கொடி பிடிக்கும் பெண்கள் /குழுக்கள் வாய் மூடி மெளனமாக இருப்பது ,வருத்தத்தை தருகிறது . பெண்கள் எழுச்சி இதில் இருக்கவேண்டும் . பெண்கள் தான் இவ்விஷயத்தை எடுத்துக் கொள்ளவேண்டும் என்றில்லை .
ஆக்கப்பூர்வமாக செயல் படவேண்டிய விஷயம் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
geetham
geetham
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 28
இணைந்தது : 11/01/2015
http://velunatchiyar.blogspot.com/

Postgeetham Thu Sep 22, 2016 7:49 am

மாற்றம் அவசியம் வேண்டும்...வருகைக்கு மிக்க நன்றி அனைவருக்கும்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக