புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Today at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 5:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:10 pm

» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Today at 12:01 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Today at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Today at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Today at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
யானையிடம் மோதவந்த காளை! Poll_c10யானையிடம் மோதவந்த காளை! Poll_m10யானையிடம் மோதவந்த காளை! Poll_c10 
53 Posts - 46%
ayyasamy ram
யானையிடம் மோதவந்த காளை! Poll_c10யானையிடம் மோதவந்த காளை! Poll_m10யானையிடம் மோதவந்த காளை! Poll_c10 
46 Posts - 40%
mohamed nizamudeen
யானையிடம் மோதவந்த காளை! Poll_c10யானையிடம் மோதவந்த காளை! Poll_m10யானையிடம் மோதவந்த காளை! Poll_c10 
4 Posts - 4%
prajai
யானையிடம் மோதவந்த காளை! Poll_c10யானையிடம் மோதவந்த காளை! Poll_m10யானையிடம் மோதவந்த காளை! Poll_c10 
4 Posts - 4%
Jenila
யானையிடம் மோதவந்த காளை! Poll_c10யானையிடம் மோதவந்த காளை! Poll_m10யானையிடம் மோதவந்த காளை! Poll_c10 
2 Posts - 2%
Ammu Swarnalatha
யானையிடம் மோதவந்த காளை! Poll_c10யானையிடம் மோதவந்த காளை! Poll_m10யானையிடம் மோதவந்த காளை! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
யானையிடம் மோதவந்த காளை! Poll_c10யானையிடம் மோதவந்த காளை! Poll_m10யானையிடம் மோதவந்த காளை! Poll_c10 
1 Post - 1%
M. Priya
யானையிடம் மோதவந்த காளை! Poll_c10யானையிடம் மோதவந்த காளை! Poll_m10யானையிடம் மோதவந்த காளை! Poll_c10 
1 Post - 1%
kargan86
யானையிடம் மோதவந்த காளை! Poll_c10யானையிடம் மோதவந்த காளை! Poll_m10யானையிடம் மோதவந்த காளை! Poll_c10 
1 Post - 1%
jairam
யானையிடம் மோதவந்த காளை! Poll_c10யானையிடம் மோதவந்த காளை! Poll_m10யானையிடம் மோதவந்த காளை! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
யானையிடம் மோதவந்த காளை! Poll_c10யானையிடம் மோதவந்த காளை! Poll_m10யானையிடம் மோதவந்த காளை! Poll_c10 
96 Posts - 57%
ayyasamy ram
யானையிடம் மோதவந்த காளை! Poll_c10யானையிடம் மோதவந்த காளை! Poll_m10யானையிடம் மோதவந்த காளை! Poll_c10 
46 Posts - 27%
mohamed nizamudeen
யானையிடம் மோதவந்த காளை! Poll_c10யானையிடம் மோதவந்த காளை! Poll_m10யானையிடம் மோதவந்த காளை! Poll_c10 
8 Posts - 5%
prajai
யானையிடம் மோதவந்த காளை! Poll_c10யானையிடம் மோதவந்த காளை! Poll_m10யானையிடம் மோதவந்த காளை! Poll_c10 
6 Posts - 4%
Jenila
யானையிடம் மோதவந்த காளை! Poll_c10யானையிடம் மோதவந்த காளை! Poll_m10யானையிடம் மோதவந்த காளை! Poll_c10 
4 Posts - 2%
Rutu
யானையிடம் மோதவந்த காளை! Poll_c10யானையிடம் மோதவந்த காளை! Poll_m10யானையிடம் மோதவந்த காளை! Poll_c10 
3 Posts - 2%
Baarushree
யானையிடம் மோதவந்த காளை! Poll_c10யானையிடம் மோதவந்த காளை! Poll_m10யானையிடம் மோதவந்த காளை! Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
யானையிடம் மோதவந்த காளை! Poll_c10யானையிடம் மோதவந்த காளை! Poll_m10யானையிடம் மோதவந்த காளை! Poll_c10 
2 Posts - 1%
viyasan
யானையிடம் மோதவந்த காளை! Poll_c10யானையிடம் மோதவந்த காளை! Poll_m10யானையிடம் மோதவந்த காளை! Poll_c10 
1 Post - 1%
M. Priya
யானையிடம் மோதவந்த காளை! Poll_c10யானையிடம் மோதவந்த காளை! Poll_m10யானையிடம் மோதவந்த காளை! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

யானையிடம் மோதவந்த காளை!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82033
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Sep 13, 2016 4:45 pm

வெகு காலத்திற்கு முன்பு வணிகன் ஒருவன் கடலையும்
எள்ளும் விதைத்து, அதன் மூலம் கடலை எண்ணெயும்,
நல்லெண்ணெயும் விற்றுப் பிழைத்து வந்தான்.

அவனது வேலைக்கு உதவியாக ஒற்றைக் கொம்பு கொண்ட
காளைமாடு ஒன்று அவனிடமிருந்தது. அதன் பெயர் துண்டா.

சில ஆண்டுகள் அந்த வணிகனுக்கு வியாபாரம் சிறப்பாக
நடந்தது. வரவர வியாபாரம் குறைந்தது. வறுமையில் வாடினான்.
பிழைப்புக்கே வழி இல்லாமல் திண்டாடினார்.

ஒருநாள் அவன் வெறுப்புடன் உட்கார்ந்திருந்தான்.
தன் தலைவிதியை நொந்தபடி 'எங்கே போயிற்று என்
பசுமையான வாழ்வு' இப்படி நான் எத்தனை நாள் வறுமையில்
வாடுவது என்று புலம்பினான் அழுதான்.

எதற்காய் அழுகிறாய்? என்று எங்கிருந்தோ சத்தம் கேட்டது.
நாளைக்கு மகாராஜாவிடம் போய், 'என் காளைக்கும் உங்களுடைய
யானைக்கும் சண்டை போட்டி வையுங்கள் என்று கேட்டுக் கொள்.'

இதைக் கேட்ட வணிகனுக்கு வியப்பாக இருந்தது. அக்கம் பக்கத்தில்
யாரும் இல்லையே! எங்கிருந்து பேச்சு சத்தம் வருகிறது? மாட்டுக்
கொட்டிலிலிருந்து சத்தம் வருவதைக் கேட்டு, அங்கே போய் நின்று
கவனித்தான். கொட்டிலில் அவன் காளை மாடான துண்டாவைத்
தவிர வேறு யாரும் இல்லை. மறுபடியும் அதே மாதிரி சொல்வதைக்
கேட்டான். பேசினது வேறு யாரும் இல்லை அவன் காளைமாடே!

அந்த மாட்டிடம் அவன் கேட்டான் 'அடேய் மிகப் பலம் பொருந்திய
யானை எங்கே? ஒடிந்த கொம்புடைய நீ எங்கே?'

பதில் வந்தது, 'நீங்கள் மகாராஜாவிடம் போய் முதலில் சொல்லுங்கள்.
அவர் கேட்டு, இது மிகவும் விநோதமாக இருக்கிறது என்பதற்காக
உடனே ஒப்புக் கொள்வார்.'

வணிகன் மகாராஜாவிடம் போய் விஷயத்தை சொன்னான்.

மகாராஜா இந்தப் புதிய சண்டையைப் பற்றி கேட்டு விநோதமாக
இருக்கிறதே! இருந்தாலும் என்ன நடக்கிறது என்று பார்ப்போம் என்று
காளை மாட்டுக்கும் தன் பட்டத்து யானைக்கும் சண்டைப் போட்டி
நடத்த ஒப்புக் கொண்டார்.

அதன் படி நகரம் முழுவதும் இந்தச் சண்டையைப் பார்க்க வரும்படி
தண்டோராப் போட்டுச் சொல்லச் சொன்னார்.

குறிப்பிட்ட நாளன்று வணிகன் தன் காளை மாட்டை அழைத்துக்
கொண்டு பந்தய மைதானத்திற்குச் சென்றான். அங்கே பட்டத்து
யானையும் வந்தது. கணக்கற்ற கூட்டம் கூடி விட்டது. கடைசியில்
மகாராஜா வந்ததும் போட்டி தொடங்கியது!

யானையும் காளைமாடும் மெதுவாக நேருக்கு நேர் முட்டி மோதும்
பாவனையில் வந்தன. மக்கள் 'என்ன நேருமோ?' என்று மிக ஆவலுடன்
பார்த்துக் கொண்டே இருந்தார்கள். யானைக்கும், காளை மாட்டுக்கும்
தூரம் குறைந்தது. அவை நேருக்கு நேர் நெருங்கி வர வரக் கண்
கொட்டாமல் பார்த்தார்கள்.

எல்லோர் முகத்திலும் ஆவல். நிசப்தம் நிலவியது. யானையும் காளை
மாடும் இதோ மிக அருகில் வந்து விட்டன. இப்போது ஒரே மோதல்...
அதற்குள்...

என்ன நேர்ந்தது என்று யாரும் அறிவதற்கு முன்வே யானை, காளை
மாட்டைக் கண்டு பயந்து ஓடி போய்விட்டது. ஜனங்கள் வியப்புடம்
வாயடைத்து நின்று விட்டார்கள். கொம்பைப் பிடித்து ஒரே அடியில்
காளைமாட்டைச் சட்டினியாக்கும் என்று பார்த்தால் இப்படி பயந்து
ஓடிவிட்டதே என்று பேசிக் கொண்டார்கள்.

காளைமாடு வெற்றி பெற்றதால், அதற்கு உரிமையாளனான
வணிகனுக்கு இரண்டாயிரம் பொன் கொடுத்தார் மகாராஜா.

வீடு திரும்பியதும் காளைமாடு வணிகனைப் பார்த்து, 'எஜமான்,
நான் போகிறேன்' என்றது.
'போகிறாயா' என்று கேட்டான்.

'இப்பொழுது நீ லட்சுமியை வீட்டுக்குக் கொண்டு வந்தாய். நாம்
மறுபடியுமு் எண்ணெய்த் தொழிலைத் தொடங்குவேம்.
உன் திறமையினால் தான் நான் மறுவாழ்வு பெற்றேன். என்னை விட்டு
போகாதே' என்றான்.

'இந்த உலகத்துக்கு ராம் ராம் சொல்லிவிட்டுப் போகிறேன்.
என்னுடைய பிறவித் தொடர் முடிகிறது'

'நீ ஏன் இப்படிப் பேசுகிறாய்? பிறவிக் கடன் ஒவ்வொரு பிறவியிலும்
தொடர்கிறது' என்றான்.

'வணிகனே! போன பிறவியில் நான் உன்னிடமிருந்து இரண்டாயிரம்
பொன் கடன் வாங்கி இருந்தேன். அதை அடைப்பதற்காக இந்தப் பிறவியில்
உன்னிடம் வேலை செய்யும்படி ஆயிற்று.

மகாராஜாவின் யானைதான் போன பிறவியில் என்னிடம் பணம் கடன்
வாங்கி இருந்தான்.
அதை அவன் தீர்க்கவில்லை. இந்த பிறவியில் யானையாகப் பிறந்து
மகாராஜாவிடம் வேலை பார்க்கிறான் என்று எனக்குத் தெரிந்தது.
சண்டைப் போட்டியில் நேருக்கு நேர் நெருங்கி வந்து என்னைப் பார்த்ததும்
போன பிறவியில் நான் பணம் கொடுத்தவன் என்று தெரிய வந்ததும்
பயந்து ஓடி விட்டான்.

இன்னொரு வேடிக்கையை கேள். இந்த அரசனுக்கு யானைக்கும் போன
பிறவியில் கொடுக்கல் வாங்கல் இருந்திருக்கிறது. அதனால்தான், அவன்
உனக்கு இரண்டாயிரம் பொன் பரிசாகக் கொடுத்தான்.

இப்படிப் பிறவிதோறும் பட்ட கடனைத் தீர்க்கவே மறு பிறவியை நாம்
அடைகிறோம். என் பிறவிக் கடன் முடிந்தது. வருகிறேன்.
அன்றைய இரவே காளை மாடு வேறோர் இடத்தில் உயிர் நீர்த்தது.'
அதே மாதிரி யானையும் உயிரை விட்டது.
-
---------------------------------------

வீரசிகாமணி ஆதினமிளகி
நன்றி- மஞ்சரி

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Sep 14, 2016 11:28 am

சிரி சூப்பருங்க

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Sep 14, 2016 1:34 pm

பிறவிக் கடன் தீரும் வரை உயிர் ஏதோ ஒரு உருவத்தில் இருக்கிறது .
நன்றாக உள்ளது.

நம்முடைய பதிவுகள் ஈகரையில் ,வருவதும் ,ஒரு விதத்தில் இப்பிடி இருக்குமோ ?
பட்ட கடனை பதிவுகளாக தருகிறோமோ !!

ரமணியன்
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக